நீண்ட நாட்களாக உறை நிலையில் இருந்த "தமிழ் குடில்" இணைய வானொலி நவம்பர் 27 முதல் மீண்டும் புதுப்பொலிவுடன் இயங்கத் தொடங்கியுள்ளது.
"தமிழால் உலகளக்க" தரணியெங்கும் முழங்கும் தமிழ் குடில் இணைய வானொலி தற்போது பதிவு செய்யப்பட்ட பல நிகழ்சிகளை வழங்கிவருகிறது.சித்திரைப் புத்தாண்டிலிருந்து பல்வேறுபட்ட பல நிகழ்சிகளை படைக்க இருக்கின்றது.
இன்னலுறும் மக்களினதும் தமிழ் தேசியத்தின் பால் பற்றுக்கொண்ட இவ்வானொலியின் உருவாக்கத்தில் திரு அ.மனோகரன்,அமல்ராஜ்,இல .சஞ்சீவ்கான்,ரி.ஞானரட்ணசிங்கம் மற்றும் ஏ.சி.தாசீசியஸ் போன்றோர் பங்களித்திருக்கின்றனர்.
நீங்களும் விரும்பினால் இவ் வானொலியுடன் இணைந்து நிகழ்ச்சிகள் வழங்க முடியும்.
தமிழ்குடில் இணைய வானொலி பற்றிய விளக்கம்
தமிழ் குடில் வானொலியின் அண்மைய அலசல் ஒன்று.
குட்டக் குட்டக் கணக்க குனிந்து விட்டோமோ?
--------------------------------------------------------------------------------------------