tag:blogger.com,1999:blog-7001936.post7335583066650579057..comments2023-12-10T11:20:18.381-05:00Comments on என் மனவெளியில்!: அல்லாவின் நாமமா அல்லது மகிந்தவின் நாமமா? எதை உச்சரிப்பது!கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7001936.post-82425299827986055782012-10-26T09:41:21.373-04:002012-10-26T09:41:21.373-04:00பணம் பதவிக்காக தன் இனத்தையே விற்று உண்ணும் கூட்டமி...பணம் பதவிக்காக தன் இனத்தையே விற்று உண்ணும் கூட்டமிது. வாக்களித்த மக்களை வஞ்சித்தவர் மதத்தையா மதிக்கப்போகிறார்கள்?<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-79663498812777965912012-10-26T08:25:01.515-04:002012-10-26T08:25:01.515-04:00ஹீ ஹீ....
மஹிந்தாவுக்கு செமையாத்தான் ஜால்ரா அடிச்...ஹீ ஹீ.... <br />மஹிந்தாவுக்கு செமையாத்தான் ஜால்ரா அடிச்சு இருக்காரு போல.....<br /><br />மஹிந்தாவை விட இப்படியான ஜால்ரா கூட்டங்கள் தான் நாட்டிற்க்கு மிக ஆபத்தானவை.......சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-36696827711302781092012-10-26T05:48:53.151-04:002012-10-26T05:48:53.151-04:00நல்ல ஒரு இன்ரஸ்ரிங்கான காமடி செய்தி தந்தீர்கள்.
சக...நல்ல ஒரு இன்ரஸ்ரிங்கான காமடி செய்தி தந்தீர்கள்.<br />சகோ இக்பால் செல்வன், தமிழ்நாட்டு இஸ்லாமிய பெரியவர் நாரயணா என்றழைத்தார். ஆனா இஸ்லாமிய சட்டம் என்ன சொல்கிறது என்றால் கரிகாலன் சொல்வதன் படி இறைவன் அல்லாதவன் பெயரை உச்சரிப்பதால் நன்மை கிடைக்கும் என ஒருவர் நம்பினால் அவர் இணைவைத்து விட்டார் என்பதே இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும். இலங்கை இஸ்லாமிய அமைச்சர் நம்பி உச்சரித்தது இறைவன் அல்லாத ஒரு மனிதன் மகிந்தவின் பெயரை. ஆனா தமிழ்நாட்டு இஸ்லாமிய பெரியவர் நாரயணா என்று உச்சரித்தது இணைவைத்தது இன்னொரு இறைவனை. ஸோ இஸ்லாத்தின் அடிப்படையை அவர் மீறவில்லை. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001936.post-18223215734485516452012-10-26T02:31:17.405-04:002012-10-26T02:31:17.405-04:00அருமையான பதிவு சகோ. மதம் / அரசியல் இரண்டும் என்ன ப...அருமையான பதிவு சகோ. மதம் / அரசியல் இரண்டும் என்ன பாடு படுத்துகின்றது பாருங்கள். நம்ம சுபி கூடத்தான் ஒரு பின்னூட்டத்தில் நாரயணா என்றார், அதற்கும் எதாவது எதிர்ப்பு வருதோ என்னவோ !Anonymousnoreply@blogger.com