Sunday, September 03, 2006

பாக்கு பொட்டலத்தில் திருக்குறள்.

அண்மையில் வீட்டில் விசேடத்துக்கு வாங்கிய பாக்கு பொட்டலத்தினை
எதேச்சையாக எடுத்துப் பார்த்தேன் பொட்டலத்தின் பின்புறம் திருக்குறள்
வரிகள்,அத்துடன் சுற்றுச்சூழல் சம்பந்தமான வாசகங்கள்.
பொட்டலத்தில் உள்ளபடி இது தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்களின் சமூக அக்கறைகொண்ட அத்தயாரிப்பாளார்கள்
பாராட்டுக்குரியவர்கள்.

ஹீ ஹீ இது கூட எடுத்து போடாட்டி கமராவைச்சிருக்கிறதுக்கே அர்த்தம்
இல்லைதானே..........................