Thursday, April 21, 2005

சொன்னாங்க.. சொன்னாங்க....

இன்று இணையத்தில் உலாவிய போது ஒரு கவிதையினை படிக்க முடிந்தது. தமிழனின் நிலை உணர்ந்து படைக்கப்பட்டஇக் கவிதை, பலரின் கோபத்தினை சம்பாதிக்கலாம் இருந்தும் தமிழர்களின் நிலை உணர்த்த இது ஒரு வழி என்பதால் இங்கு தந்திருக்கிறேன்.

http://www.tamilnatham.com/poems/soosai20050422.htm