Sunday, October 03, 2004

ஈழத்தின் அழகு.

ஈழத்தின் அழகு தனி அழகு.

வந்திட்டேன்!


சில வாரங்களாக எனக்கும் இணையத்துக்குமான தொடர்பு முற்றாக அறுந்து
போய் இருந்தது சில காரணங்களால் .பத்திரிகைககள் ,புதினங்கள் ஒன்றும்
அறிய முடியாமல் எதோ ஒன்றை இழந்தது போல ஒரு உணர்வு.

நேற்றில் இருந்து மீண்டும் இணையத்துடன் தொடர்பு.
இனி எனது பதிவில் தொடர்ந்து நான் எழுதுவேன்.நான் ஒன்றும் எழுத்தாளன்
அல்ல. எனது மனதில் எழும் கருத்துக்கள் , நான் வாசித்தவைகள், கேட்டவைகள், என்னைப் பாதித்தவைகள்
இவற்றினையே "என் மனவெளியில்"மூலமாக பகிர்ந்து கொண்டேன்.இனியும்
பகிர்ந்து கொள்வேன்.

மீண்டும் சந்திக்கிறேன்.
அன்புடன் கரிகாலன்