tag:blogger.com,1999:blog-7001936.post2531542373658093976..comments2023-12-10T11:20:18.381-05:00Comments on என் மனவெளியில்!: மகாத்மாவின் மௌனமும்..... !! ஒரு மறைக்கப்பட்ட துரோக வரலாறு.!...கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7001936.post-1192638305446497282016-10-03T22:12:01.287-04:002016-10-03T22:12:01.287-04:00இது உங்கள் கருத்து.காந்திமீது கொண்ட வெறுப்பின் கார...இது உங்கள் கருத்து.காந்திமீது கொண்ட வெறுப்பின் காரணமாக புனைவு கலந்து எழுதப் பட்டதாகவே தோன்றுகிறது காந்தி மட்டுமே சுநந்திரம் பெற்றுத் தந்தார் என்று யாருமே சொல்லவில்லை.ஆயிரக்கணக்கானவர்களின் தியாகம் பின்னனியில் இருப்பதை அனைவருமே அறிவோம். காந்தி ஒரு அடையாளமே. காந்தி நாட்டுக்காக ஒன்றுமே செய்யவில்லை என்ற ரீதியிலேயே காந்திக்கு எதிரான மன நிலை கொண்டவர்ககள் பேசுகிறார்கள். யாருக்கோ சேரவேண்டிய புகழை அவர் தட்டிப் பறித்தது போனற எண்ணத்தை உருவாக்க முனைவது வழக்கமாக உள்ளது, . யாரையும் துரோகியாகவும் தியாகியாகவும் சித்தரித்து விட முடியும்.ராம்குமாரைக் கூட தியாகி ரேஞ்சுக்கு காட்டிவிட முடியும் காட்டிக் கொண்டும் இருக்கிறார்கள். காந்திக்கு எதிராக பேசுவதும் எழுதுவதும் அறிவுஜீவித் தனம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.காந்தி குறைகளே இல்லாத மனிதர் என்று யாரும் சொல்லவில்லை. ஏன் அவரே கூட அதை ஏற்கவில்லை.<br />காந்தி,பகத்சிங் பற்றி அறிந்து கொள்ள எனக்கு ஜெயமோகனின் கட்டுரைகள் உதவின. அவற்றை படியுங்கள் என்று நான் சொல்லப் போவதில்லை.<br />தொலை தொடர்பு இல்லாத காலத்திலேயே அவரது புகழ் பாமர மக்களிடம் பரவி இருந்தது. இதை யாரும் வலிந்து செய்ததாகத் தெரியவில்லை. <br />உங்கள் எண்ணத்தை நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள் எனது கருத்தை நான் பதிவு செய்துள்ளேன்.எதுவும் திணித்து வந்துவிடாது. காந்தி பற்றிய எண்ணமும் அப்படியே!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-2368113346063774482016-08-28T02:51:37.798-04:002016-08-28T02:51:37.798-04:00நியாமான கட்டுரை. பாராட்டுக்கள்.
காந்தி குறித்து ந...நியாமான கட்டுரை. பாராட்டுக்கள்.<br /><br />காந்தி குறித்து நம் நாட்டில் புனைவான கருத்துக்கள் நிறைய எழுப்பப்பட்டுள்ளன. அவர் ஒரு புனித பசு அளவுக்கு விமர்சனக் கோட்டுக்கு மேலே வைக்கப்பட்டிருக்கிறார். <br /><br />ஆங்கிலேயன் நமக்கு விடுதலை கொடுத்தது காந்தியால்தான் என்ற புனைவை மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் வரை எதுவும் மாறாது.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.com