Thursday, August 12, 2004

அமைதியை நிலைநாட்டும் வழிமுறைகளில் இதுவும் ஒன்றோ?



அன்று ஈழத்தில் எது நடந்ததோ அது இன்று நன்றாகவே நடக்கிறது மணிப்பூரில். நான் நினைக்கிறேன் மணிப்பூரிலும் ஒரு கையை முதுகுக்கு பின்னால் கட்டிக்கொண்டு அமைதியை நிலைநாட்டுகின்றனர் போலும்!

வாழ்க தீவிரவாத ஒழிப்புப் பணி!

வாழ்க தேசிய நீரோட்டம்!

வாழ்க ஜனநாயகம்!

No comments: