Tuesday, June 29, 2004

அமைதி




உலக அமைதி

மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள்
புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள்
போராடிக்கொண்டிருக்கிறது அமைதி.

கவிஞர் காசி ஆனந்தனின் நறுக்குகள் நூலிலிருந்து..........

No comments: