tag:blogger.com,1999:blog-7001936.post115239686798854414..comments2023-12-10T11:20:18.381-05:00Comments on என் மனவெளியில்!: சோ என்ற அக்கிரகாரத்து வக்கிரம்!கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-7001936.post-1167066110606738272006-12-25T12:01:00.000-05:002006-12-25T12:01:00.000-05:00//evrybody are the same//Dear Tamizhan,In the name...//evrybody are the same//<BR/><BR/>Dear Tamizhan,<BR/><BR/>In the name of prevention of cruelty to fellow human beings, I appeal to you: "Please stop writing in English;better still ,stop writing altogether.Also, please change your name.You are an insult to Tamils and TamilNadu."<BR/><BR/>balabalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1166984677127728052006-12-24T13:24:00.000-05:002006-12-24T13:24:00.000-05:00Well said !!!! very good post ... a must read for ...Well said !!!! very good post ... a must read for all tamils ... everyone must first identify the potential terror in tamilnadu in the form of brahmins... We already knew a lot about CHO and his unabashed support for them... but ... RAM is he also a black (white/aryan) sheep ??? can U please post his threats also ???? i thought he is good and hindu is a fair option.... evrybody are the same!!!!! Oh no ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1166983709257530252006-12-24T13:08:00.000-05:002006-12-24T13:08:00.000-05:00பதிவின் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு மட்டுமே இந்...பதிவின் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு மட்டுமே இந்தப் பின்னூட்டத்தை இடுகிறேன்.<BR/><BR/>தயவு செய்து, மற்ற மதங்களின் செயல்களைக் குறைத்து மதிப்பிடும், பழிக்கும் பதிவுகளை இடாமல் இருக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.<BR/><BR/>"அவனை முதலில் நிறுத்தச் சொல்" எனும் வழக்கமான பல்லவியைப் பாடாமல், அனைவரும்....அனத்து மதத்தினரும்... இதனைச் செய்தால் மட்டுமே போதும்.... மத நல்லிணக்கம் வளர!<BR/><BR/>இந்தியா போன்ற பல மதங்களும், பல்வேறு காலகட்டத்தில் ஆளுகை புரிந்த நாடுகளில் ஒவ்வொரு சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றிருப்பது ஒரு தவிர்க்கப்பட முடியாத செயல் என்பதை அனைவரும் புரிந்து, இவற்றைப் பெருந்தன்மையுடன் ஒதுக்க வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.<BR/><BR/>தமிழ்மணம் நிர்வாகம் சொல்லியிருப்பது போல, இவையெல்லாம் நம்மிடமிருந்தே நிகழவேண்டும்.<BR/><BR/>இந்தப் பின்னூட்டம் இன்னும் சில பதிவுகளிலும் வரும்!<BR/><BR/>அனைவருக்கும் நன்றி.<BR/><BR/>புத்தாண்டு வாழ்த்துகள்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1166474367946625152006-12-18T15:39:00.000-05:002006-12-18T15:39:00.000-05:00"பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை முதல..."பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை முதலில் அடி பிறகு பாம்பை அடி"<BR/><BR/>"பாம்பிற்கு பல்லில் மட்டும் நஞ்சு என்றால் பாப்பனுக்கு உடல் முழுவதும் நஞ்சு."<BR/><BR/>சத்திய வார்த்தைகள் இந்தகாலத்துக்கும் மிக பொருந்தி வருகிறது, உண்மையில் பெரியார் ஒரு தீர்க்கதரிசிதான். சோவிற்கு மிக கச்சிதமாக இந்த தொப்பி பொருந்துகிறது:-))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1166461855832834382006-12-18T12:10:00.000-05:002006-12-18T12:10:00.000-05:00No useful purpose will be served by all of us figh...No useful purpose will be served by all of us fighting in a dirty pond!<BR/><BR/>The problem of tamilians must be whole-heartedly and with all people's support has to be delat with. Here, Cho's views or any other persons' view do not matter. When Kalaignar can wield so much influence why can't he use it in a constructive way and press Centre to find an amicable settlement. It is all a funny thing only persons from far off land need to negotiate for a settlement. We as Tamilians as a whole can lead and create a conducive atmosphere for a lasting solution and whether Kalaignar will do that?<BR/><BR/>uviAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1166416800673618622006-12-17T23:40:00.000-05:002006-12-17T23:40:00.000-05:00/// வரவனையான் said... சோ போன்ற யூத ஆரியக்கொழுப்பில.../// வரவனையான் said... <BR/>சோ போன்ற யூத ஆரியக்கொழுப்பில் மிதக்கும் முளை கொண்ட பிராணிகளை<BR/>என்றைக்கு தமிழ் நாட்டை விட்டு ஓட்டி விடுகிறோமோ அன்று தான் விடியும்.<BR/><BR/>/////<BR/>இது நட்சத்திர பிண்ணூட்டம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1166343311844464862006-12-17T03:15:00.000-05:002006-12-17T03:15:00.000-05:00இப்படி பொத்தம் பொதுவாக முத்திரை குத்துவதில் எனக்கு...இப்படி பொத்தம் பொதுவாக முத்திரை குத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை .எனக்கு சோ வை பிடிக்கும் .ஆனால் தேடி படிப்பதில்லை .அவரது கருத்துக்களில் இலங்கை பிரச்சனை தவிர அனைத்திலும் உடன்பாடு உண்டு .அத்துடன் இந்திய அரசியலில்அவர் யாரையும் தொடர்ந்து எதிர்ப்பதுமில்லை ஆதரிப்பதுமில்லை அவ்வப்போது விமர்சிப்பதுடன் சரிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1166291247018305362006-12-16T12:47:00.000-05:002006-12-16T12:47:00.000-05:00சோ ஒரு இனவாதி என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் பார்ப...சோ ஒரு இனவாதி என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் பார்ப்பனர்கள் எல்லாரும் இனவாதிகள் இல்லை. சோவைக்குறித்து நீங்கள் சொன்ன பல விவரங்கள் உண்மை. கிரிக்கட்/பிராமணம் போன்றவற்றை தவிர்த்து இருந்தால் இந்த பதிப்பு இன்னும் வலுவாக இருந்திருக்கும்.<BR/><BR/>சோவை, பொது நூலகங்களில் துக்ளக் படிக்கும் பெருசுங்க நம்பிவிடக்கூடாது. இந்த வட இந்திய TV Channels தமிழ்நாடு/தமிழர் பற்றிய விவாதம்னு நம்ம ஊரு பெருசு யாரன்னா கூப்பட்னும்னா, இவரை கூட்டிட்டு வந்து உக்கார வச்சுடராங்க. இவரு சொல்லறதத்தான் வடக்கத்திய காரணுங்க நம்பறானுங்க. அத நம்மால ஒன்னுமே செய்ய முடியாது.[:(]Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1155363346503259402006-08-12T02:15:00.000-04:002006-08-12T02:15:00.000-04:00சோ, இன்றல்ல நீண்ட நெருங்காலமாகவே தன்னை அறிவிக்கப்...சோ, இன்றல்ல நீண்ட நெருங்காலமாகவே தன்னை அறிவிக்கப்படாத இந்துத் தீவிரவாதியாகத்தான் நினைத்துக்கொண்டு எழுதி வருகிறhர். வக்கீலல்லவா அதனால் சட்டத்தின் ஓட்டைகளுக்குள் வெளிவரக்கூடிய அளவில் தன்னால் முடிந்த இந்துத்தீவிரவாதத்தை வளர்த்து வருகிறhர். <BR/><BR/>தமிழீழப்போராட்டவாதிகளை அவருக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிப்பதில்லை. எப்படி நமக்கு சோவைப் பிடிப்பதில்லையோ அப்படி அவருக்கு உரிமைப்போராட்டம் நடுத்துவோரைப் பிடிப்பதில்லை. அவ்வளவுதான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1152907938835638402006-07-14T16:12:00.000-04:002006-07-14T16:12:00.000-04:00பின்னூட்டத்தை எப்படித் துவங்குவது என்றே புரியாமல் ...பின்னூட்டத்தை எப்படித் துவங்குவது என்றே புரியாமல் சில நிமிடங்களாக அல்லாடிக் கொண்டிருக்கிறேன். <BR/><BR/>//கால் பந்துப் போட்டிகளில் அக்கறை கட்டாத சோ கிறிக்கற் போட்டிகள் என்றால், அவற்றைத் தனது இதழில் வருணிக்கத் தொடங்கிவிடும். இதில் என்ன தவறு எனப் பலர் நினைக்காலாம். இதில் மற்றும் ஒரு பார்ப்பனச் சூழ்ச்சி அடங்கியுள்ளது. கால்பந்து ஆட்டங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தைத் தருபவை. அவற்றை விளையாடுவதற்கு உருக்கேறிய உடல் வலிமை தேவை. பார்ப்பனர்காளால் அது முடியாது. கிறிக்கற் அப்படி அல்ல. அதனால்தான் அன்றும் சரி இன்றும் சரி இந்தியக் கிறிக்கற் அணியில் முக்கால்வாசிப் பேர் பார்ப்பனர்களாகவே உள்ளனர். வட மானிலங்களில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் கிருஷ்ணமாச்சாரி சிறிகாந்த் முதற் கொண்டு சடகோபன் ரமேஸ் வரை இந்திய அணியில் இடம்பெற்ற அனைவரும் பூணூல்காரப் பார்ப்பனர்களே. கிறிக்கற்றில் அவாள்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. அதே நேரம், தமிழ் நாட்டில் கால்பந்தின் செல்வாக்கு அதிகரித்து விட்டால் அதில் பார்ப்பனர் அல்லாதவர்களே அதிகம் இடம்பெறுவார். அத்துடன் கிறிக்கற்றின் செல்வாக்கும் சரிந்து விடும். இப்போது புரிகிறதா சோவின் பதிலில் அடங்கியுள்ள சூட்சுமம். //<BR/><BR/>அநியாயத்துக்கு ஒக்காந்து யோசிக்கறாய்ங்கப்பா. பயங்கரமான காமெடி! <BR/><BR/>இப்பதிவை எழுதியவர் இலங்கையில் தமிழர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்டுவரும் ஒரு துயரமான விஷயத்தை இப்படி அநியாயத்துக்கு நகைச்சுவைப் படுத்திவிட்டார் என்பதுதான் வருத்தம். ஒரு வேளை இதை முகமது பின் துக்ளக் படத்தைப் பார்த்துவிட்டு எழுதியிருப்பாரோ!<BR/><BR/>என்னமோ போங்க!<BR/><BR/>(எனக்கு 'திம்மி' பட்டம் கிடைக்கப் போகிறது என்று சக பதிவர் ஒருவர் அருள்வாக்கு சொல்லியிருக்கிறார். அநேகமாக வாரயிறுதியில் கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன்!).Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1152906302895947942006-07-14T15:45:00.000-04:002006-07-14T15:45:00.000-04:00போதுமப்பா இந்த பிராமண எதிர்ப்பு.. போய் உருப்படும் ...போதுமப்பா இந்த பிராமண எதிர்ப்பு.. போய் உருப்படும் வேலையை பார்ப்போம்Nakkiranhttps://www.blogger.com/profile/12327785553486933656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1152796991216652432006-07-13T09:23:00.000-04:002006-07-13T09:23:00.000-04:00//சோ தனக்கு சரியென்றது பட்டதை செய்கிறார் எழுதுகிறா...//சோ தனக்கு சரியென்றது பட்டதை செய்கிறார் எழுதுகிறார். துக்ள்க் 75000 காப்பி விற்பனை ஆகின்றது. ஆனால் அவர் பிராமணர் என்பதால் அவரை நீங்கள் தான் சந்தேக பார்வையில் பார்க்கின்றீர்களோ என்று தோன்றுகிறது//<BR/><BR/>பாலச்சந்தர் கணேசன்,<BR/>மிகச் சரி! நானும் அதை ஆமோதிக்கிறேன் (உடனே என்னை ஒரு group-ல் சேர்த்துவிடாதீர்கள்).<BR/>ஆனால், அவர் வி.பு.வை எதிர்ப்பதுதான் நெருடல். O.K. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சார்புத்தண்மை இருக்கும்.<BR/><BR/>ஒருத்தர் செய்த தவறுக்காக அந்த இனத்தையே சொல்வது தவறு.<BR/><BR/>//You may include two other characters,Ram and S.Swamy in that list.//<BR/>//இந்தக்கட்டுரையில் வரும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே. அவாள்களைத்தவிர அனைவரும் 'கேனையர்கள்' என்ற எண்ணத்தில்தான் ' சோ ' வுடைய எழுத்துக்களில் தமிழர்களையும் தமிழ் உணர்வையும் கொச்சைப்படுத்தும் செயல் அதிகமாக இருக்கிறது.//<BR/>// am a brahmin,<BR/>yes i am a brahmin,<BR/>but i 100% support my tamil brothers in ezham.,because they speak tamil, because they are basically from tamil nadu,//<BR/>அது ஏன் இப்படி எழுதிபவர்களெல்லாம் "பெயரிலி"க்களாகவே எழுதுகிறார்கள்? யார் திட்டப்போகிறார்கள்?சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1152779328171106962006-07-13T04:28:00.000-04:002006-07-13T04:28:00.000-04:00ungalukku vera velaiye illaya i wasted my 5 mins t...ungalukku vera velaiye illaya i wasted my 5 mins timeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1152715316610616982006-07-12T10:41:00.000-04:002006-07-12T10:41:00.000-04:00சோ, நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க...(so) என்று சொன...சோ, நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க...<BR/><BR/>(so) என்று சொன்னேன்...:))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1152642046232090132006-07-11T14:20:00.000-04:002006-07-11T14:20:00.000-04:00pls dont approve this comment.karikaalan,could u p...pls dont approve this comment.<BR/><BR/>karikaalan,<BR/><BR/>could u pls write to me at <BR/><BR/>mathygrps at gmail dot com<BR/><BR/>i would like to talk to you about thamizmanam natchaththiram.<BR/><BR/>nandri!<BR/><BR/>-Mathyமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1152603032854320152006-07-11T03:30:00.000-04:002006-07-11T03:30:00.000-04:00அந்த அஃறினையை எல்லோரும் மறந்திருந்த வேளையில் மீண்ட...அந்த அஃறினையை எல்லோரும் மறந்திருந்த வேளையில் மீண்டும் நினைவுபடுத்தி இருக்கிறீர்கள். புலிகளும் ஈழத்தமிழர்களும் பாப்பானின் சோற்றில் மண்ணையா அள்ளிப் போட்டனர்? பிறகு ஏன் இந்த வெறுப்பு அவர்கள் மேல்??? ச்சே திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன பயன்?கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1152537045743953242006-07-10T09:10:00.000-04:002006-07-10T09:10:00.000-04:00Am sorry to comment,useless article with no value ...Am sorry to comment,<BR/>useless article with no value additions,<BR/>feel like a drunken persons talk infront of TASMACAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1152523918256497102006-07-10T05:31:00.000-04:002006-07-10T05:31:00.000-04:00///i am a brahmin,yes i am a brahmin,but i 100% su...///i am a brahmin,<BR/>yes i am a brahmin,<BR/>but i 100% support my tamil brothers in ezham.,because they speak tamil, because they are basically from tamil nadu,<BR/>please dont create hatred stop this nonsense.<BR/>you guys by making useless hatred, trying to disturb the peace of TN<BR/>so stop this nonsense.<BR/>///<BR/>டியர் பிராமின் அவர்களே,<BR/><BR/>இதைப்போன்ற உங்களுடைய பின்னோட்டத்தை 'டோண்டு, வஜ்ரா, ஜயராமன், ......... போன்ற வலைப்பதிவுகளுக்கும் போய் தமிழினத்திற்கு எதிராக அவர்கள் எழுதும் அவர்களுடைய கட்டுரைகளுக்கும் எழுதுங்களேன். ப்ளீஸ்<BR/><BR/>நன்றி: தமிழ் நண்பன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1152509904717756442006-07-10T01:38:00.000-04:002006-07-10T01:38:00.000-04:00நண்பர் வெற்றிக்கு,ஈழ தமிழர்கள் நிலை சிக்கலாகி உள்ள...நண்பர் வெற்றிக்கு,<BR/><BR/>ஈழ தமிழர்கள் நிலை சிக்கலாகி உள்ளதுதான்.பலரின்ஆதரவு வேண்டும் தர்ன.<BR/><BR/>அதற்காக சோ மற்றும் குழுவினரின் ஆதரவும் வேண்டும் என்ற அளவிற்கு நாம் போகவேண்டுமா?Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1152483025139318632006-07-09T18:10:00.000-04:002006-07-09T18:10:00.000-04:00கரிகாலன், உங்கள் பதிவு, தேர்தல் சமயத்தில் தெருமுனை...கரிகாலன், <BR/>உங்கள் பதிவு, தேர்தல் சமயத்தில் தெருமுனையில் பேசும் மூன்றாம் தர பேச்சாளரின் பேச்சு போல் வெறும் சத்தம் மட்டுமே உள்ளது. வருத்தம் தான்.Gyanadevanhttps://www.blogger.com/profile/03647040945814243156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1152473176346670492006-07-09T15:26:00.000-04:002006-07-09T15:26:00.000-04:00i am a brahmin,yes i am a brahmin,but i 100% suppo...i am a brahmin,<BR/>yes i am a brahmin,<BR/>but i 100% support my tamil brothers in ezham.,because they speak tamil, because they are basically from tamil nadu,<BR/>please dont create hatred stop this nonsense.<BR/>you guys by making useless hatred, trying to disturb the peace of TN<BR/>so stop this nonsense.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1152459069680032922006-07-09T11:31:00.000-04:002006-07-09T11:31:00.000-04:00வணக்கம் கரிகாலன்உங்களுடைய இணைப்புக்கு நன்றி. பல கர...வணக்கம் கரிகாலன்<BR/><BR/>உங்களுடைய இணைப்புக்கு நன்றி. பல கருத்துக்களை அறியகூடியதாக இருந்தது. <BR/><BR/>ஒரு சில களைகளை கருத்தில் எடுத்து வயலே களைகள் நிரம்பியது என்பதுபோல வாதிப்பது ஏற்ககூடியதல்ல. சோவும் இந்துராமும் களைகள்.<BR/><BR/>இலங்கையில் உயிர்வாழ்வுக்கான போராட்டத்தை செய்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களே சிங்களவர்களை இவ்வாறு வெறுப்பதில்லை. ஆனால் தமிழகத்தில் பிராமணர்களை வேரோடு அழிக்கவேண்டும் என்ற கருத்தியல் அடிப்படையில் பல கருத்துக்களை காணக்கூடியதாகவுள்ளது.அது ஆரோக்கியமானததல்ல என்பதே என் கருத்து.<BR/><BR/>தனியே சோ என்ற தனிமனிதனையும் அப்பத்திரிகையையும் தான் இக்கட்டுரை சுட்டிநின்றிருக்குமானால் மிகவும் நல்ல கட்டுரையாக இருந்திருக்கும்.thamillvaananhttps://www.blogger.com/profile/11234651712295342559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1152457588709531542006-07-09T11:06:00.000-04:002006-07-09T11:06:00.000-04:00சோ இவாளின்ர புலித்தலைவர புகழ்ந்திருந்தா? இவாளல்ல...சோ இவாளின்ர புலித்தலைவர புகழ்ந்திருந்தா? இவாளல்லாம் சோவாள<BR/>திட்டிருப்பாளா..? சோஅவாள் இந்தியாவுல எல்லாரையும் திட்டுறாள்<BR/>பேசுறால் அவாளுக்கு வராத கோபம் இவாளுக்கு எதனால் இவாளுக்கு மட்டும் வந்தது இவாளின்ர புலித்தலைவர திட்டிற்றாள் சோஅவாள்<BR/><BR/>சோ அவாளிடம் ஒருவாள் ஒரு கேள்வி கேட்டாள் ஒரு தடவ அதாவது<BR/>இந்தியாவுக்கு மைக்கல் ஜக்சன் வந்ததைபற்றி. நீங்க என்ன நினைக்கிறீங்க<BR/>என்று. சோ அவாள் பதில் சொன்னாள் இப்படி ஒரு நாயகட்டி போட்டு<BR/>அடிச்ச எப்படி கத்துமோ அப்படி கத்துற ஒருத்தர பாக்கிறதுக்கு<BR/>எல்லாரும் ஓடிபோறாங்க இதைப்பற்றி நான் வேறஎன்ன சொல்ல<BR/>அப்படின்னார். அதுக்கு மைக்கல் ஜக்சன் ஒரு நாயவிட்டு சோஅவாள<BR/>கடிக்க விட்டுருக்கலாம். யார்சொன்னது துக்ளக் பத்திரிகை விலைபோகலைன்னு புலி பத்திரிகைய விட அதிகம்தான்<BR/>பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான்<BR/>வைச்சுக்குங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1152450391691504962006-07-09T09:06:00.000-04:002006-07-09T09:06:00.000-04:00இந்தக்கட்டுரையில் வரும் கருத்துக்கள் அனைத்தும் உண்...இந்தக்கட்டுரையில் வரும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே. அவாள்களைத்தவிர அனைவரும் 'கேனையர்கள்' என்ற எண்ணத்தில்தான் ' சோ ' வுடைய எழுத்துக்களில் தமிழர்களையும் தமிழ் உணர்வையும் கொச்சைப்படுத்தும் செயல் அதிகமாக இருக்கிறது.<BR/><BR/>இதைப்போன்ற கட்டுரைகள் எல்லாம் திருவாளர் டோண்டு, வஜ்ரா சங்கர், ஜயராமன்,இத்யாதி... போன்றவர்களுக்கெல்லாம் கண்ணுக்கு தெரியாது. இதற்கெல்லாம் பின்னூட்டம் இடுவதற்கு அவாள்களிடம் சரக்கு ஒன்றும் இல்லையென்று தோன்றுகிறது. 'அவாள்'களுடைய சார்பு கட்டுரைகள் வலைப்பதிவுகளில் வந்தால் எல்லோரும் கூட்டு சேர்ந்து போற்றுவதும் புகழ்வதும் தாங்க இயலாது. ஏனென்றால் அது ' அவாள் ' களின் இனப்பாசம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-1152422386455382202006-07-09T01:19:00.000-04:002006-07-09T01:19:00.000-04:00/* Look around tamil blogs. You can find such indi.../* Look around tamil blogs. You can find such individuals with venom in words. Thus, do not blindfoldly attack brahmins in a very simplified fashion. */<BR/><BR/>/* <BR/>ஒருத்தர் தப்பு செய்தார்னா அந்த இனத்தையே சொல்வது தவறு */<BR/><BR/>யூலியன் மற்றும் வெட்டிப்பயல் ஆகியோரின் கருத்தே என் கருத்தும். நாம் ஒரு சமூகத்தை ஒட்டு மொத்தமாக வசைபாடுவதன் மூலம் அச் சமூகத்திலிருக்கும் ஈழ ஆதரவாளர்களின் மனதைப் புண்படுத்துவது மட்டுமல்ல, அவர்களின் ஆதரவையும் நாம் இழக்கலாம். ஈழத்தமிழர்களாகிய நாம் மிகவும் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டிய கால கட்டம் இது.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.com