Sunday, July 03, 2005

ரொரன்ரோவில் திருமாவளவன்.

ரொரண்டோ வருகை தந்த திரு திருமாவளவன் ஈழமுரசு பத்திரிகையின் "இனிய மாலை 2005 "முதல் நாள் நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். அவரின் உரை தொடர்பாகவும் விழா நிகழ்வுகள் தொடர்பாகவும் விபரங்களுக்கு கீழ்கண்டசுட்டிகளுக்கு செல்லவும்.

http://www.sankathi.net/index.php?option=com_content&task=view&id=1439&Itemid=41

http://www.sankathi.net/index.php?option=com_content&task=view&id=1444&Itemid=41

http://www.sankathi.net/index.php?option=com_content&task=view&id=1443&Itemid=41

கனேடிய தமிழ் வானொலி, கீதவாணி வானொலி என்பவற்றிலும் T.V.I தமிழ்
தொலைக்காட்சியிலும் அவருடைய செவ்விகள் இடம்பெற்றன.என்னால் செவிமடுக்கவோ பார்க்கவோ முடியவில்லை. இல்லாவிட்டால் உங்களுடன்
பகிர்ந்திருப்பேன்.

No comments: