Tuesday, March 27, 2012

நீயா? நானா? நடந்தது என்ன?

அண்மையில் ஒரு வீடியோவினை யூரியுப்பினில் காண நேர்ந்தது. ட்ரம்மர் சிவம்ணியுடன் ஒரு சிறுவன் ட்ரம்
இசைக்கும் ஒரு நிகழ்வினை .இது தெலுங்கு தொலைக்காட்சியான ரிவி 9 இல் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சி.


இந்தியாவின் தலைசிறந்த ஒரு ட்ரம் வாத்திய கலைஞரான சிவமணியுடன் போட்டியிடும் இச் சிறுவன்
சென்னையைச் சேர்ந்தவன் .சிறுவனின் தந்தையும் ஒரு இசைக்கலைஞர் என்பதுடன் அவ்ர் ஒரு சவுண்டு எஞ்சினியர்
சிவமணி தனது மக்னுக்கு உற்சாகம் கொடுத்து ஊக்குவித்து வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.


ஏழு வயது நிரம்பிய இச்சிறுவன் ஸ்ரிவன் சிவமணியுடன் போட்டிக்கு வாசிப்பதனை பாருங்கள்.அந்த வயதுக்கு இது அதிகம்.



வளரும் பயிரினை முளையிலே தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்.



1 comment:

Jayadev Das said...

சிறுவனின் அசாத்திய திறமை அதிசயிக்க வைக்கிறது!!