Sunday, December 24, 2006

நான் ரசிக்கும் பாடல்களில் ஒன்று.......

ன் மனதினை கவர்ந்த பாடல்களில் ஒன்று.பாண்டவர் பூமி படத்தில் யுகேந்திரன் மற்றும் சித்திரா சிவராமன் பாடிய ஒரு அழகிய பாடல்.

கேட்டு ரசியுங்களேன் நீங்களும்.







3 comments:

Dr.Srishiv said...

அருமையான பாடல், இதனுடைய ஒளிக்காட்சியை என் வலைப்பூவில் இட்டிருக்கின்றேன், கண்டு ரசிக்கலாமே? :)
ஸ்ரீஷிவ்...:)

G.Ragavan said...

மிகவும் நல்ல பாடல்.

Anonymous said...

நன்றி.
srishiv மற்றும் ராகவன்.

நட்பினைப்
பற்றி சொல்லும் ஒரு அழகிய பாடல்.தெளிந்த
நீரோடை போன்ற இசை.