Wednesday, May 25, 2005

தவம்.!

பகவானே
நின் பேரைச் சொல்லியே எம் தொண்டைக் குழிகள் நெரிக்கப் படுகின்றனவே
கொஞ்சமும் கண்விழிக்க மாட்டாயோ?
ஒரு வேளை இது சமாதானத்திற்கான தவமோ..?


Image hosted by Photobucket.com