சொத்துக் குவிப்பு வழக்கில் , நிரபராதி என்று ஜெயலலிதா வெளியே வந்தது கூட பெரிய விடயம் அல்ல. அவரை விடுவித்த நீதிபதி குமாரசாமி பெயர் தான் பெரும் பரபரப்பாக அடிபடுகிறது. அதிமுகா காரர்கள் கும்பிட்ட எல்லா சாமியும் சேர்ந்துதான் குமாரசாமியாக உருவாகியுள்ளது என்று சிலர் செய்தி எழுதியுள்ளார்கள். அது ஒரு புறம் இருக்க மோசடி வழக்கில் சிக்கி தவிக்கும் , கனிமொழிக்கு கலைஞர் ஆறுதல் கூறுவது போன்ற ஒரு படம் தற்போது வெளியாகி இன்ர நெட்டையே கலக்கி வருகிறது.
அதில் கனிமொழியைப் பார்த்து பார்த்து கருணாநிதி சொல்வது தான் கொமடியிலும் கொமடி
தமிழகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் .
சரி படம் இதுதான்
3 comments:
super
தமிழகத்தைக் கடவுளால் கூட காப்பாற்ற இயலாது என்றுதான் நினைக்கிறேன்
உண்மைதான்
உங்கள் கருத்துக்களுக்கு
நன்றி செங்கதிரோன் மற்றும் கரந்தை ஜெயகுமார் அவர்களே .
Post a Comment