Monday, January 29, 2007
ஆத்தா புது ப்ளாக்கரில் சேந்திட்டேன்.
பாம்பு தின்ற ஊருக்கு போனால் நடு முறி எனக்கு என்பது பெரியோர் சொன்ன வாக்கு அதற்க்கு இணங்க நானும் புது ப்ளாக்கரில் ஜக்கியம்
ஆகிவிட்டேன்.இனி தமிழ்மணத்திலும் பிரச்ச்னை இல்லாமல் எல்லாம்
நல்லபடி நடக்கும் என்று நம்புகிறேன்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)