tag:blogger.com,1999:blog-70019362024-03-14T11:28:46.780-04:00என் மனவெளியில்!என் மனவெளியில் சிறகடித்துப்பறக்கும்
எண்ணப் பறவைகள் யாவும்
வண்ணச்சிறகுகள் விரித்து
இணைய வலம் வருகின்றன!கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.comBlogger317125tag:blogger.com,1999:blog-7001936.post-81549375622944226292024-02-28T23:49:00.000-05:002024-02-28T23:49:33.360-05:00 கொண்டாடுங்கள்!<p> வாழ்க்கையில் உங்களுடன் கூட இருக்கும் </p><p> போதே மதிப்பளியுங்கள்,கொண்டாடுங்கள் .</p><p>கால ஒட்டத்தில், ஒரு நாள் நீங்கள் உணரும் பொழுதுகளில் அவர்கள் உங்களுடன்</p><p>இல்லாமல் போய் இருக்கலாம் . அந்த தருணங்களில்</p><p> கழிவிரக்கம் ,குற்றஉணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக </p><p>கொன்று கொண்டு இருக்கும் . எனவே இருக்கும் பொழுதுகளிலே கொண்டாடுங்கள் . </p><p> </p><div><br /></div>கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7001936.post-40268379538822737672023-11-28T23:32:00.004-05:002023-11-28T23:36:52.276-05:00கனேடியர்களின் ஆயுட்காலம்.<p> </p><table border="0" style="font-family: Verdana, "Lucida Sans Unicode", sans-serif; width: 100%;" valign="top"><tbody><tr><td class="newsSection2" style="font-size: 11px; height: auto; text-align: justify; width: auto;"><p style="padding: 0px 7px;">கனடிய மக்களது ஆயுட் காலம் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கனடாவின் மக்களது ஆயுட்காலமானது குறைவடைந்து செல்லும் போக்கினை காட்டி உள்ளது. மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக கனடிய மக்களின் ஆயுட்காலம் குறைந்து செல்வதாக கனடிய புள்ளி விபர தி ணைக்களம் தெரிவித்து உள்ளது.</p><div class="fb-share-button" data-href="//torontotamilnews.com/breifNews.php?newsID=309952&category=WorldNews&language=tamil" data-layout="button_count"></div></td></tr><tr><td class="newsSection2" style="font-size: 11px; height: auto; text-align: justify; width: auto;"><p style="padding: 0px 7px;"><br /></p><p style="padding: 0px 7px;">கடந்த 2019ம் ஆண்டில் கனடியர் ஒருவரின் ஆயுட்காலம் 82.3 வருடங்கள் எனவும், தற்பொழுது 2022 ஆம் ஆண்டில் இந்த ஆயுட்காலம் ஆனது 81.3 வயதாக குறைவடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="padding: 0px 7px;">அதிகளவு ஆயுட்காலம் குறைவடைந்த பகுதியாக சஸ்கட்ச்வான் பதிவாகியுள்ளது.</p><p style="padding: 0px 7px;">புற்றுநோய் இருதய நோய் போன்ற காரணிகளால் அதிகளவான கனடியர்கள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="padding: 0px 7px;">கோவிட் பெருந்தொற்று காரணமாகவும் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p></td></tr><tr><td align="center" style="font-size: 8px;"><a href="https://torontotamilnews.com/index.php" style="color: black; text-decoration-line: none;"><div class="goHome" style="background-image: url("../images/home.png"); display: inline-block; height: 20px; width: 56px;"></div></a></td></tr></tbody></table>கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7001936.post-81832244580295028222023-08-31T00:32:00.001-04:002023-08-31T00:32:57.807-04:00தர்மன் சண்முகரத்தினம்.. சிங்கப்பூர் அதிபர் ஆவாரா?<p> சிங்கையில் நாளை நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினத்த்துக்கு அதிபராக ,அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக செய்திகள் சொல்கின்றன .இது சாத்தியமானால் இலங்கைக்கு வெளியே ஒரு உயர் பதவியில் அமரும் ஈழத் தமிழர் என்ற பெருமை</p><p>தர்மன் அவர்களுக்கு கிடைக்கும் . பெரும்பாலும் அவருக்கு வெற்றி நிச்சயம் என்றே தெரிகிறது.இதனால் எங்களுக்கு ஏதாவது பயன் உண்டா ,என்றால் , பெருமை மட்டும் தான் .அவ்வளவு தான் ..அதற்கு மேல் அவரால் ஏதும் செய்ய முடியாது..</p><p>நாங்களும் அதிகம் எதிர் பாராமல் எங்கள் பிழைப்பை பார்ப்போம்.</p><p><br /></p>கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7001936.post-29961405615142002542023-07-10T01:20:00.001-04:002023-07-10T01:20:50.020-04:00மாமனிதன் - வலி சொன்னானா?<p> அண்மையில் பார்த்த படம் மாமனிதன் .திரைக்கு வந்து சில நாட்களே ஆன இந்த படத்தினை வீட்டில் இருந்தே பார்க்க முடிந்தது .. ஒரு படத்தை இவ்வளவு விரைவாக பார்த்தது இந்த முறைதான் என்று நினைக்கிறேன் .மாரி செல்வராஜின் கடந்த கால படங்களும், வடிவேலுவும் தான் இதற்கு காரணம் ...</p><p>மாறே செல்வராஜின் இந்த படம் பழைய அவரின் படங்களை போலவே ஒடுக்கப்பட்டவர்களின் வலிகளை சொல்லும் ஒரு படமாக வந்து இருக்கிறது ...</p><p>அவரின் பழைய படங்கள் போலவே குறியீடுகளும் இங்கு உண்டு.. பன்றி வளர்க்கும் ஒரு எம்.எல்.எ பையனை , பெரும்பாலான காட்சிகளில் உதவியாளர்கள் யாரும் இல்லாமல் ஒரு எம் எல் .ஏ வை பார்ப்பது என்பது சராசரி தமிழ் படங்களை பார்க்கும் யாருக்கும் புதிதாகவே இருக்கும் </p><p><br /></p><p>சாதிகளின் பெருமைகளை சொல்லும் பல படங்களை சத்தமே இல்லாமல் பார்த்து ரசித்த பலரால் ஒடுக்கப்பட்டவர்களின் வலிகளை சொல்லும் இப்படத்தை பார்க்க முடியவில்லை ,ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது அங்கங்கே காணும் காட்சி ஊடகங்களின் வாயிலாக காண முடிகிறது ..</p><p><br /></p><p>வடிவேலு முன்னர் பார்த்த பரிணாமம் வேறு இப்படத்தில் அவர் எடுத்து இருக்கும் பரிணாமம் வேறு ,தமிழ் கூறும் நல்லுலகுக்கு ஒரு குணச்சித்திர நடிகர் கிடைத்து இருக்கிறார் ..அதை தமிழ் திரை உலகம் பயன்படுத்துமா?</p><p>வடிவேலு ஒரு நல்ல ஒரு நடிகர் , பிறவிக் கலைஞன் .ஆனால் நல்ல மனிதனா என்றால் அது வேறு விடயம் .. வடிவேலு மட்டுமல்ல இன்னமும் சிலர் இப்படி தமிழ் திரை உலகில் இருக்கிறார்கள் இதே தகுதிகளோடு ..</p><p><br /></p><p>படத்தில் இடம் பெற்ற வசனங்கள் அப்படியே மனதில் தைக்க கூடிய மாதிரி இருந்தன...நடிப்பில் பகத் பாசிலுக்கும் வடிவேலுவுக்கும் தான் போட்டியே .. உதயநிதி வருகிறார் போகிறார் ,கீர்த்தி சுரேசும் ஏனோதானோ என்று வந்து போகிறார் .</p><p>இந்த கதையில் உதயநிதியின் இடத்தில் தனுஷ் நடித்து இருந்தால் படம் இன்னமும் நன்றாக வந்திருக்கும் .அவருக்காகவே எழுதியது என்றும் அவர் நடிக்க மறுத்து விடடார் என்றும் ஒரு தகவல் .</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p>கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7001936.post-52334189939158469702023-06-21T18:59:00.002-04:002023-06-21T18:59:27.801-04:00தயவு செய்து இதை படிக்காதீர்கள் ....!<p> நோரா வின்சென்ட்</p><p><br /></p><p>இவர் ஒரு லெஸ்பியன் பெண். பெண்ணியவாதி. பத்திரிக்கை நிருபர்.</p><p><br /></p><p>ஆனால் இவருக்கு ஆண்களின் உலகம் மேல் ஒரு கியூரியாசிட்டி இருந்துகொண்டே இருந்தது. ஆண்களை பெண்கள் கண்ணோட்டத்தில் மட்டுமே அறிந்து இருக்கிறோம். ஆனால் ஒரு சக ஆணாக, ஆண்களுடன் பழகினால் அந்த அனுபவம் எப்படி இருக்கும் என பார்க்க ஆசைப்பட்டார். நாம் நினைப்பது போல் ஆண்கள் அத்தனை மோசமானவர்களா என்ன?</p><p><br /></p><p>அவ்வை சண்முகி கமல் போல நல்ல செலவு செய்து மேக்கப் போட்டுக்கொண்டார். அச்சு அசல் ஆணாக மேக்கப். நெட் என பெயரை மாற்றிக்கொண்டு 18 மாதம் முழு ஆண் மேக்கப்பில் வாழ்ந்தார். ஆண்கள் மட்டுமே இருக்கும் பவுலிங் கிளப்பில் உறுப்பினர் ஆனார். ஸ்ட்ரிப் கிளப்புக்கு போனார். கத்தோலிக்க பாதிரியாராக கூட ஆனார். கடைசிக்கு ஆண் வேடத்தில் ஒரு பெண்ணையும் காதலித்தார்</p><p><br /></p><p>அந்த அனுபவங்களை தொகுத்து "self-made man" எனும் நூலாக எழுதினார்.</p><p><br /></p><p>பவுலிங் கிளப்புக்கு சென்ற அனுபவத்தை கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்</p><p><br /></p><p>"ஆண்கள் மிக கடுமையாக போட்டிபோடுவார்கள் என நினைத்தேன். அந்த பவுலிங் கிளப்பில் போட்டி மிக கடுமையானது. பணம் கட்டி எல்லாம் ஆடுவார்கள். அத்தனை கடுமையான போட்டி நடக்கும் இடத்திலும், என்னிடம் தோற்றால் பணத்தை இழக்கவேண்டி வரும் என்ற சூழலிலும் எனக்கு சரியாக பவுலிங் வராது என தெரிந்தவுடன் அவர்கள் என்னிடம் மிக தன்மையாக நடந்துகொண்டார்கள். எனக்கு பந்தை எப்படி பிடித்து பவுலிங் செய்ய வேண்டும் என என்னிடம் போட்டி போட்டவர்களே கற்றுக்கொடுத்தார்கள். ஆண்கள் என்றால் ஈவு இரக்க்மில்லாமல் போட்டியிடுவார்கள் என்ற என் நினைப்பில் மண் விழுந்தது...</p><p><br /></p><p>தனக்கு சமமான போட்டியாளனாக நான் இல்லை என உணர்ந்தவுடன் அவர்கள் குரு ஸ்தானத்துக்கு மாறி எனக்கு விளையாட்டை கற்றுக்கொடுத்தார்கள். பெண்களிடம் இந்த தன்மையை நான் பார்த்தது இல்லை.."</p><p><br /></p><p>பவுலிங் நடக்கும் இடத்துக்கு ஒரு தந்தை தன் மகனை கூட்டி வந்தார். ஒட்டுமொத்தமாக அனைத்து ஆண்களும் அவனை ஊக்குவித்து, பவுலிங் கற்றுக்கொடுத்தார்கள். தன் சொந்த மகனை போல நடத்தினார்கள்....."</p><p><br /></p><p>ஆனால் அனைத்தையும் விட வியப்பளிக்கும் விசயம்....அவர்களிடம் இருக்கும் சப்போர்ட் முறைதான். ஆண்கள் அதிகமாக உணர்ச்சியை வெளிகாட்டுவதில்லை. தன் தாய் கான்சரில் இறந்ததை ஒரு ஆண் என்னிடம் வெறும் 20 வார்த்தைகளில் சொன்னார்.</p><p><br /></p><p>ஆனால் அவர்களின் நண்பர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அனைவரும் ஒன்றுகூடுகிறார்கள். நினைத்து பார்க்கமுடியாத அளவு ஒற்றுமையுடன் பிரச்சனையை சரி செய்கிறார்கள். அவர்கள் மத்தியில் இருக்கும் நட்பு மிக ஆழமானது ஆகும். ஆனால் வார்த்தைகளில் அதை வெளிப்படுத்திக்கொள்வதில்லை..."</p><p><br /></p><p>18 மாத அனுபவத்துக்கு பின் அவரது கருத்துக்களில் என்ன மாற்றம் ஏற்பட்டது?</p><p><br /></p><p>"பெண்ணாக இருப்பதில் எத்தனை சலுகை இருக்கிறது என்பதை இப்போது தான் உணர்கிறேன். ஆணாக இருப்பது மிக கஷ்டமான விஷயம். ஆண்கள் நம் எதிரிகள் அல்ல. அன்புக்கு உரியவர்கள். நம் பரிவுக்கு உரியவர்கள்..."</p><p><br /></p><p>படித்ததில் பிடித்தது ,,,, மீண்டும் சந்திப்போம் ...</p>கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7001936.post-46444830613873973932023-06-11T00:51:00.002-04:002023-06-11T00:51:55.566-04:00களி தின்பாரா பெரியண்ணன்?<p style="text-align: left;"> <b><span style="color: red; font-family: arial; font-size: x-large;"><i>அ</i></span></b><span style="font-family: georgia; font-size: medium;">மெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ட் மீண்டும் </span></p><p style="text-align: left;"><span style="font-family: georgia; font-size: medium;">தேர்தலில் போட்டி போடும் முயற்சியில் இருந்த போதுதான் </span></p><p style="text-align: left;"><span style="font-family: georgia; font-size: medium;">பாலியல் நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டு எழுத்து அவர் மேல்</span></p><p style="text-align: left;"><span style="font-family: georgia; font-size: medium;">குற்ற வழக்கு பதியப்பட்டது .இப்போது முக்கியமான அரசு ஆவணங்களை </span></p><p style="text-align: left;"><span style="font-family: georgia; font-size: medium;">அவரது வீட்டுக்கு கொண்டு சென்று பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு </span></p><p style="text-align: left;"><span style="font-family: georgia; font-size: medium;">எழுந்த நிலையில், இப்போது அவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு </span></p><p style="text-align: left;"><span style="font-family: georgia; font-size: medium;">இருக்கிறது.குற்றச்சாடு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு </span></p><p style="text-align: left;"><span style="font-family: georgia; font-size: medium;">நூறு ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.</span></p><p style="text-align: left;"><span style="font-family: georgia; font-size: medium;"><br /></span></p><p style="text-align: left;"><span style="font-family: georgia; font-size: medium;">பெரியண்ணன் களி சாப்பிட போவாரா? அல்லது மீண்டும் ஜனாதிபதியாக </span></p><p style="text-align: left;"><span style="font-family: georgia; font-size: medium;">வருவாரா காலம் தான் பதில் சொல்ல வேண்டும் . பதில் கிடைக்கும் </span></p><p style="text-align: left;"><span style="font-family: georgia; font-size: medium;">வரை பொறுத்து இருப்போம்.... </span></p>கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7001936.post-19343266621531077302021-05-19T19:44:00.012-04:002021-05-19T23:31:08.643-04:00வணக்கம் ... நலமா?<p><span style="font-family: helvetica;"> வணக்கம் </span></p><p><span style="font-family: helvetica;">எப்படி இருக்கின்றீர்கள் ? நலம் தானே ?</span></p><p><span style="font-family: helvetica;">நீண்ட நாட்களின் பின்னர் எனது தளத்தில் ஏதாவது எழுதலாம் என எண்ணி வந்து இருக்கிறேன் .உலகை கொரோனா அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் நேரம் இது .. உடல் ,மன ,பொருளாதார இழப்புக்கள் இப்படியாக உலகமே துயருற</span></p><p><span style="font-family: helvetica;">இன அழிப்புக்கள் .அடக்கு முறைகள் ,இன ஒதுக்கல்கள் இப்படியாக குறைவின்றி நடந்து கொண்டுதான் இருக்கின்றன . எல்லாமே தனக்கு வந்தால் </span></p><p><span style="font-family: helvetica;">ரத்தம் மற்றவருக்கு வந்தால் தக்காளி சட்ணி என்ற கோணத்தில் தான் கொள்ளப்படுகின்றன ,இந்த வருடத்திலாவது கொரோனா ஒழிய வேண்டும் </span></p><p><span style="font-family: helvetica;">நாடும் ,மக்களும் நலம் பெறவேண்டும் .இனி அடிக்கடி சந்திப்போம் .</span></p><p><span style="font-family: helvetica;">கரிகாலன் ..</span></p>கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7001936.post-38988754421608606982020-04-19T22:02:00.001-04:002020-04-19T22:13:31.372-04:00கரிகாலன் : - அன்றைய நாட்களும்.... முடி வெட்டுவதும்..... <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இந்த அனுபவம் பொதுவாக பெண்களுக்கு கிடைக்காதது .இது ஓரு ஆண்களுக்கான உலகம்.<br />
இப்படித்தான் அன்றைய நாட்கள் இருந்தன.<br />
<br />
நான் சொல்வது மயிர் வெட்டுவது பற்றி , அம்பட்டன், பாபர் இப்படி பல பெயர்களில் இவர்கள் அழைக்கப்பட்டதும் சாதிய படி நிலையில் இவர்களுக்கு ஓரு இடம் தந்து நாங்கள் "கவுரவித்ததும் "எங்கள் நினைவில் இருந்து அகலாதது.<br />
<br />
நான் சிறுவனாக இருந்த காலங்களில் பார்த்தது எங்கள் அப்பப்பா வீட்டுக்கு ஒருவர் வருவார் .பொதுவாக அவர் வரும் நாட்கள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்கும்.<br />
<br />
கையில் ஓரு பெட்டி , அரையில் மடித்து கட்டிய வேட்டி, மேலே வெறும் மேனி,முகத்தில் ஒரு வார தாடி அத்துடன் காலமும் சமூகமும் கொடுத்த அனுபவங்கள் முகத்தில் சுருக்கங்களாய்.<br />
<br />
கதவை திறந்து ,வீட்டுக்கு முன்னே வந்து அய்யா என்று அழைப்பார். இதற்காகவே காத்திருக்கும் அப்பப்பா அவரை வீட்டுக்கு பின்னே அழைத்து செல்ல ஒரு தென்னை மரத்துக்கு கீழே அப்பப்பா ஒரு சிறு கம்பளம் விரித்து அமர வைக்கப்படுவார்.<br />
<br />
வந்தவர் கொண்டுவந்த பெட்டியை திறந்து தனது பொருட்களை எல்லாம் எடுத்து வைப்பார். அப்பப்பா கையில் ஒரு சிறிய கண்ணாடி கொடுக்கப்படும். ரசம் போன கண்ணாடி அது<br />
வந்தவர் கத்திரிக்கோலும் சீப்பும் கொண்டு மயிர் வெட்ட தொடங்குவார். கைகள் வேலை செய்ய இருவரின் வாய்களும் ஊர் அண்டல் அளப்புகள் எல்லாம் பேசி நிற்கும்.<br />
<br />
மயிர் வெட்டி முடிய ஒரு நீள பிரஸ் எடுத்து சோப்பில் குழைத்து அப்பப்பாவின் முகம் முழுவதும் சோப் பூசி தாடியை சவரம் செய்ய தொடங்குவார்.இந்த கட்டடத்தில் அப்பப்பா மிகவும் அமைதியாக இருப்பார். முடி வெட்டுபவர் ஏதாவது பேசிக்கொண்டு இருப்பார். அப்பப்பா எதுவும் பேச மாட்டார். நாங்கள் ஏதும் கேட்டாலும் பதில் வராது. ஏனெனில் கத்தி கழுத்தில் இருக்கும்.<br />
<br />
இதுவும் முடிய அடுத்த கட்டம் இனி அப்பப்பா ஒவ்வொரு கைகளாக தூக்க கமக்கட்டு மயிர் வழிக்கப்படும். இது எனக்கு அருவருப்பாக இருக்கும் என்பதால் முதல் இரண்டு கட்டங்கள்<br />
முடிந்து மூன்றாம் கட்டடத்துக்கு வரும் போது நான் அந்த இடத்தை விட்டு ஓடி விடுவேன்.<br />
<br />
அப்பொழுது எல்லாம் ஒரு நீளமான கத்தி தான் சவரம் செய்ய பாவிக்கப்படும். அது குப்பனுக்கு தலைமயிரும் வெட்டும் சுப்பனின் முகத்தினையும் மழிக்கும்<br />
தர்மனின் கமக்கட்டு மயிரையும் சிரைக்கும். கீதையில் கண்ணன் சொன்மாதிரி அதன் கடமையை செய்து கொண்டே இருக்கும்.<br />
<br />
அதை சுத்தம் செய்கிறார்களா? இல்லையா? யாரும் அந்த நாட்களில் அதைப் பற்றி கவலைப் பட் டதில்லை. அப்பொழுது கோரோனா ,எயிட்ஸ் போன்ற இன்ன பிற வியாதிகள் இல்லை தானே.<br />
<br />
எல்லாம் முடிந்த பின்னர் அப்பப்பா அப்படியே கிணற்றடிக்கு போய்விடுவார் முழுக்கு போடுவதற்காக. "பத்தல் "<br />
அடைக்கப்பட்டு அதற்குள் தென்னோலைகள் போடப்பட்டிருக்கும் ஊறுவதற்காக, அதற்கு மேலே நின்று துலாவால் இறைத்து முழுக்கு போடத் தொடங்கி விடுவார். துலா இறைப்பது என்பது ஒரு கலை. உடனடியாக எல்லோராலும் இறைக்க முடியாது. போதுவாக ஊரில் எல்லா வீடுகளிலும் "கப்பி" கயிறுதான் இருக்கும்.<br />
<br />
மயிர் வெட்டியவரை அப்படியே விட்டு விட்டேன். அவர் தனது பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டின் முன்பக்கம் வந்து திண்ணையில்அமர்வார் .அப்பாச்சி அவரின் சுக நலன்களை விசாரித்துக் கொண்டே "மூக்குபேணியில்"<br />
"தேத்தண்ணி " கொண்டுவந்து கொடுப்பார். அவர் அதை குடித்து விட்டு காசை வாங்கிக்கொண்டு போவார். அந்த மூக்கு பேணி கழுவி ஒரு ஒரமாக வைக்கப்படும் மீண்டும் அவர் வந்தால் கொடுப்பதற்காக, அல்லது அவரை போன்றவர்கள் வந்தால் கொடுப்பதற்காக....<br />
<br />
<div style="text-align: left;">
அப்பப்பா ---அப்பாவின் அப்பா</div>
<div style="text-align: left;">
அப்பாச்சி ---- அப்பாவின் அம்மா</div>
<div style="text-align: left;">
பத்தல் ---- கினற்றடியில் நின்று குளிப்பதற்காக போடப் பட்டிருக்கும் சீமெந்து மேடை ....</div>
<div style="text-align: left;">
துலா :- கிணற்றில் நீர் அள்ள உபயோகிக்கும் ஒரு முறை .</div>
<div style="text-align: left;">
முழு பனை மரம் இதில் பயன்படுத்தப்படும் .</div>
<div style="text-align: left;">
மூக் கு பேணி --- நீர் , டீ போன்றவை அருந்துவதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு ரம்ளர் , கேத்தலில் இருப்பது மாதிரி ஒரு வெட்டு இருக்கும்</div>
<div style="text-align: left;">
தேத்தண்ணி --- தேநீர் ,டீ</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
* யாழ்ப்பாணத்தில் பொதுவாக மயிர் என்று தான் சொல்வார்கள் ,</div>
<div style="text-align: left;">
தமிழகத்தில் முடி என்பார்கள் .</div>
<div style="text-align: center;">
<br /></div>
தொடர்வேன்....<br />
<br /></div>
கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7001936.post-188465778465892152020-04-13T16:28:00.000-04:002020-04-13T16:28:09.692-04:00 தமிழன்டா!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இலங்கை, இந்தியாவில் லாக்டவுன் காரணமாக சாராய கடைகள் பூட்டி இருக்கின்றன. தமிழகத்தில் குடிமக்கள் பலர் காலையில் கண் விழிப்பதே சாராய கடையில்தான்.<br />
<br />
ஒருநாள் கூட சாராயம் இல்லாமால் இருக்க முடியாதவர்கள் இவர்கள். பலருக்கு காலையிலேயே கைகள் நடுங்க ஆரம்பித்து விடும்.சாராயம் உள்ளே போனால்தான் நிதானத்துக்கே?? வருவார்கள்.<br />
<br />
இப்போது மது கிடைக்காத படியால் பல வீடுகளில் குடும்பத்தகராறுகள், கொலைகள் நடக்க தொடங்குகின்றன.<br />
<br />
அத்துடன் "குடிமக்கள்" பலர் மன உளைச்சல், உடல் வலிகள் காரணமாக தற்கொலைகளும் செய்கிறார்கள்.<br />
<br />
இப்படி தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் இருப்பவர்களில் நடிகை மனோரமாவின் மகனும் ஒருவர். அவர் ஒரு பெரும் குடிமகன்.<br />
<br />
அடுத்து நேற்று ஒருவர் hand sanitizer அருந்தி இறந்து விட்டார். இன்னும் இருவர் வித்தியாசமாய் சிந்தித்து After Shaving Lotion அருந்தி வெற்றிகரமாக உயிரை விட்டிருக்கிறார்கள்.<br />
<br />
இன்னும் இருவர் வார்னிசை எடுத்து குடித்து மேலோகம் போய் இருக்கிறார்கள்.<br />
<br />
மொத்தத்தில் எதை தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலை.<br />
<br />
இங்கு கனடாவில் LCBO எனப்படும் சாராய கடைகளை அத்தியாவசிய சேவைகள் என்ற பிரிவினுள் கொண்டு வந்து , திறந்து வைத்திருக்கின்றனர். என்ன திறந்திருக்கும் நேரத்தினை மட்டும் குறைத்திருக்கிறார்கள்.<br />
<br />
ங் , மேற்படி கடைகள் அரசுக்கு உரியவை. பூட்டினால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்<br />
<br />
கஞ்சா விற்பனை கடைகளையும் அத்தியாவசியம் என்று சொல்லி திறந்து வைத்திருந்தவர்கள். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருப்பவை தனியார் கடைகள். கடைகளை பூட்டி விட்டு ஆன்லைனில் விற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.<br />
<br />
நேற்று பார்த்தேன் லொட்டொவும்(லாட்டரி ) இணையத்தில் வாங்கலாமாம்... இனி என்ன இணையத்தில் வாங்கி, இணையத்தில் முடிவை பார்த்து பொழுதை கழிக்கலாம்.<br />
<br />
நன்றி .....</div>
கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7001936.post-2519834282843034532020-04-10T15:53:00.000-04:002020-04-10T15:54:20.391-04:00எப்படி பொழுதை போக்குவது ? இந்த நாட்களில் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-family: Courier New, Courier, monospace;">இந்த கொரோனா காலங்களில் .</span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;">எப்படி பொழுதை கழிப்பது என்பது ஆண்களாகிய எங்களுக்கு கஸ்டம் தான்.</span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><br /></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;">குதிரை மாதிரி இரண்டு பக்கமும் பார்வையை திருப்பாது ஒரே நேர்கோட்டில் பார்வையை ஒட்டி ,வாழ்க்கைதேரை நகர்த்திக் கொண்டிருந்த எங்களுக்கு இந்த "ஸ்தம்பிதம்" ஒரு பெரும் வலிதான்.</span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><br /></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;">இருந்தும் இந்த வலியும் கடந்து போகும்.போகவேண்டும். அதுதான் வாழ்க்கை. அதற்கு மத்தியில் இந்த பொழுதுகளை எப்படி நகர்த்தலாம் என்பதுக்கு சில ஆலோசனைகள்.</span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><br /></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;">வீட்டில் இருக்கும் பொழுதுகளில் தேவை இல்லாமல் வாயை திறக்காதீர்கள்,சாப்பிடுவதற்கு மட்டுமே வாயை திறவுங்கள்,</span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;">மனைவி கோபத்தில் கத்துகிறாரா? </span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><br /></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"> கண்டு கொள்ளளாதீர்கள். இன்றைய நாட்களில் மன அழுத்தம் எல்லோருக்கும் உண்டு. இரண்டு கைகள் தட்டினால் தான் சத்தம் வரும்.</span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;">ஒரு கை தட்டி ஒன்றும் ஆகப்போவதில்லை. எனவே நாவடக்கம் முக்கியம் இன் நாட்களில்.</span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><br /></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;">பிடித்த புத்தகங்களை படிக்கலாம்,நிறைய புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கின்றன . இல்லை சினிமா பார்க்கலாம். அல்லது நல்ல இசையை ரசித்து கேளுங்கள் மனம் அமைதி அடையும்.</span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><br /></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;">வீட்டு தோட்டத்தில் நேரம் செலவிடலாம். செடி,கொடி, வைத்து நீரூற்றுங்கள். மனம் அமைதி அடையும்.</span><br />
<br />
<span style="font-family: Courier New, Courier, monospace;">உங்கள் வேலைக்கு தேவையான சில படிப்புகளை ஒன்லைன் மூலம் படிக்கலாம். இந்த இடைவெளியை பயன்படுத்தி வேலையில் ஒரு முன்னேற்றம் ஏற்படுத்தலாம்.</span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><br /></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"> இன்னுமொரு நேரம் போவதும், மன அமைதியையும் கொண்டுவருவதுமான ஒரு விடையம்</span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><br /></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"> சமைப்பது ,ஒரு ரெசிபியை யூடியிப்பில் பாருங்கள் , பொருட்களை தயார் படுத்துங்கள் , பிள்ளைகளையும் துணைக்கு அழைத்து கொள்ளுங்கள்,</span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;">சமைத்து அசத்துங்கள். உங்கள் மனைவியின் அன்பு உங்களுக்கு இரட்டிப்பாக கிடைக்கும்.😁</span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><br /></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;">வீட்டில் நிறைய கடிதங்கள் வந்து இருக்கும்.அவற்றை எடுத்து தேவையானவற்றை வைத்து க் கொண்டு ,தேவை இல்லாதவைகளை கிழித்து ஏறியலாம்.</span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;">நேரமும் போகும் வீடும் சுத்தமாகும்.</span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><br /></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;">உங்கள் போனில் அல்லது மனைவியின் போனில் எடுத்த படங்கள் பல்லாயிர கணக்கில் இருக்கும். தேவையானவற்றை வைத்து கொண்டு</span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"> தேவை இல்லாதவைகளை அழித்து விடுங்கள் .போனும் சுத்தமாகும் நேரமும் போகும்.</span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><br /></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;">இவற்றை முயற்சி செய்து பாருங்கள் .பொழுது போகும்</span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><br /></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;">தொடருவேன் </span></div>
கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7001936.post-18758714148866315292020-04-05T00:49:00.003-04:002020-04-05T01:16:48.649-04:00மீண்டும் கரிகாலன்!,எழுத வருகிறேன் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-family: "trebuchet ms" , sans-serif;"><span style="font-size: x-large;">நீ</span><span style="font-size: small;">ண்ட</span> நாட்களின் பின்னர் இன்று எனது வலைபதிவில் எழுதுகிறேன் ,இனி தொடர்ந்து எழுதலாம் என நினைத்துக்கொண்டு இருக்கிறேன் . இடைபட்ட காலத்தில் உலகில் என்னென்னவோ நடந்து கொண்டு இருக்கிறது உங்களுக்கு தெரியும் .வாழ்க்கை மிகவும் அழகானது ,எங்கள் வாழ்கையை தீர்மானிப்பது நாங்கள் தான் .மற்றவர்களின் பங்கும் இதில் உள்ளது என்றாலும் பெரும்பகுதி எமது பங்குதான்</span><br />
<span style="font-family: "trebuchet ms" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "trebuchet ms" , sans-serif;">இன்றைய இந்த ஆபத்தான நேரத்தில் சரியான திட்டமிடல் மிகவும் அவசியும் ,பலருக்கு பொருள் இழப்பு .,பணஇழப்பு இருந்தாலும் மிகவும் பெறுமதியானது உயிர் ,அது இருந்தால் எதனையும் சம்பாதித்து கொள்ளலாம் .</span><br />
<span style="font-family: "trebuchet ms" , sans-serif;">எனவே எமது உயிர் முக்கியம் அத்துடன் எமது குடும்பத்தினரின் உயிரும் முக்கியம் ,சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் .எங்களை, ,குடும்பத் தினரை பாதுகாப்போம் ,இதன் மூலம் மற்றவர்களையும் பாதுகாப்போம் ,</span><br />
<span style="font-family: "trebuchet ms" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "trebuchet ms" , sans-serif;">இதுதான் இன்று உலகெங்கும் நிலை ,நான் வாழும் கனடாவிலும் இதுதான் நிலை .இங்கும் வீதிகள் வெறிச்சோடி இருக்கின்றன ,மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவு ,கடைகளில் பொருட்கள் கிடைத்தாலும் விரைவாக காலி ஆகின்றமை </span><br />
<span style="font-family: "trebuchet ms" , sans-serif;">பல் இலட்சக்கணக்கானோர் வேலை இழப்பு இப்படி பல,</span><br />
<span style="font-family: "trebuchet ms" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "trebuchet ms" , sans-serif;">வரும் நாட்களில் இது பற்றி நிறைய எழுத எண்ணி இருக்கிறேன் .</span><br />
<span style="font-family: "trebuchet ms" , sans-serif;">துவண்டது தமிழ்மணம் மட்டும் அல்ல நானும் தான் இப்போது தமிழ்சரத்தின்</span><span style="font-family: "trebuchet ms", sans-serif;">வருகையோடு ,அதன் துணை கொண்டு பயணிக்க எண்ணி இருக்கிறேன். சிக்கல் இல்லாமல் தமிழ் சரத்தில் இந்த பதிவு வருகிறதா </span><br />
<span style="font-family: "trebuchet ms", sans-serif;"> என்னவோ தெரியவில்லை ......பார்ப்போம், </span><br />
<span style="font-family: "trebuchet ms", sans-serif;">.</span><br />
<span style="font-family: "trebuchet ms" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "trebuchet ms" , sans-serif;">அடுத்து நான் பல வருடங்களாக கூகிள் தமிழ் எழுதிதான் பயன்படுத்தி வருகிறேன் ,இருந்தும் அதில் ஒரு சிக்கல் ,சொற்களை அடித்து விட்டு என்டர் தட்டும் போது சில வேளைகளில் வேறு சொல்லாக மாறிவிடுகிறது என்பதுடன் அர்த்தமும் மாறிவிடுகிறது ,கவனிக்காமல் அப்படியே விட்டால் சிக்கல் ஆகிவிடுகிறது .</span><br />
<span style="font-family: "trebuchet ms" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "trebuchet ms" , sans-serif;">எது பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையான ,வசதியான தமிழ் எழுதி என்பதை தெரியப்படுத்தினால் நன்றி உடையவனாக இருப்பேன் ,</span><br />
<span style="font-family: "trebuchet ms" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "trebuchet ms" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "trebuchet ms" , sans-serif;">மீண்டும் சந்திப்போம்…..</span><br />
<span style="font-family: "trebuchet ms" , sans-serif;">கரிகாலன்</span></div>
கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7001936.post-70737215347809724902019-06-01T00:52:00.001-04:002019-06-01T01:34:07.880-04:00கனடாவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்திய மாணவன் .<div style="text-align: left;" dir="ltr" trbidi="on">
<br>
<span style="font-family: "tau_elango_abirami"; font-size: small;"><span style="font-family: "tau_elango_anjali";"><span style="font-family: "theneeuniregular"; font-size: small;"><span style="font-size: medium;"><span style="font-family: sundaram-0827;"><span style="font-family: gist-tmotchandra;">கனடாவும் நாடுகடத்தப்படும் இந்திய மாணவனும்</span> !!</span></span></span></span></span><br>
<span style="font-family: "tau_elango_abirami";"><span style="font-family: "tau_elango_anjali";"><span style="font-family: "theneeuniregular";"><span style="font-family: sundaram-0827;"><br></span></span></span></span><font size="2"><font face="TheneeUniRegular">
கனடாவில் கடந்த வாரம் செய்திகளில் அடிபட்ட ஒரு விடையம் இது .கனடாவுக்கு இந்தியாவில் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிப்பதற்காக வருகின்றனர் .மாணவர் அனுமதியுடன் வந்தாலும் பலருக்கு இங்கேயே படித்து வேலை எடுத்து இங்கு தங்கி விடவேண்டும் என்பதே பலருடைய எண்ணமும் கூட .இப்படி மாணவர் விசாவில், கனடாவில் கல்வி கற்க இந்தியாவில் இருந்து வரும் பலர் சாதாரண குடும்பங்களை <br>
<br>சேர்ந்தவர்கள் .தமது சொத்துக்களை விற்று பிள்ளைகளை படிக்க அனுப்புகின்றனர் .சிலர் படித்து இங்கு வேலைகள் எடுத்து இங்கு தங்குகின்றனர் .சிலர் இங்கே உள்ள நடைமுறைகள் ,வாழ்க்கைமுறை ,குளிர் இன்னபிற காரணிகள் பிடிக்காமல் மீண்டும் இந்தியா திரும்புவதும் நடக்கிறது <br>
.<br>
இங்கு பொதுவாக எனது அனுபவத்தில் இந்தியாவில் இருந்து குஜராத்திகள் ,பஞ்சாபிகள் ,அதிகமாக வந்த நிலையில் தற்போது மலையாளிகள் மற்றும் தமிழகத்தில் இருந்து அதிகமானோர் வருகின்றனர்.<br>
</font><br></font><font size="2"><font face="TheneeUniRegular">
இனி கடந்த வாரம் என்ன நடந்தது என்று பார்ப்போம் .<br>
பஞ்சாபை சேர்த்த ஜோபன் தீப் சிந்து ஒரு மாணவராக கனடாவுக்கு வந்துள்ளார் .கடந்த வாரம் இவர் ஓடடிச்சென்ற பாரவூர்தி நெடுஞ்சாலையில் மறிக்கப்பட்டு சோதனை இடப்பட்ட போது இவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார் .காரணம் பின்னர் தான் வெளியாயிற்று ..கனடாவை பொருத்தவரை மாணவர்களாக வருபவர்கள் வாரத்துக்கு இருபது மணித்தியாலங்கள் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுவர் .அனால் இந்த அளவை மீறி வேலை செய்ததற்காகவே இந்த மாணவர் கைது செய்யப்பட்ட நிலையில் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட உள்ளார் .<br>
</font><br></font><font size="2"><font face="TheneeUniRegular">
இது தொடர்பான அதிகாரிகள் என்ன சொல்கின்றனர் என்றால் மாணவர்களாக மாணவர் விசாவில் வருபவர்கள் படிப்பையே முக்கியமாக கருத வேண்டும் .வேலை அவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான் என்று .அதற்க்கு அந்த மாணவர் தனது குடும்பத்தினர் தனது கல்விக் கட்டணத்தினை செலுத்த சிரமப்படுவதால் தான் மேலதிக வேலை செய்ததாகவும் சொல்கிறார் .<br>
</font><br></font><font size="2"><font face="TheneeUniRegular">
இங்கு என்ன முக்கிய விடையம் என்றால் இங்குள்ள மாணவர்களுக்கும் ,வெளிநாடுகளில் இருந்து கல்வி கற்க வருவோருக்கும் இடையில் கல்வி கட்டணங்களில் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன .வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி கட்டணங்கள் பலமடங்கு அதிகம் .<br>
ஆரம்பத்தில் அதற்கு சம்மதித்து வரும் மாணவர்கள் பின்பு கல்வி தொடர்பான கட்டணங்கள் செலுத்த சிரமப்படுவதால் இப்படியான<br>
நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் .சிலர் களவாக வேலை செய்கிறார்கள் .குறைந்த சம்பளங்களில் பலர் அவர்களை வேலைக்கு எடுக்கிறார்கள் .என்னைப் பொறுத்த வரை படிப்பதற்காக சட்டதிடங்களுக்கு உட்பட நடப்பேன் என்று வருபவர்கள் அந்த சட்டதிடங்களுக்கு உட்பட்டு நடக்கத்தான் வேண்டும் <br>
</font><br></font><font size="2"><font face="TheneeUniRegular">
இந்த இந்திய மாணவரை ஜீன்15 திகதிக்கு முன்னர் நாட்டைவிட்டு வெளியேறுமாறு அரசு உத்தரவு இட்டு இருக்கிறது .<br>
</font><br></font><font face="TheneeUniRegular"><font size="2">
இதற்கிடையில் அவரை நாடு கடத்தவேண்டாம் என்று நாற்பதாயிரம் பேர் கையெழுத்திட்டு ஒரு மகஜர் அனுப்பிவைத்திருக்கிறார்கள் அரசுக்கு .இனி என்ன நடக்கப்போகிறது என்பது வரும் நாட்களில் தெரியும் .<br>
<br>
</font><br>
</font><span style="font-size: x-small;"><br></span><font face="TheneeUniRegular">
</font></div><p><font face="TheneeUniRegular"></font></p>கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7001936.post-52082660821677519692018-04-10T23:05:00.000-04:002018-04-10T23:05:10.984-04:00அண்ணாவின் தந்திரம் ! .... பெரியாரின் கோபம் !.....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><span style="color: red; font-family: TAU_Elango_Abirami;"><em>தி</em></span><span style="font-family: Courier New, Courier, monospace;">ராவிடர் கழகத்தில் பெரியாரிடம் அண்ணா செயலாளராகப் பணிசெய்து கொண்டிருந்த காலம் அது . அந்த நாளில் திராவிடர் கழக காரியாலயத்துக்கு வெள்ளை அடிக்கவேண்டும் என ஒரு நாள் அண்ணா தெரிவித்தார்.</span></b><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b>“சரி நாளை ஒரு நல்ல ஆளாக பார்த்து அழைத்து வா!” என்றார் பெரியார் .மறுநாள் அது போல ஒரு ஆளுடன் போய் நின்றார் அண்ணா .</b></span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b>வெள்ளை அடிக்க வந்தவருக்கு முதலில் கட்டிடத்தை முழுவதும் சுற்றிக்காட்டி விட்டு “என்ன கூலி கேட்கிறாய்?” என்றார் பெரியார் .</b></span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b>வந்தவர் “ஜந்து ரூபா தாருங்கள்” என்றவுடன் கோபமடைந்த பெரியார் “நீ என்ன படித்திருக்கிறாய்?” என்று கேட்டார் .</b></span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b>“படிச்சிருந்தா நான் ஏன் இந்த வேலைக்கு வருகிறேன் “படிக்கலிங்க. என்றார் அண்ணா அழைத்து வந்தவர்.</b></span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b>உடனேயே பெரியார் அண்ணாவை சுட்டிக்காட்டி “ இதோ நிற்கிறாரே , இவர் எம்.ஏ படித்தவர்.இவருக்கே மாதச்சம்பளம் ஜந்து ரூபா தான் தருகிறேன் .கூலியை பார்த்துக் கேள் !” என்றவர் பின்பு “இரண்டு ரூபா தருகிறேன்! “ என்றார் .</b></span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b>“கட்டாதுங்க!” என்று கூறிப்போய் விட்டார் வெள்ளை அடிக்க வந்தவர் .</b></span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b>இப்படி அண்ணா அழைத்து வந்த பலராலும் ,கூலி தகராறினால் வெள்ளை அடிக்கமுடியாமல் போகவே பல மாதங்களாக காரியாலயத்துக்கு வெள்ளை அடிக்க முடியாமல் காரியாலயம் மிகவும் அவலட்சணம் அடைந்து வருவது கண்டு யோசித்த அண்ணா ஒரு உபாயம் மேற்கொள்ள தீர்மானித்தார் . </b></span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b>ஒரு தொழிலாளியிடம் போய் “ஜயா ஒரு பெரியவரிடம் உங்களை அழைத்துச் செல்வேன் .அவர் கொடுக்கும் கூலிக்கு ஒப்புக்கொண்டு வேலை செய்யுங்கள் . உங்களுக்குரிய மீதிப் பணத்தினை, வேலை முடிந்ததும் வெளியே வந்து என்னிடம் பெற்றுக்கொள்ளுங்கள்!” என்று கூறி அவரை அழைத்து வந்தார் .</b></span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b>அவரும் அண்ணா கூறியபடி வந்து காரியாலயத்துக்கு வெள்ளை அடித்துக்கொண்டு இருந்தார். அண்ணா இல்லாத உணவு இடைவேளையில் அங்கு வந்த பெரியார் அந்த தொழிலாளியை ஏற இறங்க பார்த்துவிட்டு “ஏம்பா! நீ நன்றாக வெள்ளை அடிப்பாயா?” என்று கேட்டார்.</b></span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b>“ஏன் ஐயா இப்படி கேட்கிறீர்கள்?” என்று திடுக்கிட்டவாறு கேட்டார் வெள்ளை அடித்துக்கொண்டிருந்தவர் .</b></span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b>அதற்கு பெரியார்” அதில்லைப்பா; உனக்கு முன்னர் வந்த பலர் இந்த கூலிக்கு முடியாது என போய்விட்டார்கள். நீ மட்டும் எப்படி ஒப்புக்கொண்டாய் ? அனேகமாக உனக்கு வேலை சரியாக தெரியாது என நினைக்கிறேன்!” என்றார் பெரியார் .</b></span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b>உடனே தன்மான உணர்வு மேலிட “ நான் ஒன்றும் கற்றுக்குட்டி அல்ல” என்று தொடங்கி அண்ணா அழைத்து வந்த விடயங்களையும் சொல்லி பணத்தினை வெளியே வாங்கும் படியான ஏற்பாட்டையும் கக்கி விட்டார் .</b></span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b>இதை கேட்டு மிகவும் கோபம் அடைந்த பெரியார் “ அப்படியா விடயம் ! “ சரி நீ வேலை செய்தது போதும் .பூச்சு மட்டையை கிழே வைத்து விட்டு முழுப்பணத்தையும் அவரிடமே வாங்கிகொண்டு போ !” என்று அவரை அனுப்பியதும் அல்லாமல் அவருடன் சேர்த்து அண்ணாவையும் வெளியே அனுப்பி விட்டார் .</b></span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b>அதன் பின்பு நீண்டகாலத்தின் பின்னர் தான் அண்ணாவை மன்னித்து தன்னுடன் சேர்த்துக்கொண்டார் பெரியார் .</b></span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b><br /></b></span>
<br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b>அண்மையில் வாசித்த ஒரு நூலில் ரசித்த பகுதி உங்களுக்காக இங்கு தந்திருக்கிறேன் . நீங்கள் படித்து ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் மறு பதிவில் சந்திக்கிறேன் .</b></span><br />
<span style="font-family: Courier New, Courier, monospace;"><b>நன்றி</b></span></div>
கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7001936.post-8581882029759986792018-04-08T23:42:00.000-04:002018-04-08T23:44:10.648-04:00பயனுள்ள தகவல்கள் ……. பகுதி 3<p><br></p><font face="TAU_Elango_Barathi" size="3">
</font><p><br></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும் தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனை தராது.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3"><br>லப்... டப்..!</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3"><br></font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்... இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3"><br>கிட்னியைக் கவனியுங்கள்....</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3"><br></font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி - இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்... உஷார்!</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3"><br>பல்லுக்கு உறுதி...!</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3"><br></font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி... இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">70. முகப்பரு இருந்தால்... உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் <font face="TAU_Elango_Barathi" size="3">எளிய வைத்தியம்</font></font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.<p><font face="TAU_Elango_Barathi" size="3">முக்கிய குறிப்பு :-</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">ஆரோக்கியம் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் எந்த முறையையும் பின் பற்ற முன்னர் மருத்துவரிடம் கேட்டுவிட்டே பின்பற்றவேண்டும் .சில உணவுப்பொருட்களை அதிகம் சாப்பிடுவது கூட சில பக்க விளைவுகளை உண்டாக்கும் .எனவே சொந்த பொறுப்பில் ,அனுபவம் பெற்றவர்களிடம் கேட்டுவிட்டே செய்து பார்க்கவேண்டும் . இது எனது கருத்து .நன்றி </font></p></font></p><font face="TAU_Elango_Barathi" size="3"><p><font face="TAU_Elango_Barathi" size="3"><br></font></p></font>கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7001936.post-2260562167686406642018-04-03T23:13:00.000-04:002018-04-03T23:17:16.560-04:00பயனுள்ள தகவல்கள் --- பகுதி 2<p><font face="TAU_Elango_Arunthathi" size="3"><font face="TAU_Elango_Abirami"><font face="TAU_Elango_Anjali"><font face="TAU_Elango_Barathi"><br></font></font></font></font></p><p><font face="TAU_Elango_Arunthathi" size="3"><font face="TAU_Elango_Abirami"><font face="TAU_Elango_Anjali"><font face="TAU_Elango_Barathi">இங்கே சில பயனுள்ள தகவல்கள் தந்திருக்கிறேன் .இதன் முதல் பகுதி முன்பே எனது <font size="3">வலைதளத்தில் தந்திருந்தேன் ,அதன் தொடர்ச்சியே இது ….</font></font></font></font></font></p><p><font face="TAU_Elango_Arunthathi" size="3"><br></font></p><p><font face="TAU_Elango_Abirami" size="3">26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">28. தாய்ப்பாலை சேமித்து கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்... வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.<br>
உணவே மருந்து....!</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்... ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது... உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு... இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.<br>
மருந்தே வேண்டாம்....!</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்... கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.</font></p><font face="TAU_Elango_Abirami" size="3">
</font><p><font face="TAU_Elango_Abirami" size="3">50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.</font></p><p><font face="TAU_Elango_Barathi" size="3">படியுங்கள் ,கருத்துக்களை பகிருங்கள் .தொடரும் பதிவில் சந்திப்போம் ,,,</font></p>கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7001936.post-64001239438925356712018-03-19T23:16:00.000-04:002018-03-19T23:34:30.685-04:00எழுத்தாளர் அ.முத்துலிங்கம்–60 நிகழ்வு கனடா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-family: TAU_Elango_Abirami; font-size: medium;">புகழ்பெற்ற ஈழத்து எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுத்துலகில் ஈடுபட்டு அறுபது வருடங்கள் ஆவதை ஒட்டிய ஒரு பாராட்டு நிகழ்வு இங்கு கனடாவில் ஏற்பாடாகி இருக்கிறது .அதன் அழைப்பே இது .அவருடைய நண்பர்கள் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள் .நான் கலந்து கொள்ளவே எண்ணியிருக்கிறேன் .கலந்து கொண்டால் விபரங்கள் பின்னர் தருகின்றேன் .<span style="font-size: medium;"><br /></span></span><br />
<br />
<span style="font-family: TAU_Elango_Abirami;"><br /></span>
<img height="686" src="https://www.tamilcnn.lk/wp-content/uploads/2018/03/Muthulingam-Invitation-Page-1-447x670.jpg" width="557" /><br />
<br />
<br />
<br />
<img height="702" src="https://www.tamilcnn.lk/wp-content/uploads/2018/03/Muthulingam-Invitation-Page-2-447x670.jpg" width="559" /><br />
<br />
<br />
<br />
<img height="706" src="https://www.tamilcnn.lk/wp-content/uploads/2018/03/Muthulingam-Invitation-Page-4-447x670.jpg" width="558" /></div>
கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7001936.post-12574659804505410852017-12-20T21:33:00.000-05:002017-12-20T21:43:53.994-05:00நோயாளியிடம் மாட்டிய டாக்டர் ----- நகைச்சுவை<p><font face="Nirmala UI" size="3">உண்மையில் வாய்விட்டு சிரிக்கக்கூடிய நல்லதொரு நகைச்சுவை இது . படித்து சிரித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம் .</font></p><p><font face="Nirmala UI" size="3"><br></font></p><p><font face="TAU_Elango_Janani" size="5">நோயாளியிடம் மாட்டிய டாக்டர்</font></p><p><font face="Nirmala UI" size="3"><br></font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : உள்ளே வரலாமா டாக்டர்?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : வாங்க மேடம்.வந்து உக்காருங்க.என்ன பிரச்னைன்னு சொல்லுங்க.</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : என் பையனுக்கு ஒடம்பு சரியில்லை!</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr: பேர் என்னம்மா?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : மஞ்சுளா!</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : என்னது ஆம்பளப் பிள்ளைக்கு மஞ்சுளான்னு பேர் வெச்சிருக்கீங்க?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : டாக்டர் அது என் பேரு!</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : பையன் பேர சொல்லுங்கம்மா!</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : குஞ்சு!</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr: மொத்தமே அதுதான் பேரா?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : இல்லை. அது நாங்க வீட்டுல கூப்பிடுற பேர்!</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : படுத்தாதீங்கம்மா! பையனுக்கு என்ன?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : லூஸ் மோஷன்!</font></p><p><font face="Nirmala UI" size="3"><br></font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : எப்படிப் போறான்?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">lady : அது, கதவத் தொறந்து வெச்சா போதும் டாக்டர், உடனே ஓடிப்போயிடுவான்!</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : அம்மா நீங்க எப்போவுமே இப்படித்தானா!</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : இல்ல டாக்டர், சுடிதாரும் போடுவேன். இன்னைக்கு சாரி கட்டிருக்கேன்!</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : கடவுளே...அம்மா, பையன் ஆய்...ஆய்… அது எந்தக் கலர்ல போறான்னு கேட்டேன். புரிஞ்சுதா?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : சரி... சாப்ட்டானா?</font></p><p><font face="Nirmala UI" size="3"><br></font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : இல்ல டாக்டர் நல்லவேளை அதுக்குள்ளே அவன் கைய கழுவி விட்டுட்டேன்!</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : அம்மா, நான் அதக் கேட்கலம்மா.<br>
இப்படி என்னை பாடா படுத்தாதீங்க.உங்க வீட்டுல வேற யாரும் இல்லையா?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : இல்லைங்க.என் வீட்டுகாரர் துபாய் போய் அஞ்சு வருஷம் ஆச்சு.</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr: என்னம்மா இது..பையனுக்கு ரெண்டு வயசு தான் ஆகுது.அவர் ஊருக்குப் போய் அஞ்சு வருஷம்.எப்படி இது?</font></p><p><font face="Nirmala UI" size="3"><br></font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">lady : ச்சீசீ...அவர் இடைல ரெண்டு நாள் ஊருக்கு வந்திருந்தார்.ஒரு பிரச்னைக்காக.</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : ஓஓஓஓ அப்படியா.! சரி,சொல்லுங்க ...</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : அது ஒரு சொத்துப் பிரச்னை டாக்டர்.</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : அதுக்கு நீங்க வக்கீல்கிட்டதானே போகணும்? இங்க ஏன் வந்தீங்க?<br>
நான் பையனுக்கு என்ன பிரச்னைன்னு கேட்டேன்.!</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : அதுதான் சொன்னேனே, லூஸ் மோஷன்.</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : ஓ சாரி...</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : அதான் என் பையன சரி பண்ணிடுவீங்களே,அப்புறம் எதுக்கு சாரி?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : ஐயோ ஆண்டவா.! பையன் சாப்பிட்டானான்னு கேட்டேன்.</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : இல்லை டாக்டர், காலைல ரெண்டு தடவை பால்தான் குடிச்சான்.</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : சர்க்கரை எவ்வளவு போட்டீங்க?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : தாய்ப்பாலுக்கு எப்படி சர்க்கரை போடறது டாக்டர்?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : ரெண்டு வயசுப் பையனாச்சே, தாய்ப்பால் இன்னுமா கொடுக்கறீங்க?</font></p><p><font face="Nirmala UI" size="3"><br></font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : ஆமாம் டாக்டர்! அவன் அவங்க அப்பா மாதிரி.</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : என்னம்மா இவ்வளவு பச்சையா....</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady :இல்ல டாக்டர், மஞ்சளாப் போறான்!</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr: அம்மா! நீங்க பச்சையா பேசறீங்கன்னு சொல்லவந்தேன்!</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : டாக்டர், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.<br>
அவங்க அப்பா அஞ்சு வயசு வரைக்கும் தாய்ப்பால் தான் குடிச்சாறாம். நான் அதைச் சொன்னேன்.</font></p><p><font face="Nirmala UI" size="3"><br></font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : ம்க்கும் எனக்கு இந்த இன்பர்மேஷன் ரொம்பத் தேவை.பையன் ஆவின் பால் ஏதும் குடிச்சானா?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : இல்லை டாக்டர் நான் ஆரோக்யாதான் வாங்கறேன்.</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : முருகா! ஏம்மா இப்படி சோதிக்கிறே.! உங்க வீட்டுக்காரர் எப்பம்மா வருவார்?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : அவர் இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் வருவார்!</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : ம் ...கொடுத்து வெச்சவன்!<br>
சரி, நீங்க என்ன சாப்பிட்டீங்க?</font></p><p><font face="Nirmala UI" size="3"><br></font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : வர்ற வழியில தலப்பாக்கட்டி பிரியாணி!</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : ஏம்மா, பையனுக்கு லூஸ் மோஷன், தாய்ப்பால் வேற கொடுக்குறீங்க,பிரியாணி சாப்பிடலாமா?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : ஏன் டாக்டர், புல்லு சாப்பிடுற மாட்டுப் பாலே தர்றோம்! அது மட்டும் பரவாயில்லையா?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : அம்மா! நான் உங்கள மாதிரி மாட்டையெல்லாம் உட்கார வெச்சு அட்வைஸ் பண்ண முடியாது.சரி,உங்க பையன் எத்தனை தடவை போனான்?</font></p><p><font face="Nirmala UI" size="3"><br></font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : எங்க டாக்டர்?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : ம்! என் தலை மேல...லூஸ் மோஷன் எத்தனை தடவைம்மா போனான்?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : அப்படிக் கேட்கலாம்ல்ல, என்ன டாக்டரோ.நாலுதடவை போனான்.</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : தண்ணி மாதிரி போனானா?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : இல்ல டாக்டர், சாம்பார் மாதிரி மஞ்சளா.</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : அம்மா இதுக்குமேல நீங்க பேசவே வேண்டாம்.இந்த மாத்திரைய மூனு வேளை தண்ணீல கரைச்சுக் குடுங்க.அப்புறம் இந்த பவுடர.....</font></p><p><font face="Nirmala UI" size="3"><br></font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : பூசிவிடவா டாக்டர்?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : ம். ஆமாம்,.அதுக்கு முன்னால, அந்த எடத்துல fair and lovely கொஞ்சம் பூசிவிடுங்க.சாவடிக்கறீங்களே.! நான் என்ன மேக் அப் கிளாசாம்மா நடத்துறேன்?<br>
சுடுதண்ணீல கரைச்சுக் குடுங்கம்மா.<br>
ரெண்டு நாள்ல மோஷன் நிக்கலைன்னா,திரும்ப வந்து எங்கிட்ட காட்டுங்க.</font></p><p><font face="Nirmala UI" size="3"><br></font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : டப்பாவுல போட்டு எடுத்துக்கிட்டு வரவா டாக்டர்?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : அம்மா அங்காள பரமேஸ்வரி</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : என் பேர் மஞ்சுளா டாக்டர்.</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : உங்க பையன் குஞ்சக் கொண்டாந்து காட்டுங்கன்னு சொன்னேன்.புரிஞ்சதா?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : மோஷன் பின்னாடிதான போகும்,அப்புறம் ஏன் குஞ்சக் காட்டணும்..?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : அம்மா, உங்க பையன் பேர் அதுதானே!</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : இல்ல டாக்டர், அது வீட்டுல கூப்பிடுறது.வெளியில ஹ்ரிதிக் ரோஷன்னு கூப்பிடுவோம்.</font></p><p><font face="Nirmala UI" size="3"><br></font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : நீங்க லூஸ் மோஷன்னே கூப்பிடுங்க. எனக்கென்ன வந்துச்சு.!</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : டாக்டர், சாப்பாடு டயட் பத்தி சொல்லலியே?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : என்ன எங்கம்மா பேச விட்டே நீ?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : காலைல மூணு இட்லி, மதியம் ஒரு கப் தயிர் சாதம், ராத்திரி ரெண்டு தோசை அல்லது மூணு இட்லி.</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : அவன் அவ்வளவு சாப்பிட மாட்டான் டாக்டர்.</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : தாயே, இது உங்களுக்கு சொன்னேன். ரோஷனுக்கு மோஷன் நிக்கற வரைக்கும் நீங்க டயட்ல இருக்கணும்.</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : அப்போ, நைட்டுக்கு வாங்கிட்டு வந்த பார்சல் பிரியாணிய என்ன செய்ய?</font></p><p><font face="Nirmala UI" size="3"><br></font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : உங்க வீட்டுல நாய் இல்லைன்னா, வெளியில நர்ஸ் இருக்கும், அதுக்குக் கொடுத்துடுங்க!</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : ஏன், அவங்க உங்க செட்டப்பா?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : கடவுளே, கிளம்பும்மா ப்ளீஸ்.</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : டாக்டர் பீஸ்?</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : நர்ஸ்கிட்ட கொடுத்துட்டுப் போம்மா.</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Lady : அப்போ செட்டப்புதான்.நான் வரேன் டாக்டர்.</font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">Dr : வராதம்மா! தயவு செஞ்சு அப்படியே போய்டு!</font></p><p><font size="3"><br></font></p><font face="Nirmala UI" size="3">
</font><p><font face="Nirmala UI" size="3">(<font size="4">நர்ஸ்…..லைட் லாம் ஆஃப் பண்ணுங்க.. HOSPITAL ஒருவாரம் லீவு.)</font></font></p><p><font face="Nirmala UI" size="4"><br></font></p><p><font face="Nirmala UI" size="4">இன்னுமொரு கொசுறு ……</font></p><p><font face="Nirmala UI" size="4"><br></font></p><p><font face="Nirmala UI" size="4"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjm-Mykb7LocWQzQiMc1xibC9t85MCby57Yf1welczfV3g7cFskfSmJHnSiOiVRRB2rJ49ngHuVnkc33aicKHl2xriuevB8cVShHHkqXpAxCT0insv4Og53SI2FtwiFbtg-rhqCCw/s1600-h/cartoon%255B7%255D"><img width="613" height="457" title="cartoon" style="display: inline; background-image: none;" alt="cartoon" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnVSuHXQSTwKBKoTEZiSFT8LEoCtSl1MvB86JqEbZIHUuTEw75lUcCI4vLN_8nORTZ9w7pkbKu9xX-n46-sGUBjycyZrqssfaTlx2quApG5ZSe7dcQImuBpE74kikwKHJk4-BNWg/?imgmax=800" border="0"></a></font></p><p><font face="Nirmala UI" size="3"><br></font></p><p><font face="Nirmala UI" size="3">வருகின்ற வாரம் கிறிஸ்மஸ் ,புது வருட விடுமுறை அதில் உங்களை மீண்டும் புது பதிவுகளுடன் சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் </font></p>கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7001936.post-57092106487521329752017-12-10T23:15:00.001-05:002017-12-10T23:15:23.609-05:00தமிழக ஸ்டூடியோ புகைப்படங்களை காப்பாற்ற இணைந்த கைகள்!<p><font face="Nirmala UI" size="2">இது பிபிசி தமிழோசையில் வந்த ஒரு தமிழகம் பற்றிய செய்தி .</font></p><p><font face="Nirmala UI" size="2">இதை தயாரித்த பிரமிளா கிருஷ்ணன் ,<a href="http://www.bbc.com/tamil">பிபிசி தமிழ்</a></font><font face="Nirmala UI" size="2"> இருவருக்கும் என் நன்றிகள் .பலருக்கும் தெரியவேண்டும் என்ற நோக்கில் இங்கு பகிர்ந்திருக்கிறேன்.பிபிசி தமிழுக்கு சென்று செய்திகளைப் பாருங்கள் .அவர்களை ஊக்கப்படுத்துங்கள் .போதிய வரவேற்பு இல்லாதபடியால் சிற்றலையில் ஒலிபரப்பி வந்த தமிழோசை நிகழ்சிகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டது . எனவே மிண்டும் கூறுகிறேன் அவர்களது தளத்துக்கு சென்று பாருங்கள் .கருத்துக்கள் பகிருங்கள் .அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.</font></p><p><font face="Nirmala UI" size="2">பரவட்டும் உலகெங்கும் தமிழ் .இனி செய்தி </font></p><p><font face="Nirmala UI" size="2"><br></font></p><p><font face="Nirmala UI" size="2"><img width="615" height="346" alt="செல்பி உலகில் காணாமல்போன கேமராவும், மனிதர்களும்" src="https://ichef.bbci.co.uk/news/660/cpsprodpb/12676/production/_97628357_dsc_0943.jpg">படத்தின் காப்புரிமைSATHYAM STUDIO</font></p><p><font face="Nirmala UI" size="2">தமிழகம் முழுவதும் உள்ள நூறு பழமையான போட்டோ ஸ்டூடியோகளில் உள்ள அரிய புகைப்படங்களை பிரிட்டிஷ் நூலகத்தின் நிதியுதவியுடன் பாண்டிச்சேரியில் உள்ள பிரஞ்சு ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படம் எடுத்துவருகின்றனர்.</font><p><font face="Nirmala UI" size="2">ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் அறிமுகமான கேமரா தொழில்நுட்பம், இன்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் பன்மடங்கு முன்னேறியுள்ள நிலையில், தற்போது செயல்பட்டு வரும் சுமார் என்பது முதல் நூற்று முப்பது ஆண்டுகளாக இயங்கிவரும் ஸ்டூடியோக்களில் 1880 முதல்1980 வரை எடுக்கப்பட்ட கறுப்பு-வெள்ளை படங்களை ஆவணப்படுத்தும் வேலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் ஜோயி ஹேட்லி மற்றும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ரமேஷ்குமார் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.</font><p><font face="Nirmala UI" size="2">இதுவரை சுமார் பத்தாயிரம் பழைய புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் படம் எடுத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.</font><p><font face="Nirmala UI" size="2"><img width="610" height="343" alt="செல்பி உலகில் காணாமல்போன கேமராவும், மனிதர்களும்" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/16168/production/_97627409_img_8583copy.jpg">படத்தின் காப்புரிமைSATHYAM STUDIO</font><p><font face="Nirmala UI" size="2">தென்னிந்தியாவில் போட்டோ ஸ்டூடியோக்கள் பற்றிய ஆய்வு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்கிறார் முதன்மை ஆராய்ச்சியாளர் ஜோயி ஹேட்லி.</font><p><font face="Nirmala UI" size="2">''தமிழகம் முழுவதும் எட்டு நகரங்களில் நூறு ஸ்டூடியோக்களில் உள்ள புகைப்படங்களை ஆவணப்படுத்தும்போது பல இடங்களில் புகைப்படங்கள் மிகவும் சேதம் அடைந்த நிலையில்தான் கிடைத்தன. ஸ்டூடியோக்கள் மட்டுமல்லாது பலரின் வீடுகளில் கூட பழைய புகைப்படங்களை கவனமில்லாமல் தாழ்வாரத்தில் வைத்திருந்தார்கள். பழைய பொருட்கள் விற்கும் சந்தைகளில் அற்புதமான, கலாசார ரீதியாக முக்கியத்துவம் பெற்ற புகைப்படங்களை நாங்கள் வாங்கினோம். பழமையின் அருமையும், மதிப்பும் தெரியாமல் சிலர் புகைப்படங்களை விற்றுவிட்டதைப் பார்க்கமுடிந்தது,'' என்றார் ஜோயி.</font><p><font face="Nirmala UI" size="2">ஆய்வின் ஒரு பகுதியாக புகைப்படங்களை படம் எடுப்பது, பிலிம் நேகட்டிவ் அறிமுகமாகுவதற்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த கண்ணாடி நேகட்டிவ் துண்டுகளை சரிப்படுத்தும் முயற்சியும் எடுக்கப்பட்டுவருவதாக துணை ஆராய்ச்சியாளர் ரமேஷ் கூறினார்.</font><p><font face="Nirmala UI" size="2"><img width="607" height="809" alt="இரு குழந்தைகள்" src="https://ichef-1.bbci.co.uk/news/624/cpsprodpb/3C16/production/_97628351_dsc_1466copy.jpg">படத்தின் காப்புரிமைSATHYAM STUDIO</font><p><font face="Nirmala UI" size="2">இந்த ஆய்வின் பயனாக கும்பகோணத்தில் 1879ல் தொடங்கப்பட்ட நல்லாப்பிள்ளை போட்டோ ஸ்டூடியோவில் இருந்த அறிய புகைப்படங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.</font><p><font face="Nirmala UI" size="2">நான்காவது தலைமுறையாக நல்லாப்பிள்ளை ஸ்டூடியோவை நடத்திவரும் ரங்கநாதன், ''என்னுடைய கொள்ளுத்தாத்தா எடுத்த படங்களின் நகல்களை இப்போது டிஜிட்டல் முறையில் ஆராய்ச்சியாளர்கள் படமாக்கித் தந்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். கண்ணாடி நெகடிவ் துண்டுகளை சேகரித்துக் கொடுத்துள்ளேன். இன்னும் ஒரு பத்து ஆண்டுகளில் ஸ்டூடியோ தொழில் இருக்குமா என்று தெரியாது ஆனால் இந்த ஆய்வின் மூலம் பாதுகாக்கப்படும் படங்கள் என்றென்றும் ஸ்டூடியோக்களின் வரலாற்றை தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்,'' என்றார்.</font><p><font face="Nirmala UI" size="2">1930ல் தொடங்கப்பட்டு சென்னை மைலாப்பூர் பகுதியில் ஒரு அடையாளமாக மாறிவிட்ட சத்தியம் ஸ்டூடியோவில், பழைய சென்னை நகரத்தில் இருந்த கட்டமைப்புவசதிகளை காட்டும் படங்கள் பத்திரப்படுத்தியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.</font><p><font face="Nirmala UI" size="2"><img width="606" height="808" alt="மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்" src="https://ichef-1.bbci.co.uk/news/624/cpsprodpb/8A36/production/_97628353_dsc_0926copy.jpg">படத்தின் காப்புரிமைSATHYAM STUDIO</font><p><font face="Nirmala UI" size="2">நாம் சத்தியம் ஸ்டூடியோவிற்கு சென்றபோது, அங்கு இன்றளவும் டாக்ரியோ என்ற பழங்கால காமெரா இருப்பதை பார்க்கமுடிந்தது.</font><p><font face="Nirmala UI" size="2">தலைகீழாக தெரியும் உருவத்தை பார்த்து, போக்கஸ் செய்து, துணியைக் கொண்டு தங்களது தலையை மூடி, நிமிடங்களை எண்ணி புகைப்படங்களை எடுக்க பயன்பட்ட கேமராதான் டாக்ரியோ கேமரா என்று விளக்கினார் ஆனந்த். ''டாக்ரியோ கேமரா இருந்த வரலாறு சில புகைப்படக்காரர்களுக்கு கூட தெரியாத நிலைஉள்ளது. படம் எடுக்க ஒளி அமைப்பு பற்றி எந்த புரிதலும் இல்லாமல் ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் புகைப்படம் எடுக்கலாம் என்ற நிலை இப்போது உள்ளது,''என்கிறார் மூன்றாவது தலைமுறையாக சத்தியம் ஸ்டூடியோவை நடத்திவரும் ஆனந்த்.</font><p><font face="Nirmala UI" size="2">ஜோயி மற்றும் ரமேஷ்குமார் பல நாட்கள் வந்து ஸ்டூடியோவில் உள்ள விலைமதிப்பற்ற புகைப்படங்களை தூசிதட்டி அவற்றின் மதிப்பை விளக்கியதாகக் கூறுகிறார் ஆனந்த்.</font><p><font face="Nirmala UI" size="2"><img width="465" height="640" alt="செல்பி உலகில் காணாமல்போன கேமராவும், மனிதர்களும்" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/D856/production/_97628355_gruop.jpg">படத்தின் காப்புரிமைEAP AND IFP</font><p><font face="Nirmala UI" size="2">''எங்களது முன்னோர்கள் ஹைதராபாத் நிஜாம் குடும்பத்திடம் அவைக்கலைஞர்களாக இருந்தனர். மெட்ராசுக்கு வந்த என் தாத்தா சத்தியநாராயண ராஜூ எடுத்த புகைப்படங்களில் ஹைதரபாத் நிஜாம் குடும்பத்தினரின் படங்களும் உள்ளன, பிரிட்டிஷ் காலத்தில் சென்னையில் நடந்த கோயில் தேரோட்டங்கள், பழைய சென்னை நகரத்தின் படங்கள் உள்ளன. டிஜிட்டல் படங்களாக இந்த பழைய படங்களை மாற்றியது எங்களுக்கு உதவியாக உள்ளது'' என்றார் ஆனந்த்.</font><p><strong><font face="Nirmala UI" size="2">ஸ்டூடியோ தொழில் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்கள்</font></strong><p><font face="Nirmala UI" size="2">பெரும்புகழ் பெற்ற இதுபோன்ற ஸ்டூடியோக்கள் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்களை விவரித்த ரமேஷ்,''பல ஸ்டூடியோக்கள் வண்ணப்படங்கள் தொழில்நுட்பம் வந்ததும் மூடுவிழா கண்டன. வண்ணப்படங்களை பிரிண்ட் செய்வதற்கு பெருமளவு முதலீடு செய்யவேண்டியிருந்தது. அதற்குப்பின்னர் வந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செல்போன் போன்றவை மக்கள் ஸ்டூடியோவுக்கு சென்று புகைப்படம் எடுக்கவும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு படம் எடுக்க ஆடர் கொடுக்க வேண்டாம் என்றும் முடிவை எடுக்கவைத்தது,'' என்றார்.</font><p><font face="Nirmala UI" size="2"><img width="525" height="389" alt="இறந்தோர் நிகழ்வு புகைப்படம்" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/B877/production/_97632274_deathphoto.jpg">படத்தின் காப்புரிமைEAP AND IFPImage caption</font></p><p><font face="Nirmala UI" size="2">இறப்புக்குப் பிறகு படமெடுத்துக்கொள்வது</font></p><p><font face="Nirmala UI" size="2">ஸ்டூடியோ நடத்துவது என்பது மிகுவும் செலவுபிடிக்கும் தொழிலாக மாறிப்போனதால், பலரும் ஸ்டூடியோகளை மூடிவிட்டனர் என்றார் ரமேஷ்.</font><p><strong><font face="Nirmala UI" size="2">செல்பி உலகில் காணாமல்போன கேமராவும், மனிதர்களும்</font></strong><p><font face="Nirmala UI" size="2">எல்லாம் செல்பி மயம்..தினமும் செல்பி எடுத்து தங்களது முகநூல் பக்கங்களில் பதிவிடுபவர்கள் இருக்கும் காலத்தில், ஸ்டூடியோ நடத்துவது என்பது சவாலான ஒன்று என்கிறார் நல்லாப்பிள்ளை ஸ்டுடியோவின் பொறுப்பாளர் ரங்கநாதன்.<font face="Nirmala UI" size="2"><font face="Nirmala UI" size="2"><img width="601" height="338" alt="செல்பி உலகில் காணாமல்போன கேமராவும், மனிதர்களும்" src="https://ichef-1.bbci.co.uk/news/624/cpsprodpb/7906/production/_97628903_dsc_0955.jpg"></font></font></font><p><font face="Nirmala UI" size="2">படத்தின் காப்புரிமைSATHYAM STUDIO</font><p><font face="Nirmala UI" size="2">''என் தாத்தா, அப்பா கடை நடத்திய காலத்தில், ஒரு கேமராவில் முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகள் வரை எந்த பிரச்சனையும் இல்லை. இப்போது தினமும் ஒரு புதிய கேமரா சந்தையில் அறிமுகம் என்பதால், நாங்களும் அதிக முதலீடு செய்து நவீன கேமராகளை வாங்கவேண்டிய கட்டாயம். அதோடு கணினி மென்பொருள் என பல செலவுகள் ஏற்படும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஸ்டூடியோ ஒன்றை உருவாக்கும் அளவுக்கு செலவு, மிக குறைந்த லாபம், அதையும் முதலீடு செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது,'' என்கிறார் ரங்காதான்.</font><p><font face="Nirmala UI" size="2"><img width="596" height="699" alt="செல்பி உலகில் காணாமல்போன கேமராவும், மனிதர்களும்" src="https://ichef-1.bbci.co.uk/news/624/cpsprodpb/17496/production/_97628359_child.jpg">படத்தின் காப்புரிமைEAP AND IFP</font><p><font face="Nirmala UI" size="2">இதுபோல பல ஸ்டூடியோக்கள் இறுதி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருப்பதால், குறைந்தபட்சமாக அந்த ஸ்டுடியோகளில் உள்ள விலைமதிப்பற்ற வரலாற்றுப் புகைப்படங்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சேகரித்துவைக்கும் வேலையை ஏற்ற ஆராய்ச்சியாளர்கள் புகைப்படக் கலைஞர்களின் குறிப்புகளையும் பதிவு செய்கிறார்கள்.</font><p><font face="Nirmala UI" size="2">''நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டூடியோகளை பார்வையிட்டதில் பல ஸ்டூடியோகள் குடும்ப தொழிலாக இருந்தது தெரியவந்தது. பெண்கள் மட்டுமே நடத்திய ஸ்டூடியோகள் இருந்தன. புகைப்படங்கள் அறிமுகமான காலத்தில் இறந்தவர்களை படமெடுக்கும் பழக்கம் வந்தது. இறப்பு நிகழ்வுகளைப் படம் எடுப்பதற்காகவே பிரத்தியேக புகைப்படக்கலைஞர்கள் இருந்துள்ளனர். அவர்கள் இறந்தவருக்கு மூன்றாவது நாள் பூஜையின்போது படம் கொடுக்கவேண்டும் என்பதால் அதிக கட்டணம் வசூலித்தனர்,'' என்றார் ரமேஷ்.</font><p><font face="Nirmala UI" size="2"><img width="608" height="811" alt="செல்பி உலகில் காணாமல்போன கேமராவும், மனிதர்களும்" src="https://ichef-1.bbci.co.uk/news/624/cpsprodpb/4C1A/production/_97628491_sathyam_00095copy.jpg">படத்தின் காப்புரிமைSATHYAM STUDIO</font><p><font face="Nirmala UI" size="2">தமிழகத்தின் அரிய புகைப்படங்களையும், படம் எடுக்கும் கேமராவின் பின்பு நின்ற கலைஞர்களின் வரலாற்றையும் விரைவில் இணையத்தில் பதிவேற்றவுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</font><p><font face="Nirmala UI" size="2">இப்படியான பழைய புகைப்படங்கள் உங்களிடம் இருந்தால் இனி நீங்கள் அதில் சிரத்தை எடுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்</font><p><font face="Nirmala UI" size="2">நன்றி </font>கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7001936.post-12232395129822696482017-12-01T22:36:00.000-05:002017-12-01T22:37:49.514-05:00புகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவரா நீங்கள்? பிபிசி தமிழ் வழங்கும் ஓர் அரிய வாய்ப்பு<p><br><p><font size="1"> </font><font face="Nirmala UI" size="2">புகைப்படக் கலையில் ஆர்வமுடன் செயல்படுபவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது பிபிசி தமிழ். உங்களுடைய சிறந்த புகைப்படங்களை பிபிசி தமிழ்.காம் இணைய தளத்தில் பார்க்க ஆவலுடன் இருக்கிறீர்களா?</font><p><font face="Nirmala UI" size="2">இனி ஒவ்வொரு வாரமும் பிபிசி தமிழ் இணையதளத்தில், புகைப்படம் எடுப்பதற்காக வெள்ளிக்கிழமையன்று ஒரு தலைப்பு கொடுக்கப்படும். அந்த தலைப்பிற்கு தொடர்புடைய வகையில் நீங்கள் எடுக்கும் சிறந்த புகைப்படங்களை எங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும்.</font><p><font face="Nirmala UI" size="2">ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்குள் புகைப்படத்தை அனுப்பி வைத்துவிட வேண்டும். பிபிசி தமிழ் பிரிவின் ஆசிரியர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த புகைப்படங்கள் ஞாயிற்றுக்கிழமை பிபிசி தமிழ் இணையதளத்திலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படும்.</font><p><strong><font face="Nirmala UI" size="2">நீங்கள் செய்ய வேண்டியது என்ன?</font></strong><p><font face="Nirmala UI" size="2">தலைப்புக்கு தகுந்த புகைப்படங்ளை எடுத்து அனுப்ப வேண்டும். ஒருவர் தான் எடுத்த புகைப்படங்களில் சிறந்த ஒரு புகைப்படத்தை மட்டும் அனுப்பவேண்டும்.</font><p><font size="2"><br></font><p><font face="Nirmala UI" size="2">மின்னஞ்சல் அனுப்பும்போது உங்களது கைப்பேசி எண், இமெயில் முகவரி, சமூக வலைதள முகவரி, புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட கேமிராவின் மாடல், புகைப்படம் குறித்த சிறிய விளக்கம் உள்ளிட்டவற்றை தவறாமல் குறிப்பிடவேண்டும். தேவைப்பட்டால் பிபிசி தமிழில் இருந்து சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொள்வார்கள்.</font><p><font face="Nirmala UI" size="2">புகைப்படங்கள் நிழற்படக்கருவி கொண்டு மட்டுமே எடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. திறன்பேசிகளில், டேப்லெட்டில் எடுத்த புகைப்படங்களையும் அனுப்பலாம். ஆனால், அவை நீங்கள் எடுத்த புகைப்படங்களாக இருக்க வேண்டியது கட்டாயம்.</font><p><font face="Nirmala UI" size="2">வேறொருவர் எடுத்த புகைப்படங்களை, வேறொரு இணையதளத்தில் வெளியான புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் அனுப்பக்கூடாது.</font><p><font size="2"><br></font><p><strong><font face="Nirmala UI" size="2">இந்த வாரத் தலைப்பு</font></strong><p><font face="Nirmala UI"><font size="2">முதல் வார புகைப்படப் போட்டிக்கான கரு<strong>: </strong><strong>’</strong><strong>நீரும் நானும்</strong><strong>!</strong><strong>’</strong></font></font><p><font face="Nirmala UI" size="2">நீரோடு உங்களுக்கு உள்ள உறவு, நீங்கள் நீரை எவ்வளவு நேசிக்கிறீர்கள், எந்தெந்தக் கோணங்களில் நேசிக்கிறீர்கள் என்பது உள்பட நீருடனான உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் புகைப்படங்களை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (08.12.2017) பகல் 12 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.</font><p><font face="Nirmala UI" size="2">ஈ-மெயில் முகவரி: bbctamizhosai@gmail.com</font><p><font size="2"></font></p>கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7001936.post-10032730848661443422017-11-14T23:36:00.002-05:002017-11-14T23:36:33.740-05:00இப்படி ஒரு திருடர்களை கண்டதுண்டா ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<i><span style="color: red; font-size: x-large;">ப</span></i>ல தரப்பட்ட திருடர்கள் உள்ள உலகில் இவைகளும் ஒரு வகையில் திருடர்கள் தான் .இப்படங்களை எடுத்த புகைப்படக்காரர் ஒரு சிறந்த கலைஞர் தான் .இணையத்தில் கண்ட இந்த படங்கள் உங்களுக்காக இங்கே<br />
பகிர்ந்திருக்கேன் .சிறு வயதில் இப்படி பலமுறை எம் கையில் அல்லது வாயில் உள்ள உணவுப்பண்டங்களை காகம் கொத்திக்கொண்டு சென்ற அனுபவம் எனக்கு உண்டு .உங்களுக்கும் இருக்கும் . இங்கே இந்த பறவைகளை பாருங்கள் , ஐஸ்கிரீமை எப்படி தட்டிச் செல்கின்றன.பாருங்கள் ரசியுங்கள் .<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifp2jgwMTF_UFUT-KluNDoB8VjObRVH7gq_Bxxwt9Ve7SR4z1vAEAJkvvwpxPrVEVVJeNWBD_IqQs0EMdMD6AqxUUyrRO2ShnLfzD_uhas_HiH9OcbuMbg0x9rw1ZImTIjBp52xQ/s1600/Seagulls1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="333" data-original-width="448" height="472" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifp2jgwMTF_UFUT-KluNDoB8VjObRVH7gq_Bxxwt9Ve7SR4z1vAEAJkvvwpxPrVEVVJeNWBD_IqQs0EMdMD6AqxUUyrRO2ShnLfzD_uhas_HiH9OcbuMbg0x9rw1ZImTIjBp52xQ/s640/Seagulls1.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGqH88Pzf9X9nOuwqfp2VFWJIzAX-pHTofZafpSxfrHrQIyqaR2GT92K-lDnrK1RS_JpSZo0F99uzdfES4jsgLC8GGRXl2-ODGXBtpig97kB569Fdfdfduvm1wF7juey9edIL3Ow/s1600/Seagulls2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="349" data-original-width="448" height="497" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGqH88Pzf9X9nOuwqfp2VFWJIzAX-pHTofZafpSxfrHrQIyqaR2GT92K-lDnrK1RS_JpSZo0F99uzdfES4jsgLC8GGRXl2-ODGXBtpig97kB569Fdfdfduvm1wF7juey9edIL3Ow/s640/Seagulls2.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihMuE7fPYspw7ZDhAupCp8IUjcOs_5eFOlYm870BYhfv1hU-DvhPN2TINCTay8KUhcWaS8creMh4qUEq_waeWKprsLL3cfBjh60TWf4J9UgtPJwa9X5b9DnA57yeX6QWjKquZaOg/s1600/Seagulls3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="323" data-original-width="446" height="460" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihMuE7fPYspw7ZDhAupCp8IUjcOs_5eFOlYm870BYhfv1hU-DvhPN2TINCTay8KUhcWaS8creMh4qUEq_waeWKprsLL3cfBjh60TWf4J9UgtPJwa9X5b9DnA57yeX6QWjKquZaOg/s640/Seagulls3.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvxb764uiO-6VRTLnFOjNwnb3cOfF7HgmayV7AtxJIdH4sxBcjks_0pCPrjEInCPE7p9GSlN5Xn3oBpHaIXCGWf0WvNA41S1v38620sxKCdbNnnJudE3weYqTfG89Z6m7wnVCxbA/s1600/Seagulls6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="490" data-original-width="448" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvxb764uiO-6VRTLnFOjNwnb3cOfF7HgmayV7AtxJIdH4sxBcjks_0pCPrjEInCPE7p9GSlN5Xn3oBpHaIXCGWf0WvNA41S1v38620sxKCdbNnnJudE3weYqTfG89Z6m7wnVCxbA/s640/Seagulls6.jpg" width="584" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbjV5k5J8IpFCz7kVhEHrWHEGCSZW51hXAgKt-7f54th-kPtrhcHEpjgoFr3GArDhajOp2wPQxtYmM4KKj0FCg7RhVDfhofrrt8oPBAc2Npi2C-Uzb8vjeabG5L0_gpVnPpHFpFw/s1600/Seagulls8.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="635" data-original-width="446" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbjV5k5J8IpFCz7kVhEHrWHEGCSZW51hXAgKt-7f54th-kPtrhcHEpjgoFr3GArDhajOp2wPQxtYmM4KKj0FCg7RhVDfhofrrt8oPBAc2Npi2C-Uzb8vjeabG5L0_gpVnPpHFpFw/s640/Seagulls8.jpg" width="449" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8jfQtb3xvYYUkr9Fufn8Folct9vx2g_NhigtRbAOXgtU2NLtwYjoje53vXTLs-ioZDXTtZxhHkZ03Ln-phdbfM-UbpflYmeZoHgW4p10IlYTtTUtjk_kkHN2uqe5rELoqyzfUYw/s1600/Seagulls9.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="631" data-original-width="443" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8jfQtb3xvYYUkr9Fufn8Folct9vx2g_NhigtRbAOXgtU2NLtwYjoje53vXTLs-ioZDXTtZxhHkZ03Ln-phdbfM-UbpflYmeZoHgW4p10IlYTtTUtjk_kkHN2uqe5rELoqyzfUYw/s640/Seagulls9.jpg" width="448" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtZd2Cai097wacF-qsP4Y062GlibLNhyphenhyphencH8cVbKnJe6lQChohjUqQqHEepIKtEZI5_PhZqCCAMOtY2C8gZFGhz9drZpoCK_pQJSMgOc_wmvBVsQ_MrDui1ksHGczMY70XVgROHKw/s1600/Seagulls4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="406" data-original-width="447" height="580" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtZd2Cai097wacF-qsP4Y062GlibLNhyphenhyphencH8cVbKnJe6lQChohjUqQqHEepIKtEZI5_PhZqCCAMOtY2C8gZFGhz9drZpoCK_pQJSMgOc_wmvBVsQ_MrDui1ksHGczMY70XVgROHKw/s640/Seagulls4.jpg" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqltgGtm4ZhDLYBRvPEDPF_PB2FsWUMnOtPFnrRyxIl4fKp2tYcz8MPBBGK_ncKxOv4FL8PDmZMTRA310VyEK6WBevurVvkrib8e-AE6jOmDXX7TCXrJJlpm-gPwauqrNKXco8PQ/s1600/Seagulls5-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="289" data-original-width="446" height="414" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqltgGtm4ZhDLYBRvPEDPF_PB2FsWUMnOtPFnrRyxIl4fKp2tYcz8MPBBGK_ncKxOv4FL8PDmZMTRA310VyEK6WBevurVvkrib8e-AE6jOmDXX7TCXrJJlpm-gPwauqrNKXco8PQ/s640/Seagulls5-1.jpg" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizsxd7IcH6DpfMv6UIYqrEHlV90qQ-Kgh6cJWHF8-qh10z9m9G9NaKrEFL1TWdsSxLnS_sXgB76YE-FuhDt2UbgQmCZHqRKkq4VO3uwtT7rODBDkCLt2aaVnJof8-4uGyctw018Q/s1600/Seagulls10+%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="631" data-original-width="448" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizsxd7IcH6DpfMv6UIYqrEHlV90qQ-Kgh6cJWHF8-qh10z9m9G9NaKrEFL1TWdsSxLnS_sXgB76YE-FuhDt2UbgQmCZHqRKkq4VO3uwtT7rODBDkCLt2aaVnJof8-4uGyctw018Q/s640/Seagulls10+%25281%2529.jpg" width="454" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
</div>
கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7001936.post-56653818621525287752017-09-23T23:08:00.001-04:002017-09-23T23:08:21.585-04:00 பயனுள்ள தகவல்கள். பகுதி-- 01<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<span style="font-family: Courier New, Courier, monospace;">சிறிது கால இடைவெளியில் மறுபடியும் வலையுலகம் வந்திருக்கிறேன் </span><span style="font-family: Courier New, Courier, monospace;">எனது தளத்தில் பதிவிட்டது இல்லையே தவிர தமிழ்மணம் பார்வை இடுவது உண்டு .ஆனால் யாருக்கும் கருத்திட்டது இல்லை. இனி தொடர்ந்து பதிவிடலாம். கருத்திடலாம் என எண்ணி இருக்கிறேன் .</span><span style="font-family: Courier New, Courier, monospace;">அரசியல் , சமூக தளங்களில் பல மாற்றங்கள். மாற்றம் இல்லாதது மாற்றம் தான் என சொல்லிக்கொண்டு மறு பதிவில் சந்திக்கிறேன்.</span></div>
<br />
1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.<br />
<br />
2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.<br />
<br />
3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.<br />
<br />
4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.<br />
<br />
5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.<br />
<br />
6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.<br />
<br />
7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.<br />
<br />
8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.<br />
<br />
9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.<br />
பெண்களுக்காக...<br />
<br />
10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.<br />
<br />
11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.<br />
<br />
12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.<br />
<br />
13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.<br />
கர்ப்பக் கால கவனிப்பு..!<br />
<br />
14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனப்படும் நிறமிகளே...!<br />
<br />
15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.<br />
<br />
16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால்<br />
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.<br />
<br />
17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.<br />
<br />
18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.<br />
<br />
19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல... உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.<br />
<br />
20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.<br />
<br />
21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.<br />
<br />
22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.<br />
<br />
23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.<br />
<br />
24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.<br />
<br />
25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.<br />
<br />
இன்னும் வரும் ,மறு பதிவில் சந்திக்கிறேன் .</div>
கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7001936.post-25315423736580939762016-08-28T01:19:00.001-04:002016-08-28T01:19:46.265-04:00மகாத்மாவின் மௌனமும்..... !! ஒரு மறைக்கப்பட்ட துரோக வரலாறு.!...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 class="post-title entry-title" itemprop="name" style="background-color: #e1effa; color: #111111; font-family: Arimo; font-size: 14px; font-stretch: normal; font-weight: normal; margin: 0px; position: relative;">
மகாத்மாவின் மௌனமும்..... !! ஒரு மறைக்கப்பட்ட துரோக வரலாறும்!!.... பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு !</h3>
<div class="post-header" style="background-color: #e1effa; color: #111111; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.5px; line-height: 1.6; margin: 0px 0px 1.5em;">
<div class="post-header-line-1">
</div>
</div>
<div class="post-body entry-content" id="post-body-5457048656517734104" itemprop="description articleBody" style="background-color: #e1effa; color: #111111; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14.85px; line-height: 1.4; position: relative; width: 658px;">
<div dir="ltr" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoifdISfR538lBMNia-rmCHQIIfyG0rTBaNABS_XPXPxDdoW774H5sdBGhs43qfabkD2ydfiYo9sg9lEkM7Da0Qyo-G5MRKzWFW9SD7JXwKjc4SoTKF1d1NFUabiiAd3meQY2_/s1600/13880364_1003983399716054_370069766454567667_n.jpg" imageanchor="1" style="clear: right; color: #663399; float: right; margin-bottom: 1em; margin-left: 1em; text-decoration: none;"><img border="0" height="256" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoifdISfR538lBMNia-rmCHQIIfyG0rTBaNABS_XPXPxDdoW774H5sdBGhs43qfabkD2ydfiYo9sg9lEkM7Da0Qyo-G5MRKzWFW9SD7JXwKjc4SoTKF1d1NFUabiiAd3meQY2_/s320/13880364_1003983399716054_370069766454567667_n.jpg" style="border: none; position: relative;" width="320" /></a></div>
மூவரின் மரணமும்.... மகாத்மாவின் மௌனமும்..... !!<br />
ஒரு மறைக்கப்பட்ட துரோக வரலாறு........ !!<br />
பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் தூக்கிலடப்பட்டு இன்றோடு 85 ஆண்டுகள் 4மாதங்கள் 9 நாட்கள் ஆகிவிட்டன; என்றாலும் அதன் மறைக்கப்பட்ட வரல்லற்றுப் பின்னணி என்ன என்பதை வருங்கால சந்ததிக்கு சொல்வது நமது கடமையாகிறது...... !! அவர்கள் மார்ச் 23, 1931 அன்று லாகூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் இரவு 7 மணிக்கு<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcyhG_-Km2vLLZHmWJbcOj3bYzl33Pidg4siupjJJ0wzNWSgXjvmJIzecWfaKwdeaak0lbo4_DZJ_YEbvLeYXyNixw07SInjveqh7V-8KvoarxxztOLHzLVo8j3wqH8ieEqjPN/s1600/13659162_1003983413049386_2189160379162494521_n.jpg" imageanchor="1" style="clear: right; color: #663399; float: right; margin-bottom: 1em; margin-left: 1em; text-decoration: none;"><img border="0" height="179" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcyhG_-Km2vLLZHmWJbcOj3bYzl33Pidg4siupjJJ0wzNWSgXjvmJIzecWfaKwdeaak0lbo4_DZJ_YEbvLeYXyNixw07SInjveqh7V-8KvoarxxztOLHzLVo8j3wqH8ieEqjPN/s200/13659162_1003983413049386_2189160379162494521_n.jpg" style="border: none; position: relative;" width="200" /></a></div>
தூக்கிலடப்பட்டு கொல்லப்பட்டனர் !!</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
எத்தனையோ பேர்கள் தங்களின் குடும்பங்களை இழந்துள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள் மரணத்தை முத்தமிட்டுள்ளனர். பகத்சிங், உத்தம்சிங் போன்ற எண்ணற்ற போராளிகளின் புரட்சிப் போராட்டங்களால் நிறைந்ததுதான் இந்தியப் விடுதலைப் போராட்ட வரலாறு. சிப்பாய்க் கலகம் எனப்படும் முதல் இந்திய சுதந்திரப் போர், சௌரிசௌரா உழவர்களின் பேரெழுச்சி, சிட்டகாங் ஆயுதக் கிடங்குச் சூறையாடல், பகத்சிங், குதிராம் போஸ், உத்தம்சிங் போன்றவர்களின் புரட்சிகர சாகசங்கள் முதல், தபால்- தந்தி ஊழியர்கள் மற்றும் மாபெரும் கடற்படை எழுச்சி என்று இலட்சக்கணக்கான மக்களின் இரத்தத்தால் சிவந்ததுதான் இந்திய விடுதலைப் போராட்டப் பாதை; ஆனால், அதையெல்லாம் பின்னிருத்தி விட்டு; மகாத்மா என்று சொல்லிக்குள்ளும் மிஸ்டர் காந்தி மட்டுமே வெற்றி வலம் வந்ததேன் என்று நம்மை நாமே ஒரு நாளாவது கேள்வியாக நம் மனதிற்குள் கேட்டிருப்போமா ?<br />
<a href="https://www.blogger.com/null" name="more"></a><br />
வெள்ளைக்காரன் ஒன்றும் காந்தியின் உண்ணாவிரததிற்கு இரக்கப்பட்டு கொண்டு வெளியேறிவிடவில்லை. காலனியாதிக்கத்திற்கெதிராக பீரிட்டெழுந்த பல இலட்சம் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் ஆட்சியாளர்களாலும், மக்கள் போராட்டங்களை மழுங்கடிப்பதையே எப்போதும் வேலையாகக் கொண்டிருந்த காந்தியாலுமே கட்டுப்படுத்தவியலாத வன்முறையை நோக்கி பயணித்த காரணத்தாலும், இரண்டாம் உலகப் போரில் பொருளாதார ரீதியில் வாங்கிய அடியாலும் தான் வெள்ளைக்காரன் வெளியேறினான்.<br />
இரண்டாம் உலக போரால் சிதறி சின்னாபின்னமான ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தனது இராணுவ பலத்தை முற்றிலும் இழந்திருந்தது. காலனியாட்சிக்கெதிராக பிரிட்டீஷ் இராணுவத்திற்குள்ளேயே இருந்த இந்திய வீரர்கள் தமது முழு எதிர்ப்பையும் காட்டினர். மக்கள் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கி போராடினர்.</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர பிரிட்டிஷ் அரசால் முடியவில்லை. இது குறித்து அப்போதைய கிழக்கிந்திய பிராந்தியத் தளபதியாக இருந்த லெப். ஜெனரல் சர்.பிரான்ஸ் டகர் என்பவன் தனது “ நினைவிருக்கும் வரை, பக்.518 ” புத்தகத்தில் “நமது நாட்டின் (இங்கிலாந்து) தொழில் தேவையை விட அதிகமாக நமது இராணுவக் கடமை இருந்ததையும், போண்டியாகிப் போன நமது நாட்டின் பலத்தை மீறியதாக இது இருந்ததையும் நாம் இறுதியில் கண்டோம். இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு அதுவும் விரைவாக வெளியேறியதற்கு இது மிக முக்கியமான மற்றொரு காரணமாகும்” என்று குறிப்பிட்டிருப்பது கத்தியின்றி இரத்தமின்றி வெட்கமின்றி பெற்ற சுதந்திரத்திற்கு மற்றுமொரு சான்றாகும்.</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
ஆனால் வெறும் சத்தயசோதனையைப் படித்திட்டுவிட்டு எல்லோரும் மகாத்மாவாகிவிடுவது போன்ற மாய வலையில் இன்றும் இருக்கிறோம் என்பதை நம்மில் யாரும் மறுக்கவோ மறுதலிக்கவோ இயலவில்லை ஏன் ? காந்தியைப் பற்றி ஏதாவது சொல்லிவிட்டால் உடனே அதற்கு வரிந்துகட்டிக்கொண்டு வருவதற்கென்றே ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறது இந்த போலி சமூகம் என்பதுதான் உண்மை !! காந்தி என்றாலே அவரின் சத்தியாகிரகம், அகிம்சை அதாவது “கத்தியின்றி இரத்தமின்றி” நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்ததாக ஏறக்குறைய பலப் பத்தாண்டுகளாகப் பொய்ப்பிரச்சாரம் நடந்துகொண்டிருக்கிறது. </div>
<div dir="ltr" trbidi="on">
<br />
மறைக்கப்பட்ட வரலாற்று சுருக்கம்:<br />
1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்ணுற்ற பகத்சிங் விடுதலை வேள்வியில் தன்னையும் இணைத்துக்கொண்டு பல்வேறு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டார். பகத்சிங்கும், சுகதேவும் தேசியக் கல்லூரியில் பயின்ற போது சந்தித்துக்கொண்டனர். சக மாணவர்களோடு இணைந்து சுதந்திரப் போராட்டதில் பங்கேற்றனர். தேசியக் கல்லூரியின் நூலகத்தில் சோசலிச இலக்கியங்களையும், தத்துவங்களையும் கற்றிந்து தன்னை செழுமைப் படுத்திக்கொண்டனர். இன்னொருவர் ராஜகுரு, கோரக்பூரைச் சேர்ந்த சுதேஷ் என்ற வாரப் பத்திரிக்கையின் உதவி ஆசிரியரான முனீஸ்வர அவஸ்தியின் தொடர்பால் இந்துஸ்தான் சோசலிச குடியரசுப் படையில் இணைந்தவர், இந்த பிண்ணனியில் தான் பகத்சிங் அவரது தோழர்கள் சோசலிச இலட்சித்திற்காகவும், விடுதலைக்காகவும் தங்களை அர்ப்பணம் செய்து கொண்டார்கள்.</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
1928 ஆம் ஆண்டு ஜனநாயக சட்டமன்ற ஆட்சியை விரிவாக்க சர் ஜான் தலைமையில் ஒரு குழுவை ஆங்கில அரசு அமைத்தது. அக்குழு பிப் 7ல் பம்பாய் துறைமுகம் வந்தது. அதை புறக்கணிக்கும்படி காங்கிரஸ் அறைகூவல் விட்டது. அதில் சைமனே திரும்பிப் போ, ஏகாதிபத்தியம் ஒழிக, சுதந்திரம் எனது பிறப்புரிமை என்ற முழக்கங்கள் ஒலிக்கிறது. தொடர்ச்சியாக அக்குழு அக்டோபர் 1930ல் லாகூர் வந்நது. இந்த குழுவின் வருகையை எதிர்த்து லாலா லஜபதிராய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாத பிரிட்டிஷ் போலீஸ் லாலாஜி மீதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில் லாலாஜி நிலைகுலைந்து போய் நவ. 17ஆம் நாள் உயிர் இழந்தார்.</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
1930ம் ஆண்டு வடகிழக்கின் சிட்டகாங் நகரிலும் மேற்கிலுள்ள பெஷாவரிலும் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் முழு வீச்சில் நடைபெற்றன. சிட்டகாங்கில் புரட்சிகர மானவர் இயக்கங்களைச் சேர்ந்த ’ஹிந்துஸ்தான் குடியரசுப் படையினர்’ பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கை சூறையாடினர். பெஷாவரில் பத்தானியர்கள் என்ற மக்கள் குழுவினர் பிரிட்டீஷ் படைக்கு எதிராக துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். பெஷாவரில் சண்டையிட்ட அனைவரும் ’இஸ்லாமியர்கள்’. அக்காலகட்டத்தில் ’கார்வாலிப் படையினர்’ என்றொரு படைப்பிரிவு பிரிட்டிஷ் இராணுவத்தில் இருந்தது. மக்கள் எழுச்சியை அடக்க இந்த கார்வாலிப் படையினரைத் தான் அனுப்பியது.</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
இவர்கள் அனைவரும் ’ஹிந்து’க்கள். இந்த கார்வாலிப் படையினரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் தாம். தமது சொந்த மக்களுக்கு எதிராக துப்பாக்கி ஏந்த முடியாது என்று அவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் ஆயுதங்களை திருப்பிக் கொடுத்தனர். மீதிப்பேர் போராடிய மக்களுடன் இணைந்து கொண்டனர். இதனால் பிரிட்டீஷ் இராணுவத்திற்கு மிகப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.<br />
காலனியாட்சிக்கெதிராக போராடும் சொந்த நாட்டு மக்களை கொன்றொழிக்க ஆயுதம் ஏந்த முடியாது என்று பிரிட்டீஷ் இராணுவத்தில் இருந்தாலும் இந்திய சிப்பாய்கள் தேசப்பற்றுடன் மறுத்திருக்கிறார்கள், அத்துடன் வெள்ளையாட்சிக்கெதிராக போராடும் மக்களோடும் தங்களை இணைத்து கொண்டிருக்கிறார்கள். பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் ஆணைப்படி இயந்திரங்களை போல துப்பாக்கிகளின் விசையை தட்டிவிட்டு போராடும் மக்களை கொல்லுவது அகிம்சையா அல்லது மக்களை கொல்ல மறுத்து ஆயுதங்களை கீழே போட்டது அகிம்சையா? எது அகிம்சை? இது நம்மைப் போன்ற சாதாரண ஆத்மாக்களுக்கே தெரியும் போது மகாத்மாவுக்கு தெரியாதா<br />
என்ன ? </div>
<div dir="ltr" trbidi="on">
<br />
ஆனால் அகிம்சா மூர்த்தி ’மகாத்மா’ காந்தி கூறியது என்ன ? கீழ் கண்டவாறு தான் கூறினார்.</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
”இராணுவ சிப்பாயாக வேலைக்கு சேர்ந்த பிறகு இராணுவ அதிகாரி யாரை சுட்டுக் கொல்லச் சொன்னாலும் சுட வேண்டும் அது தான் அவனது கடமை. அப்படி செய்யவில்லை என்றால் அவன் கீழ்படிய மறுத்த பெருங்குற்றத்தைச் செய்தவன் ஆவான். அப்படி சுட்டுக் கொல்லச் சொன்ன பிறகும் அதை செய்ய மறுக்குமாறு நான் ஒரு போதும் கூற மாட்டேன். ஏனெனில் நான் அதிகாரத்தில் இருக்கும் போது இதே அதிகாரிகளையும் சிப்பாய்களையும் நான் பயன்படுத்திக் கொள்ள நேரிடலாம். இப்பொழுது நான் அவர்களை அவ்வாறு சுட மறுக்குமாறு கற்பித்தால் பின்னர் நான் அவர்களை சுடச் சொல்லும் போதும் இவர்கள் இதே போல கிழ்படிய மறுக்க நேரிடும் என அஞ்சுகிறேன்’’.</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
(ஆதாரம்: பிரெஞ்சு பத்திரிக்கையாளர் சார்லஸ் பெட்ராஷ், கார்வாலிப் படை வீரர்கள் பற்றிக் கேட்ட கேள்விக்கு மகாத்மாவின் பதில்: மாண்ட்,பிப்ரவரி 20,1932)<br />
காந்தி ‘மகான்’ “இந்துக்களும் முஸ்லீம்களும் ‘புனிதமற்ற ஒரு கூட்டில் சேந்ததாக’ மக்களை சாடினார். அந்த எழுச்சியைக் கண்டு பயங்கரமாக அதிர்ச்சி அடைந்த தொடை நடுங்கி காந்தி அந்தப் போராட்டத்தை அடக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்தார்.</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
இது குறித்து தனது ஹரிஜன் இதழில் இந்த அகிம்சாவாதி எழுதியவை பின்வருமாறு:</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
”அந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமானால் அது நாட்டைக் காலிகளின் கையில் கொடுத்திருக்கும். அந்த முடிவைக் காண்பதற்கு நான் 125 ஆண்டுகள் வாழ விரும்பவில்லை. மாறாக தீயிலிட்டு என்னை அழித்துக் கொள்வேன்” (ஆதாரம் : ஹரிஜன்: ஏப்ரல் 2, 1946).</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
இதே காலகட்டத்தில் இவர் உதிர்த்த முத்துக்கள் “ நாங்கள் பிரிட்டனுடைய அழிவிலிருந்து எங்களுடைய சுதந்திரத்தைத் தேடவில்லை”. அது தவிர பிரிட்டன் நியாயத்திற்காக போராடுவதாகவும் அதற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
”ஆகையால் நான் எப்போதும் சுதந்திரத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அது கட்டாயம் வரும். ஆனால் பிரிட்டனும் பிரான்சும் வீழ்ந்து விட்டால் என்ன ஆகும் ?” – (ஹரிஜன் – செப்.9, 1939)</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும் விரும்பினார். சுதந்திரப்போராட்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார் . அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்கா ட்டுவார்.</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
இந்த தேசத்தின் விடுதலையை போராட்டத்தின் மூலமாகவும், புரட்சியின் மூலமாகவும் தான் பெறமுடியும் என்று பிரிட்டிஷாருடன் சினங்கொண்டு போராடிய பகத்சிங் என்ற மாவீரனை இழந்துவிட்டோம். காந்தி நினைத்திருந்தால் அன்றைக்கிருந்த பிரிட்டிஷ் அரசுடன் பேசி பகத்சிங்கை தூக்குமேடையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அதைத்தான் அன்றைக்கு நாட்டில் பலரும் எதிர்ப்பார்த்தா ர்கள். இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல தலைவர்களும் தொண்டர்களுமே எதிர்ப்பார்த்தா ர்கள்.</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
இதை புரிந்துகொண்ட காந்தி, 1931 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கராச்சியில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிலும் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்த்தார். மாநாட்டில் கலந்துகொள்பவர்க ள் பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று தன்னை நிர்பந்தம் செய்வார்கள் என்று முன் கூட்டியே அறிந்துகொண்டார் . அப்படி நடக்கும் பட்சத்தில் அவர்கள் கட்டளைப்படி, தான் பிரிட்டிஷ் அரசிடம் பேசி பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டி வரும் என்பதை உணர்ந்தார்.அப்படியெல்லாம் ஒன்றும் நடந்துவிடக்கூடா து என்பதில் காந்தி தீவிரம் காட்டினார்.</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
பகத்சிங்கை தூக்கிலிட நாள் குறித்த நல்லவர்...... !!</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
மக்களை சுட்டுப்பொசுக்கு அது தான் உனது கடமை எனவே கடமையை செய் என்று வெள்ளைக்கார துரையை போல சிப்பாய்களுக்கு கட்டளையிட்ட இந்த அகிம்சா மூர்த்தி தான் பகத் சிங்கைத் தூக்கிலிட இர்வின் பிரபுவுக்கு நாள் குறித்துக் கொடுத்தார். அதாவது பகத் சிங்கைத் தூக்கிலிடுவதாக இருந்தால் லாகூர் மாநாட்டிற்கு முன்பே தூக்கிலிட்டு விடுமாறு இர்வினுக்கு கடிதம் எழுதியவர் தான் இந்த பாபுஜி. இந்த சம்பவத்தை காந்தியின் முதல் வாழ்க்கை வரலாறு நூலை எழுதிய பட்டாபி சீதாராமையா - காங்கிரஸ்; (காந்தியால் நேதாஜியை எதிர்த்து காங்கிரஸ் தலைமைக்கு களமிறக்கப்பட்டவை) தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும்<br />
இதுகுறித்து இர்வின் கூறியதாவது..... ” மக்கள் காந்தியை உடனடியாக ஒழித்துக்கட்ட, பலாத்காரமாக நசுக்க ஆயத்தமாயிருந்தனர்” . (ஆதாரம்: Earl Of Birhenhead P. 305).</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
அதனால் அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் இர்வினை ( Irwin) சந்தித்து, கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன் பகத்சிங்கை தூக்கில் போடும்படி கேட்டுக்கொண்டவர் தான் ''மகாத்மா'' என்று சொல்லக்கூடிய காந்தி என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அதனால் தான்பிரிட்டிஷ் அரசாங்கம் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களை தூக்கிலிட முடிவு செய்து, 1931 மார்ச் மாதம் 24 - ஆம் தேதியை தூக்கிடும் தேதியாக அறிவித்தது.</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
ஆனால் அந்த 24 - ஆம் தேதிவரைக் கூட காத்திருக்க முடியாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களை தூக்கிலிடுவதற்கு துடித்தார்கள். அதனால் 23 - ஆம் தேதியே இரவு 7.04 மணிக்கே வழக்கத்திற்கு மாறாக - மரபுக்கு மாறாக மூவரையும் தூக்கிலிட்டார்கள்.</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
வழக்கமாக தூக்கு தண்டனை என்பது விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவேற்றுவது தான் மரபு. ஆனால் அந்த மரபைக்கூட அன்றைய ஆட்சியாளர்கள் மீறினார்கள் என்பது குறிப்பிடத்தக்க து. 24 - ஆம் தேதி விடியற்காலை தூக்கிலிட வேண்டியவர்களை 23 - ஆம் தேதி இரவே அவசர அவசரமாக தூக்கிலிட்டனர். பகத்சிங்கை கொல்வதில் காந்தியை விட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இன்னும் ஒரு மடங்கு வேகம் காட்டினர்.</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
பகத் சிங்கிற்கு அறிவிக்கப்பட்ட இந்த தூக்கு தண்டனை காந்திக்கும், இர்வினுக்கும் நடந்த ஒப்பந்த்த்தில் விவாதத்திற்கு வந்திருக்க வேண்டும். லார்டு இர்வின் இது தொடர்பாக எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை என்ற போதிலும், இடைக்காலத்தில் காந்தியின் உரை, இர்வின் தன் வரம்புக்குட்பட்டு மூன்று இளைஞர்களை காப்பாற்ற தீவிர முயற்சி எடுப்பார் என்று நம்பிக்கை தருவதாக இருந்தது. ஆனால், இந்த ஊகங்களும், எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் வீணாய் போயின. லாகூர் மத்திய சிறையில் 23 மார்ச், 1931ல் மாலை 7 மணிக்கு தூக்கிலப்பட்டு கொலை செய்யப்பட்டனர். தங்களை விடுவிக்க வேண்டும் என்று எவரொருவரும் கெஞ்சவில்லை.</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
ஏற்கனவே வெளியிடப்பட்டதை போல, தூக்கிலிட்டு கொல்வதற்கு பதிலாக துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது கடைசி வார்த்தை நிறைவேற்றப்படவில்லை, தூக்கிலிட்டு கொல்ல வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றுவதிலேயே குறியாய் இருந்தனர். துப்பாக்கி குண்டுகளால் கொல்லப்பட்டிருந்தால், நீதிமன்றத்தில் தீர்ப்பை மீறியதாய் ஆகியிருக்கும். ஆகையால், நீதிதேவதையின் கட்டளையில் அச்சுபிசகாமல் அப்படியே நிறைவேற்றிவிட்டனர்.</div>
<div dir="ltr" trbidi="on">
<br />
1931 மார்ச் 24 தூக்கு தண்டனை தீர்மானிக்கப்படுகிறது. கடுமையான நெருக்கடிகள், போராட்டங்கள் காரணமாக யாருக்கும் தெரியாமல் மார்ச் 23 மாலையே தூக்கில் போட சிறை அதிகாரிகள் ஏற்பாடு செய்கின்றனர். சிறை அதிகாரிகள் பகத்சிங் அறையை தட்டுகிறார்கள், அப்போது பகத்சிங் லெனினின் அரசும், புரட்சியும் புத்தகத்தோடு உறைந்து கிடக்கிறார், ஒரு புரட்சியாளனோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன் என பதில் கொடுக்கிறார். பிறகு மூவரும் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தூக்குமேடையில் நின்று கொண்டு பகத்சிங் “நாங்கள் எத்தனை முறை பிறந்தாலும் நாட்டின் விடுதலைக்காக போராடிக் கொண்டே இருப்போம்” என வீராவேசமான வார்த்தைகளோடு இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் அதிருகிறது...... !!<br />
தேவைப்பட்டால் இன்னமும் ஆய்ந்து சொல்வேன்......<br />
<br /></div>
<div dir="ltr" trbidi="on">
நன்றிகள்<br />
பார்த்திபன். ப முகநூல் பதிவு<br />
01/08/2016</div>
</div>
</div>
கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7001936.post-70686672618884559732016-03-06T23:53:00.002-05:002016-03-06T23:53:44.610-05:00ஞாயிறு அரங்கம்: ஜெயலலிதாவாதல்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h1 style="background-color: white; box-sizing: border-box; color: #272a34; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; margin: 0.67em 0px;">
<span style="font-size: 14px; line-height: 14.9333px;">காலத்துக்கேற்ற ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது ,தமிழ் இந்து நாளிதழ் </span><span style="background-color: transparent; font-size: 14px; line-height: 14.9333px;"><b>காலத்தின் தேவை கருதி உங்களுடன் அதை பகிர்ந்து கொள்கிறேன் .எழுதியவர்களுக்கு </b></span><b style="background-color: transparent; font-size: 14px; line-height: 14.9333px;">நன்றிகள் </b></h1>
<h1 style="background-color: white; box-sizing: border-box; color: #272a34; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; margin: 0.67em 0px;">
<span style="font-size: 14px; line-height: 14.9333px;"> </span><span style="font-weight: normal;"><img alt="jaya_2764326f.jpg" src="http://tamil.thehindu.com/multimedia/dynamic/02764/jaya_2764326f.jpg" style="border: 0px; box-sizing: border-box; font-size: 14px; line-height: 14.9333px; max-width: 100%; vertical-align: middle;" title="" /></span></h1>
<div style="background-color: white; box-sizing: border-box; color: #272a34; line-height: 14.9333px;">
<div style="box-sizing: border-box;">
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"> </span></div>
</div>
<div style="box-sizing: border-box; text-align: left;">
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">திமுகவின் ‘முதல்வரை ஸ்டிக்கர்ல பாத்திருப்பீங்க, பேனர்ல பாத்திருப்பீங்க, ஏன் டிவியில பாத்திருப்பீங்க.. நேர்ல பாத்திருக்கீங்களா? என்னம்ம்ம்மா இப்படிப் பண்றீங்களேம்மா!' விளம்பரமும் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாள் களேபரங்களும் தேசியக் கவனம் பெற்றிருக்கின்றன. இந்த 5 ஆண்டுகளில் சென்னையிலிருந்து கொடநாடு, பெங்களூருவைத் தாண்டி ஜெயலலிதா சென்ற இடங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மக்கள் - அரசியல்வாதிகள் இடையேயான தொலைவுக்கான குறியீடு</span></div>
<div style="box-sizing: border-box;">
<br /></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">ஜெயலலிதாவின் அரசியல்.</span></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;"><br /></span></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">இந்திய அரசியலில் கேலிக்கூத்துகளுக்கு எந்தக் காலத்திலும் பஞ்சம் இருந்ததில்லை. எனினும், ஜெயலலிதாவையும் அதிமுகவினரையும் அந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது. எட்ட முடியாத உயரத்தில் அவர்கள் இருக்கிறார்கள். வெள்ளத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நின்ற மக்களுக்குத் தன்னார்வலர்கள் கொண்டுசென்ற நிவாரணப் பொருட்களைப் பறித்து, ஜெயலலிதா ஸ்டிக்கர்களை அதிமுகவினர் ஒட்டியதாகட்டும்; சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்த வீரர் கணேசனுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, கதறியழுத தாயின் கையில் ஜெயலலிதா படத்தைத் திணித்ததாகட்டும்; பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில், கதறக் கதற சிறுமியின் கையில் ஜெயலலிதா உருவப்படம் பச்சை குத்தப்படுவதை அதிமுக அமைச்சர்கள் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டதாகட்டும்; இந்தியாவின் ‘பின்நவீனத்துவ அரசியல்’ பிம்பம் ஜெயலலிதா.</span></div>
<div style="box-sizing: border-box;">
<br /></div>
<div style="box-sizing: border-box;">
<b style="box-sizing: border-box;"><span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">தலைவர் போட்ட பாதை</span></b></div>
<div style="box-sizing: border-box;">
<b style="box-sizing: border-box;"><span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;"><br /></span></b></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">ஆயிரம் அடி உயரத்தில் ஹெலிகாப்டர் தெரியும்போதே அஷ்ட கோணலாய் ஜெயலலிதாவின் அமைச்சர்கள் போடும் கும்பிடுக்கு ஈடு இணையே இல்லைதான். எனினும், முழுப் பெருமையையும் பேசும்போது, ஒரு முன்னோடியை விட்டுவிட முடியாது. அதுவும் அவரது நூற்றாண்டு தருணத்தில். சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பு “பச்சை குத்திக்கொள்வீர்! பொதுச்செயலாளர் புரட்சித்தலைவர் ஆணை!” என்று அறிவிப்பு வெளியிட்டவர் எம்ஜிஆர். பச்சையைக் கட்சி விசுவாசச் சின்னமாக அமல்படுத்தியவர்.</span></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">திராவிட இயக்கம் வழிவந்தவர்கள் பச்சை குத்திக்கொள்வதா என்று பலர் திடுக்கிட்டார்கள். சிலர் வெளிப்படையாகவே கேட்டார்கள். “இதுவரை எதற்கு யாரைக் கேட்டேன்? இதற்குக் கேட்பதற்கு?” என்பதுபோல எம்ஜிஆர் பதில் அளித்தார். கோவை செழியன், பெ.சீனிவாசன், கோ.விஸ்வநாதன் மூவரும்</span></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">‘இது பகுத்தறிவுப் பாதைக்கு முரணானது' என்று கடிதம் எழுதினார்கள். மூவரையும் கட்சியிலிருந்து எம்ஜிஆர் நீக்கினார். அதிமுக, இப்படித்தான் வளர்ந்தது அல்லது வளர்த்தெடுக்கப்பட்டது.</span></div>
<div style="box-sizing: border-box;">
<br /></div>
<div style="box-sizing: border-box;">
<b style="box-sizing: border-box;"><span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">குப்பனும் பரிமளமும்</span></b></div>
<div style="box-sizing: border-box;">
<b style="box-sizing: border-box;"><span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;"><br /></span></b></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">காஞ்சிபுரம் குப்பன் அதிமுகவில் அடிமட்டத்திலிருந்து வந்தவர். ஒன்றிய அவைத் தலைவர் பதவியைத் தாண்டி குப்பனால் வளர முடியவில்லை. தன் மகன் பரிமளத்தை அரசியல் களத்தில் இறக்கினார். எனினும் பெரிய வளர்ச்சி இல்லை. பரிமளம் இடையில் ஒரு முறை தன் விரலை வெட்டிக் காணிக்கை அளித்தார். ஒரு அரசு பஸ்ஸை எரித்தார். இப்போது பரிமளத்தின் நிலை என்ன என்று விசாரித்தேன். நகர்மன்ற உறுப்பினராக இருக்கிறார். கூடவே, அம்மா பேரவையின் மாவட்ட இணைச் செயலாளராக இருக்கிறார். பட்டு நெசவுக் கூட்டுறவுச் சங்கத் தலைவராகவும் இருக்கிறார்.</span></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">பொது இடத்தில், “அம்மாவுக்காக பஸ்ஸை எரித்துச் சிறை சென்ற அம்மாவின் உண்மைத் தொண்டன் காஞ்சி கே.பரிமளம்” என்று இப்போது தேர்தல் சமயத்தில் ஒரு பதாகை வைக்கிறார் என்றால், பரிமளம் வெகுளி அல்ல. இன்றைய அரசியல் சூட்சமங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்.</span></div>
<div style="box-sizing: border-box;">
<br /></div>
<div style="box-sizing: border-box;">
<b style="box-sizing: border-box;"><span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">மாயக்கோட்டையின் கடவுள்</span></b></div>
<div style="box-sizing: border-box;">
<b style="box-sizing: border-box;"><span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;"><br /></span></b></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">ஜெயலலிதா இன்றைக்கு இருக்கும் தொட முடியா உயரம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. ஒரு நடிகையாக கட்சிக்குள் வந்த ஜெயலலிதா, எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அவரைச் சுற்றி ஒரு கோட்டையை எழுப்பிக்கொண்டதற்கு நியாயங்கள் உண்டு. காலப்போக்கில் மக்கள் தன் பக்கம் திரண்ட பின், மக்களைக் கோட்டையாக மாற்றிக்கொண்டு, மாயக்கோட்டையை அவர் இடித்துத் தள்ளியிருக்க வேண்டும். மாறாக, மாயக்கோட்டை உண்மை என நம்பினார். மேலும் மேலும் கோட்டைச் சுவர்களைப் பலப்படுத்தினார். ஒருகட்டத்தில் கோட்டை கோயிலானது. ஜெயலலிதா கடவுளானார். இன்றைக்கு அந்த மாய அரண் ஜெயலலிதாவுக்கும் அவருடைய எதிரிகளுக்கும் இடையிலானதாக இல்லை; ஜெயலலிதாவுக்கும் மக்களுக்கும் இடையிலானதாக மாறிவிட்டது. இதன் மோசமான விளைவுகளையே இங்கு ஸ்டிக்கர்களாக, பச்சைக்குத்தல் கதறல்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.</span></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">இந்திய அரசியலில் ஜெயலலிதாவுக்கு இன்றைக்குக் கிடைத்திருக்கும் அதிகாரம் அரிதானது. ஒரு தலைவருக்கும் அதிகாரத்துக்கும் இடையிலான நெருக்கம் எவ்வளவு அதிகரிக்கிறதோ அவ்வளவு மக்களுக்கும் தலைவருக்குமான இடைவெளி அதிகரிக்கும் என்பதையே ஜெயலலிதாவிடமிருந்து பார்க்கிறோம்.</span></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">இந்திய அரசியல் எதிர்கொள்ளும் அபாயம், ஒரு ஜெயலலிதா அல்ல. சமகால அரசியல்வாதிகள் பலர் ஜெயலலிதாவாக மாறிக்கொண்டிருப்பது. உதாரணத்துக்கு மூன்று பேர். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், திரிணமுல் காங்கிரஸின் தலைவர் மம்தா பானர்ஜி.</span></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">முதலாமவர், இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகத் தன்னை அறிவித்துக்கொண்டவர். இரண்டாமவர், பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலனாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டவர். மூன்றாமவர், பெண் அரசியலின் எளிமையான பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக்கொள்பவர். ஜெயலலிதா அம்மா என்றால், மாயாவதி பெஹன்ஜி (அக்கா), முலாயம் சிங் யாதவ் நேதாஜி (தலைவர்), மம்தா தீதிஜி (அக்கா).</span></div>
<div style="box-sizing: border-box;">
<br /></div>
<div style="box-sizing: border-box;">
<b style="box-sizing: border-box;"><span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">இது பெஹன்ஜி பாணி</span></b></div>
<div style="box-sizing: border-box;">
<b style="box-sizing: border-box;"><span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;"><br /></span></b></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பிறந்த நாளானது மக்கள் நலனுக்கான நாள். அதாவது, வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்களும் பண மாலைகளுமாகக் கட்சியின் தொண்டர்கள் தலைவியைக் கொண்டாடும் நாள். பதிலுக்கு ஏழைபாழைகளுக்கு மாயாவதி உதவிகள் அளிப்பார். ஒரு சாதாரண ஆசிரியையாகத் தன் வாழ்வைத் தொடங்கிய மாயாவதி 2007-08-ல் ரூ.26 கோடி வரி செலுத்தி, நாட்டில் அதிகம் வருமான வரி செலுத்திய 20 பேரில் ஒருவரானார். 2012-ல் மாநிலங்களவை உறுப்பினரானபோது அவர் அளித்த தரவுகளின்படியே சொத்து மதிப்பு ரூ.111.26 கோடி.</span></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">புத்தருக்கும் அம்பேத்கருக்கும் கன்ஷிராமுக்கும் சிலை வைக்கிறேன் என்று அறிவித்த மாயாவதி, தனக்கும் சிலைகள் வைத்துக்கொண்டார். உலகிலேயே அதிகம் பசி, பட்டினியால் வாடும் குழந்தைகள் வாழும் ஒரு பிராந்தியத்தை ஆள்கையில் இந்தச் சிலைகளுக்காக அவர் அரசு செலவிட்ட தொகை ரூ.2,500 கோடி. மாயாவதி தான் நடக்கும் பாதையைக்கூடப் பால் ஊற்றிக் கழுவிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பவர் என்று குமுறினார் ஒரு உத்தரப் பிரதேச விவசாயி.</span></div>
<div style="box-sizing: border-box;">
<br /></div>
<div style="box-sizing: border-box;">
<b style="box-sizing: border-box;"><span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">இது நேதாஜி பாணி</span></b></div>
<div style="box-sizing: border-box;">
<b style="box-sizing: border-box;"><span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;"><br /></span></b></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">உத்தரப் பிரதேசத்தின் பரம ஏழைகளைக் கொண்ட ஊர்களில் ஒன்று சைஃபை. முலாயம் பிறந்த கிராமம். இப்போது சைஃபையில் விமான நிலையம் உண்டு. முலாயம் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் இங்குதான் நடக்கும். இந்த ‘சைஃபை மஹோத்சவ’த்தின் முக்கிய அம்சம் அமிதாப் பச்சன், சல்மான் கான், மாதுரி என்று பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்கள். இந்நிகழ்வில் பங்கேற்கும் பெரும் தொழிலதிபர்களும் பாலிவுட் பாதுஷாக்களும் வந்திறங்கும் தனி விமானங்கள், ஹெலிகாப்டர்களுக்காகவே கட்டப்பட்ட விமான நிலையம் இது. ஏனைய நாட்களில் ஒரு விமானமும் வந்து செல்வதில்லை.</span></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">இந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் 73 மாவட்டங்களில் 50 மாவட்டங்கள் கடுமையான வறட்சியில் சிக்கியிருந்தன. விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடித்தார்கள். முலாயம் கூட்டமோ பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் குத்தாட்டம் ஆடியது. முலாயமின் சகா ஆசம் கானின் எருமைகள் தொலைந்தபோது, தனிப்படை அமைத்து காவல் துறை தேடியதைப் பார்த்து நாடே சிரித்த கதை எல்லோருக்கும் தெரியும். ஆசம் கான் வீட்டு எருமைகளுக்கே இந்த மதிப்பென்றால், முலாயமின் அதிகாரம் எப்படிக் கொடிகட்டிப் பறக்கும்!</span></div>
<div style="box-sizing: border-box;">
<br /></div>
<div style="box-sizing: border-box;">
<b style="box-sizing: border-box;"><span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">இது தீதிஜியின் பாணி</span></b></div>
<div style="box-sizing: border-box;">
<b style="box-sizing: border-box;"><span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;"><br /></span></b></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">மம்தாவின் செயல்பாடுகளை ஆடம்பரங்களோடு பொருத்திப் பேச முடியாது. அவர் வேறு ரகம். கொல்கத்தாவின் பெரிய அரசு மருத்துவமனை எஸ்எஸ்கேஎம். சில மாதங்களுக்கு முன் அதன் இயக்குநர் பிரதீப் மித்ரா பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மனிதர்களுக்கான அந்த மருத்துவமனையில், டயாலிஸிஸ் சிகிச்சைக்காக ஒரு நாய் அனுமதிக்கப்பட்ட ரகசியம் ஊடகங்களில் அம்பலமானதே காரணம். நாயின் சொந்தக்காரர் மம்தாவின் சகோதரர் அபிஷேக் பானர்ஜி.</span></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">கட்சி தொடங்கியபோது மம்தாவோடு நின்ற முன்னணித் தலைவர்கள் பலரும் அடையாளமற்றவர்கள் ஆக்கப்பட்டு விட்டனர். மம்தாவுக்கு ஈடுஇணை யாரும் இல்லை.</span></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">ஆட்சிப் பொறுப்பேற்ற புதிதில், “வானமே எங்கள் இலக்கு” என்று அறிவித்தார் மம்தா. அதைப் பிரகடனப்படுத்துவதற்காக அவர் கண்ணில் படும் இடங்களிலெல்லாம் வானத்தின் நீல வண்ணம் பூசப்பட்டது. அரசு அலுவலகங்கள், பாலங்கள், சாலையோரச் சுவர்கள்.. எங்கும் நீலம். நிலம் மட்டும் சிவப்பு. நாட்டிலேயே இன்றைக்கு எதிர்க்கட்சியினர் அதிகம் கொல்லப்படும் ஆவேசக் களம் மேற்கு வங்கம்.</span></div>
<div style="box-sizing: border-box;">
<br /></div>
<div style="box-sizing: border-box;">
<b style="box-sizing: border-box;"><span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">துடிக்கும் கனவுகள்</span></b></div>
<div style="box-sizing: border-box;">
<b style="box-sizing: border-box;"><span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;"><br /></span></b></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">நாம் நம் பார்வையிலிருந்து ஜெயலலிதாவைப் பார்க்கிறோம்; முகம் சுளிக்கிறோம். அரசியல்வாதிகளோ ஜெயலலிதாவைப் பார்த்து ஏங்குகிறார்கள். இடைவெளியே ஜெயலலிதாவிடமிருந்து வெளிப்படும் முடியாட்சிக் கால, தனி மனித ஆராதனைக் கலாச்சாரத்தைக் கடுமையாக ஏசுபவர்களில்கூடப் பலர் ஜெயலலிதாவாகத் துடிப்பவர்கள் அல்லது ஜெயலலிதாவாக முடியாதவர்கள் என்பதே கசப்பான உண்மை. அதிமுகவின் பரம வைரியான திமுகவின் எதிர்கால முகமாகப் பார்க்கப்படும் ‘தளபதி’ மு.க.ஸ்டாலினும், அடுத்த தலைமுறைக் கனவுகளோடு தமிழகத்தைச் சுற்றிவரும் ‘சின்ன ஐயா’ அன்புமணியும் யாருடைய அரசியலைப் பிரதிபலிக்கிறார்கள்?</span></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">காஞ்சிபுரத்தில் நடந்த திமுகவின் ‘நமக்கு நாமே மாநாடு’ ஒரு வெளிப்பாடு. பல லட்சம் தொண்டர்கள் கூடிய அந்நிகழ்வில் எத்தனை பேர் பேச அனுமதிக்கப்பட்டார்கள்? வரவேற்பு, முன்மொழிதல், வழிமொழிதல், நன்றிகூறல் சம்பிரதாயங்களைத் தாண்டிப் பேசியவர்கள் 3 பேர். மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்த மாவட்டச் செயலர் தா.மோ.அன்பரசன், கட்சியின் துணைப் பொதுச்செயலர் துரைமுருகன் இருவரும் பத்துப் பத்து நிமிடங்கள் பேச, மூன்றாவதாக ஸ்டாலின் பேசினார். கூட்டம் முடிந்தது.</span></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">மேடைகளில் தான் மட்டுமே பிரதான பிம்பமாய் நின்று முழங்குவது, தன்னைச் சுற்றி சிறு அதிகார வட்டத்தை உருவாக்கிக்கொண்டு அதன் மூலம் கட்சியை / ஆட்சியை நிர்வகிப்பது, தொண்டர்களாலும் மக்களாலும் அணுக முடியாத தேவதூதராய்க் காட்சியளிப்பது இவையெல்லாம் ஜெயலலிதா பாணி அரசியலின் அடிப்படைச் சட்டகங்கள். ஸ்டாலினிடமிருந்து வெளிப்படுவது கருணாநிதி பாணி அரசியலா, ஜெயலலிதா பாணி அரசியலா? “கூட்டங்கள்ல மேடையிலயே தொண்டன் பேர் சொல்லிக் கூப்பிடுவார் கலைஞர். இப்போதெல்லாம் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு ஸ்டாலின் பதில் வணக்கம்கூடச் சொல்வதில்லை” என்கிறார்கள்.</span></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;"><br /></span></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்கிறார் அன்புமணி. கவனிக்க: மாற்றம், முன்னேற்றம், பாமக அல்ல. சுவரொட்டிகளிலும், பதாகைகளிலும், மேடைகளிலும் அன்புமணியிடம் வியாபித்திருக்கும், ‘நான் நான் நான்’ என்கிற ‘நான்’ யாருடைய அரசியலின் தாக்கத்திலிருந்து வெளிப்படுகிறது? ராமதாஸிடமிருந்தா, ஜெயலலிதாவிடமிருந்தா?</span></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;"><br /></span></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">மக்களைச் சந்திப்பது அரசியல்வாதிகளின் அன்றாடக் கடமைகளில் ஒன்று. இப்போதெல்லாம் ஏன் அது செய்தியாகிறது? ஒரு ஜெயலலிதா அல்ல; ஒவ்வொரு கட்சியிலும் ஜெயலலிதாக்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்!</span></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;"><br /></span></div>
<div style="box-sizing: border-box;">
<span style="font-family: Courier New, Courier, monospace; font-size: x-small;">நன்றி :-தமிழ் ஹிந்து நாளிதழ் </span></div>
</div>
</div>
</div>
கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7001936.post-72597409149972475842016-02-24T14:52:00.000-05:002016-02-24T14:52:49.534-05:00மாண்புமிகு முதல்வர் 'அம்மா' வுக்கு ஒரு தமிழனின் பகிரங்க கடிதம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<span style="color: red; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>மாண்புமிகு முதல்வர் 'அம்மா' புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு வணக்கம்!</b></span></span></div>
<div>
<span style="color: red; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> </b></span></span><img src="http://img.vikatan.com/news/2016/02/24/images/jaya%20letter%20lefttt%20final(1).jpg" /></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>இந்தக் கடிதத்தின் வார்த்தைகளை நீங்கள் கருத்தில்கொள்ளாமல், அது எந்த உணர்வில், </b></span></span><b style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif; font-size: 14px; line-height: 22px;">எந்த மனநிலையில் எழுதப்பட்டதோ, அதை மட்டுமே</b></div>
<div>
<b style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif; font-size: 14px; line-height: 22px;">நீங்கள் புரிந்து கொள்வீர்கள் </b><b style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif; font-size: 14px; line-height: 22px;">என நம்புகிறேன் அம்மா.</b></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>ஆம்... ’அம்மா’தான். வெறும் உதட்டசைவில் மட்டுமல்ல; மனதின் அடியாழத்திலிருந்தே </b></span></span><b style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif; font-size: 14px; line-height: 22px;">சொல்கிறேன். நீங்கள் எனக்கு அம்மாதான்... uங்களது மந்திரிகள், கட்சிக்காரர்களைப் போல்</b></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> உங்களிடமிருந்து எனக்கு எந்த தேவையும் இல்லை. இருந்தாலும்</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> நீங்கள் எனக்கு அம்மாதான். </b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>முதலில் உங்களுக்கு என் இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன்</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> நெடுநாள் வாழ எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன்.... வாழ்த்துக்கள் அம்மா...!!!</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>ஆனால், இந்தக் கடிதம் நான் உங்களை வாழ்த்த மட்டும் எழுதப்பட்ட வெறும் வாழ்த்து மடல் அல்ல.</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> அதை உங்கள் கட்சிக்காரர்கள் விதம்விதமாக வீதியெங்கும் பேனர்களாக </b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>இந்நேரம் நிறைத்திருப்பார்கள். உங்களுடன் நான் கொஞ்சம் உரையாடவே விரும்புகிறேன். இந்தக் கடிதத்தை நீங்கள் படிப்பீர்களா என்பது நிச்சயமில்லை. </b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>அது என் நோக்கமும் இல்லை. என் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவே இந்தக் கடிதம். என் விரக்தி, என் கோபம் இந்த வார்த்தைகளில் வழிந்து ஓடி விடாதா என்ற ஏக்கத்தில்தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்...</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> </b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>அம்மா... உங்களை நான் முதன்முதலாக பார்த்தது என் 7 வயதில். அப்போது நான் இரண்டாம் வகுப்பு மாணவன். தஞ்சையில் நடந்த ‘எட்டாவது உலக தமிழ் மாநாட்டில்’ கலந்து கொள்வதற்காக நீங்கள் வந்திருந்தீர்கள். வீதியெங்கும் மக்கள் கூட்டம், என்னை என் அப்பா தோள் மீது தூக்கி வைத்து உங்களைக் காண்பித்தார். உண்மையைச் சொல்லவேண்டுமானால், அப்போது உங்கள் மீது ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. ஆண்கள் நிறைந்திருந்த அந்த மேடையில் தனியொரு பெண்ணாக கம்பீரமாக நீங்கள் நின்று கூட்டத்தினரை எதிர்கொண்டது, இன்றும் நினைவில் நிழலாடுகிறது. வீதி நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடமும், உங்களைப் பார்த்ததை மகிழ்வுடன் ஒரு வாரத்திற்கு சொல்லிக் கொண்டே இருந்தேன்...</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> </b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>சில மாதங்கள் சென்றது. எங்கள் வீட்டிலும், எங்கள் கிராமத்திலும், உங்கள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நடந்த திருமணம் குறித்துப் பேசத் துவங்கினார்கள். 'பல கோடி செலவழித்து நடந்த திருமணம், ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டார்களாம், மிக டாம்பீகமான ஆடம்பரம்' என்று துவங்கும் அவர்கள் பேச்சு, இறுதியில் கோபமாக முடியும். ஏனெனில் அப்போது எங்கள் கிராமத்தில் நிலவிய வறுமை. உங்களது ஆடம்பரங்கள், அவர்களைக் கிண்டல் செய்வதாக இருந்திருக்கலாம். கோபமூட்டியிருக்கலாம் என நினைக்கிறேன்.</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> </b></span></span><img src="http://img.vikatan.com/news/2016/02/24/images/jaya%20letter%20600%20111(1).jpg" /><b style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif; font-size: 14px; line-height: 22px;"> </b></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>அதே சமயம் மன்னார்குடி பின்னணி கொண்ட சிலர், மிரட்டி இடங்கள் வாங்குவது, சொத்துக் குவிப்பது என வரைமுறை இல்லாமல் செயல்படுவதாகவும் அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். எனக்கு இது புரியாவிட்டாலும், உங்களைப் பற்றி பேசுகிறார்கள் என்ற ஈர்ப்பே அந்த உரையாடலில் கலந்து கொள்ள காரணமாக அமைந்தது. உங்கள் மீது பலர் அவதூறு பேசினாலும், எங்கள் கிராமத்து பெண்கள் உங்கள் பக்கமே நின்றார்கள்... உங்களை அவர்கள் தங்கள் பிரதிநிதியாக பார்த்தார்கள்... </b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>பின்பு தேர்தல் வந்தது, வீதியெங்கும் ‘ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் சீமாட்டிக்கு, எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம்’ என்று போஸ்டர்கள் பளிச்சிட்டன. அதில் நீங்களும், உங்கள் தோழி சசிகலாவும் நகைகள் அணிந்திருக்கும் படங்கள் இருந்தது... எங்கள் வீட்டு சுவற்றிலும் அது ஒட்டப்பட்டு இருந்தது, ஆனால் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் நான் கிழித்தெறிந்தேன். எனக்கு அப்போது எந்த அரசியல் புரிதலும் இல்லாவிட்டாலும், உங்களை எனக்குப் பிடித்திருந்தது, அதற்கு உங்களை நேரில் பார்த்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> </b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> </b></span></span><img src="http://img.vikatan.com/news/2016/02/24/images/jaya%20letter%20600%201(2).jpg" /><b style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif; font-size: 14px; line-height: 22px;"> </b></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>அரசியல் களம் சூடு பிடித்தது! வெள்ளித் திரையின் சூப்பர் ஸ்டார் உங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். அரசியல் அரங்கில் உங்களுக்கு எதிராகப் பெரிய அணி திரண்டது. கருணாநிதியின் அரசியல் சாதுர்யம், மூப்பனாரின் அரவணைக்கும் திறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லக்கண்ணுவின் பிம்பம் எல்லாம் கரம் கோர்த்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகின. உங்கள் கட்சி படுதோல்வி அடைந்ததாக என் சித்தப்பா கூறினார். எங்கள் கிராமத்தில் இருந்த ஆண்கள் எல்லாம் மகிழ்வுடன் கருணாநிதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சிறப்பு பேருந்துகள் அமர்த்திப் புறப்பட்டனர். ஆனால், அப்போதும் எங்கள் ஊர் பெண்கள் உங்கள் தோல்வியை ரசிக்கவில்லை. </b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>அப்போது எங்கள் வீட்டருகே இருக்கும் ஒரு அத்தை சொன்னது நன்றாக நினைவிருக்கிறது, “நான் அந்தம்மாவுக்கு எதிராத்தான் ஓட்டு போட்டேன். ஆனா, அவங்க தோத்துப் போவாங்கனு நினைக்கலை. பயமா இருக்கு. எங்கே திரும்ப கிராமம் முழுக்க சாராயம் பரவிடுமோ..” என்று பதபதைத்தார். ஆம், எனக்கு உறைத்தது, உங்களால்தான் சாராய சாவுகள் குறைந்தது என்று அவர்களது நம்பிக்கை. அதில் அப்போது உண்மையும் இல்லாமல் இல்லை. </b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> </b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>மீண்டும் தி.மு.க ஆட்சி. வருடங்கள் உருண்டோடின, வழக்கமான அரசியல் சலிப்புகள் வந்தது. மீண்டும் தேர்தல் அறிவிப்பு, தி.மு.க ஒரு வரலாற்று பிழையை செய்தது... ஜாதி கட்சிகளை மட்டும் இணைத்து ஒரு கூட்டணி அமைத்தது. நீங்கள் பலமான கூட்டணி அமைத்தீர்கள்... தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ், பா.ம.க, கம்யூனிஸ்டுகள் என கூட்டணி அமைத்து, மீண்டும் அரியணை ஏறினீர்கள்.</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> </b></span></span><img src="http://img.vikatan.com/news/2016/02/24/images/jaya%20letter%20600%2011(1).jpg" /></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>அந்த ஆட்சிக் காலத்தில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், பேருந்து ஓட்டுனர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தம் என்பது அனுமதிக்கப்பட்ட ஒரு போராட்ட வழிமுறை என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனால் நீங்கள் அதை உணர்ந்தீர்களா என தெரியவில்லை. எஸ்மா சட்டத்தைப் பாய்ச்சினீர்கள். ஆயிரக்கணக்கில் அரசு ஊழியர்களை கைது செய்தீர்கள். நான் உங்கள் தைரியத்தைக் கண்டு வியந்தேன். </b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>தவறான முடிவாக இருந்தாலும், ஓட்டு வங்கி அரசியலில் இருப்பவர்கள் அரிதினும், அரிதாக எடுக்கும் முடிவுகள் இவை. குறிப்பாக அத்தியாவசிய தேவைகளை கட்டமைக்கக்கூடிய அரசு இயந்திரம் முடங்கிய அந்த சமயம் வேறு எந்தகட்சியாவது இத்தகைய துணிச்சலான முடிவெடுத்திருக்குமா எனத் தெரியவில்லை. அதனாலேயே ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் உங்களுக்கு எதிராக நின்றார்கள். </b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>அடுத்தடுத்து மதமாற்ற தடைச் சட்டம், கோவில்களில் ஆடு - கோழி பலியிட தடை- பொடாவில் வைகோவை கைது செய்தது என உங்கள் துணிச்சலை நிரூபித்துக்கொண்டே இருந்தீர்கள். இது உங்களுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணி அமைய வித்திட்டது. இதுவே பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் படு தோல்வி அடைய காரணமாக அமைந்தது.</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> </b></span></span></div>
<div>
<img src="http://img.vikatan.com/news/2016/02/24/images/jaya%20letter%20600%208.jpg" /></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>பின்பு, அனைத்து சட்டங்களையும் ரத்து செய்தீர்கள். இதுதான் நீங்கள் முதன்முறையாக சறுக்கிய இடம் என நினைக்கிறேன். இது மட்டுமல்லாமல் 2004ல், மிகபெரிய பேரிடர் தமிழகத்தைப் புரட்டிப் போட்டது. யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும், அப்போது உங்கள் அரசு மோசமாகச் செயல்படவில்லை. (சிறப்பாக செயல்பட்டது என்று கூறவில்லை..!).</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> </b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>மீண்டும் தேர்தல்... மீண்டும் கூட்டணி... மீண்டும் தி.மு.க ஆட்சி... இரண்டு ரூபாய் அரிசி திட்டம், 2 ஏக்கர் இலவச நிலத் திட்டம் என அவர்கள் ஆட்சியை சிறப்பாகவே தொடங்கினார்கள். ஆனால், நில ஆக்ரமிப்பு, அபகரிப்பு, மதுரையில் ஒரு பவர் சென்டர், தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என அவர்களின் வெற்றி மமதை, நேரடியாக மக்களைப் பாதித்தது. இதில் ஈழப் பிரச்சனையும் சேர்ந்து கருணாநிதி மீதும், அவர் சகாக்களின் மீதும் ஒரு வெறுப்பை உண்டாக்கியது. நீங்கள் அல்ல, மக்கள் ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்தார்கள். சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி வெற்றி பெற்றது. உங்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால், உங்கள் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. </b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>தி.மு.க-வால், எதிர்கட்சித் தலைவர் பதவியைக் கூடப் பெற முடியவில்லை! ஆனால் ஒன்று அம்மா எப்போதெல்லாம் திமுக எதிர்கட்சியாகிறதோ அப்போதெல்லாம்தான் அதன் செயல்பாடு வீரியமாக இருக்கும் என்பார்கள். ஆனால் உங்கள் கட்சி எதிர்கட்சியாகிறபோது நீங்கள் அந்தளவிற்கு செயல்புரிந்தாக கேள்வியுற்றதில்லை. உங்கள் கட்சிக்காரர்களும் தத்தம் தொழில்களில் முடங்கிப்போய்விடுவார்கள். திமுக மீதும் 'இந்த முறை இந்தம்மாவிற்கு போடுவோம்' என்ற மக்களின் வழமையான எண்ணத்தின் மீதும் உங்களுக்கு அந்தளவிற்கு நம்பிக்கை.</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> </b></span></span><img src="http://img.vikatan.com/news/2016/02/24/images/jaya%20letter%20right(1).jpg" /><b style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif; font-size: 14px; line-height: 22px;"> </b></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>எண்பதுகளில் பிறந்த என் தலைமுறையினர் அரசியல் விழிப்புணர்வு பெற்ற காலம் இது. உங்கள் ஆட்சிக் காலத்தை உன்னிப்பாகக் கவனித்தோம். நான் உங்கள் அனைத்து முடிவுகளையும் ஆராயத் தொடங்கினேன். உங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் விவாதத்துக்கு விட்டேன். எனக்கு இப்போது உங்கள் பலங்கள் எல்லாம் பலவீனமாக தெரிய தொடங்கியது.</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>தி.மு.க நில ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது என்றால், பல பவர் சென்டர் இருக்கிறது என்றால், அதற்கான தொடக்கமும் நீங்கள்தான் அம்மா. 1991-96 ல் நீங்கள் என்ன செய்தீர்களோ அதைத்தான் அவர்கள் 2006-11ல் செய்தார்கள். ஈழப் பிரச்னையில் தமிழின தலைவர், தமிழினத்திற்கு எதிராக தன் பெண்டு, தன் பிள்ளை நலனுக்காக மிகப் பெரிய துரோகம் செய்தார் என்றால்.... நீங்கள் மட்டும் என்ன செய்தீர்கள் அம்மா...? “போர் ஒன்று நடந்தால், மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்றீர்கள் சர்வசாதாரணமாக..!</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>எனக்கு பாவ, புண்ணியங்களில் நம்பிக்கை இல்லை... ஆனால், என் நண்பன் அடிக்கடி கூறுவான், “அதிமுகவும், ஈழ ஆதரவாளர்களும் எப்போதோ செய்த புண்ணியம்தான், ஈழப் போர் நடந்த காலத்தில் ஜெயலலிதா தமிழகத்தில் ஆட்சியில் இல்லாதது. இருந்திருந்தால், கருணாநிதி போல அவரும் அம்பலப்பட்டு இருப்பார். ஈழ ஆதரவாளர்களும் பல துயரங்களை அனுபவித்திருப்பார்கள்...” என்று! கூடங்குள அணு உலை போராட்டத்தில், நீங்கள் எடுத்த முடிவுகளைப் பார்த்த பின், அவன் சொன்னது உண்மை என்று புரிந்தது.</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> </b></span></span><img src="http://img.vikatan.com/news/2016/02/24/images/jaya%20karuna%20308.jpg" /></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>இன்னொரு நெருங்கிய நண்பர், தீவிர அ.தி.மு.க-காரர். அவர் நீங்கள் தவறான முடிவுகள் எடுக்கும்போதெல்லாம் சொல்வார், “ஏங்க.. அவுங்க நல்லவங்க... ஆனா, பல விஷயம் அவங்க கவனத்துக்கு தெரிவதில்லை.... எல்லாம் சுத்தியிருக்கிறவங்க பண்ற வேலை” என்பார். இது அவரின் கருத்து மட்டுமல்ல, எதிர் முகாமில் இருந்தாலும் உங்கள் மீது அபிமானமுள்ள பெரும்பான்மையானவர்களின் கருத்தும் கூட. நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கெல்லாம் அவர்கள்தான் காரணமென்றால், உங்களுக்கு எதற்கு ’காவிரி தாய்’, சமூக நீதி காத்த வீராங்கனை என்றெல்லாம் பட்டங்கள்....? அதையும்கூட அந்த சுற்றியிருக்கிறவர்களுக்கு (சசிகலாவும் திவாகரனும்தான் அவர்கள் என்று நான் சொல்லவில்லை. மற்றவர்கள் சொல்கிறார்கள்) பிரித்துக் கொடுத்துவிடலாமே...?</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>சொத்துக் குவிப்பு வழக்கில் உங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. சிறையில் அடைக்கப்பட்டீர்கள். இந்திய வரலாற்றிலேயே முதன்முதலாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் சிறையில் அடைக்கப்பட்டார் என்ற பெருமையை தமிழகத்திற்கு தேடி தந்தீர்கள். அப்போதும்கூட, தமிழக மக்களுக்கு உங்கள் மீது ஒரு 'Soft Corner' இருந்தது. மன்னித்து விட்டிருக்கலாம் என்று கூட பேசத் துவங்கினர். ஆனால், அப்போது உங்கள் அமைச்சர்கள் செய்த காரியங்கள், உங்கள் மீது ஒரு வெறுப்பை உண்டாக்கியது. </b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>ஒரு குற்றவாளியாக நீங்கள் சிறையில் இருந்தபோது உங்கள் அமைச்சர்கள் தலைமைச்செயலகத்தில் துருத்தித் தெரிந்த உங்கள் படத்தை மேஜையில் வைத்து கும்பிட்டு ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார்கள். அரசியலமைப்பு சட்டத்தை ஆவணமாக முன்மொழிந்து பொறுப்பேற்ற அமைச்சர்கள் அதையே கேலிக்குள்ளாக்கிய விஷயங்கள் அவை. மொத்த இந்தியாவே தமிழகத்தை முகம் சுளிப்போடு பார்த்த தருணங்கள் அவை அம்மா. </b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>கட்சிக்காரர்கள் உங்கள் மேல் உள்ள மரியாதையில் அலகு குத்தினார்கள், உங்கள் மேல் உள்ள பாசத்தில் மண்சோறு சாப்பிட்டார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா....? நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். என் அம்மா நிச்சயம் அவ்வளவு முட்டாள் கிடையாது. சிறையிலிருந்து மீண்டீர்கள். 10 சதவீதத்திற்கும் கீழ் ஊழல் செய்திருந்தால் பிழை இல்லை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பால் விடுதலையானீர்கள். மீண்டும் தேர்தலில் நின்றதும், வென்றதும் முதல்வராக பொறுப்பேற்றதும் எங்களுக்கு கனவு போல் இருந்தது. நாட்கள் நகர்ந்தன.</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> </b></span></span><img src="http://img.vikatan.com/news/2016/02/24/images/jaya%20letter%20600%2088.jpg" /><b style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif; font-size: 14px; line-height: 22px;"> </b></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>காந்தியவாதி சசிபெருமாளின் மரணம் மதுவுக்கு எதிரான தமிழகம் தழுவிய போராட்டங்களுக்கு பிள்ளையார் சுழியாக இருந்தது. தமிழகமே உங்களிடமிருந்து மதுவுக்கு எதிரான ஓர் அரசாணையை எதிர்பார்த்தது. நானும் ஆவலாக இருந்தேன். ஆனால், நீங்கள் மெளனமாக இருந்தீர்கள். மதுவுக்கு எதிராகப் போராடியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தீர்கள். எந்தப் பெண்கள் நீங்கள் ஆட்சியில் இருந்தால், சாராய சாவுகள் இருக்காது என்று நம்பினார்களோ, அந்தப் பெண்கள் உங்களுக்கு எதிராக வீதிக்கு வந்து போராடினார்கள். அவர்களில் பலபேர் தாலிக்கு தங்கம் கொடுத்த உங்களால் மன்னிக்கவும் உங்களது அரசு நடத்தும் மதுக்கடைகளால் தாலி இழந்தவர்கள். இன்னமும் போராடுகிறார்கள். நீங்கள் இன்னமும் மெளனமாகத்தான் இருக்கிறீர்கள் அம்மா. </b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>எல்லா எதிர்ப்புகளுக்கு பிறகும், உங்கள் மீது ஒரு பெருங்கூட்டம் நம்பிக்கை வைத்திருந்தது. அது எப்போது சரிந்தது தெரியுமா....? ’அம்மா ஸ்டிக்கர்’களுக்குப் பிறகுதான் .... அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா உணவகம் என்று எல்லா திசைகளிலும் நீங்கள் பாடிய சுயபுராணத்தில் லயித்த உங்கள் தொண்டர் படை, கடைசியில் சென்னை பெரு வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உதவ லாரி லாரியாக, கொண்டு வந்த நிவாரணப் பொருட்கள் மீதும் உங்கள் முகம் பதித்த ஸ்டிக்கரை ஒட்டியது உங்கள் அரசியல் வரலாற்றில் மாபெரும் அசிங்கம். உங்கள் மீது இருந்த கடைசி நம்பிக்கையும் எங்களுக்கு சரிந்த தருணம் அதுதான்!</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> </b></span></span><img src="http://img.vikatan.com/news/2016/02/24/images/jaya%20letter%20300.jpg" /></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>வரலாறு பல அசாதாரண ஆட்சியாளர்களைச் சந்தித்திருக்கிறது. அவர்களின் வீழ்ச்சிக்கும் சாட்சியாக இருந்திருக்கிறது. அவர்கள் எப்படி வீழ்ந்தார்கள் தெரியுமா அம்மா? மமதை, சுய புராணம் பாடும் ஒரு கூட்டத்தை பக்கத்தில் வைத்திருந்தது, ஜனநாய வழியில் தாங்கள் வெற்றியை தங்களது தனிப்பட்ட வெற்றியாக கருதி செயல்பட்டது இவைதான். துரதிருஷ்டவசமாக அது இங்கேயும் இருக்கிறது. அதை நீங்கள் உணர்கிறீர்களா....? ’மக்களிடையே உள்ள ’ஸ்டிக்கர் வெறுப்பு’ பற்றி எனக்கு தெரியவே தெரியாது’ என்று நீங்கள் சொன்னால், அது கூடத் தெரியாமல் இருக்கும் உங்களை நம்பி நாங்கள் எப்படி எங்கள் மாநிலத்தின் எதிர்காலத்தை ஒப்படைப்பது? ஒருவேளை தெரிந்து நீங்கள் அமைதியாக இருந்தால், அப்போது நீங்களும் அந்த ஸ்டிக்கர்களை ரசிக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? </b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> </b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>இன்னொரு புறம் அ.தி.மு.கவினர் உங்கள் பெயர், உருவத்தை பச்சை குத்துவதும், மொட்டை அடிப்பதும் உங்கள் மீது உள்ள பிரியத்தாலா...கண்டிப்பாக இல்லை; அதற்கு வேறு சில காரணங்கள் உண்டு. இதை எப்போதும் உங்கள் அமைச்சரவை சகாக்கள் சொல்ல மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் ’முன்னாள் அமைச்சராக’ ஆவதை விரும்புவதில்லை. </b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>உங்களின் அரசியல் குரு எனப்படும் எம்.ஜி.ஆரும் ஒரு தருணத்தில், 'கட்சிக்காரர்கள் தங்கள் கைகளில் கட்சியின் சின்னத்தை பச்சை குத்திக்கொள்ளவேண்டும்' என கட்சியினருக்கு வலியுறுத்தினார். அதற்கு இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் எழுப்பிய அதிருப்தியில், கட்சியே கொஞ்சம் ஆட்டம் கண்ட வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்குமா எனத் தெரியவில்லை. எம்.ஜி.ஆரே கொஞ்சம் ஆடிப்போனார். அத்துடன் மவுனமானார். அதிமுகவில் சுயமரியாதை உள்ள தலைவர்கள் இருந்த காலம் அது. </b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>ஆனால் அப்படி சுயமரியாதை உள்ளவர்களை இன்று தேடிப்பார்த்துதான் கண்டுபிடிக்கவேண்டும். இப்போதுள்ளவர்கள் பொய்கள் சொல்லியாவது, உங்களைக் குஷிப்படுத்த வேண்டும். ஆனால், எனக்கு அப்படியான நிர்பந்தம் எதுவுமில்லை. உங்கள் மீதுள்ள பாசத்திலும் அபிமானத்திலும் உண்மையைச் சொல்கிறேன்.</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> </b></span></span><img src="http://img.vikatan.com/news/2016/02/24/images/jaya%20letter%20600%2010.jpg" /><b style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif; font-size: 14px; line-height: 22px;"> </b></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>தவறுகளிலிருந்து பாடம் கற்க மறுக்கும்போதுதான் ஒரு தலைவனின் தோல்வி தொடங்குகிறது . நீங்கள் அதைத்தான் தொடர்ந்து செய்கிறீர்கள். வரலாறு தொடர்ந்து உங்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. பிளசண்ட் ஸ்டே, டான்சிக்கு பிறகு வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. குறிப்பாக, தருமபுரியில் மூன்று மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட பிறகும் உங்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறது. ஆனால், அதை நீங்கள் மிக மோசமாகக் கையாள்வதாகவே நினைக்கிறேன் அம்மா. </b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>இந்தக் கடிதத்தை நீங்கள் படிப்பீர்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அம்மாவைத் தவறாகப் பேசுவதை எந்த மகனும் விரும்பமாட்டான். நானும் விரும்பவில்லை. நீங்கள் முன்னெப்போதையும் விட இப்போதுதான் அதிக விமர்சனங்களை எதிர்கொள்கிறீர்கள். ஆனால், அதிலுள்ள உண்மையை புரிந்து கொள்ளாமல், எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு. இதுபோன்ற வழக்குகளில் காட்டும் ஆர்வத்தை, தமிழ் நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் காட்டியிருந்தால், தமிழகமே உங்கள் பிறந்த நாளுக்கு மனப்பூர்வமாக வாழ்த்தி இருக்கும்.</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>இப்போதும் உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. இன்னும் தேர்தல் நாள் அறிவிக்கவில்லை. அதனால் சில முடிவுகளை அதிரடியாக எடுக்கலாம். முதலில் இயற்கை வளக்கொள்ளைக்கு எதிராகச் செயல்படுங்கள். கிரானைட் கொள்ளை தொடர்பான சகாயம் அறிக்கையின் மீது நடவடிக்கை எடுங்கள். நீர் வழிப்பாதையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள். ஆக்ரமிப்புகள் என்றால் ஏழைகளின் குடிசைகள் மட்டுமல்ல... பெரு நிறுவனங்களின் கட்டிடங்கள், கட்சிக்காரர்கள் கம்பிவளை போட்டு மடக்கியிருக்கும் அரசு நிலங்கள். மதுக்கடைகளை படிப்படியாக மூட அரசாணையிடுங்கள். இவை எல்லாம் உடனே சாத்தியமாகக் கூடியவையே!</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> </b></span></span><img src="http://img.vikatan.com/news/2016/02/24/images/jaya%20letter%20600%206(1).jpg" /></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>நாம் எப்போதும் அம்மாவிடம் அதிக உரிமை எடுத்து கொள்வோம். நம் கோபங்களை, வெற்றிகளை, தோல்விகளை அம்மாவிடம்தான் முதலில் பகிர்ந்து கொள்வோம். நானும், உங்கள் மீது உள்ள கோபங்களை, வருத்தங்களை, உங்களிடமே தெரிவிக்கிறேன், உண்மையான பாசத்துடன். தேர்தலில் வெற்றியோ... தோல்வியோ நான் உங்களை எப்போதும் ’அம்மா’வாகத்தான் பார்ப்பேன். ஆனால், ஒருவேளை தேர்தலில் வெற்றிக் கனி கிட்டாவிட்டால், உங்கள் சுயபுராணம் பாட நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் கூட்டம் கனிகள் உள்ள இன்னொரு மரத்திற்கு பறந்து போய்விடும். நீங்கள் தனி மரமாக ஆகிவிடுவீர்கள்.</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>என் கடிதத்தின் ஏதேனும் ஒரு எழுத்து உங்களைக் காயப்படுத்தி இருந்தால் கூட மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.</b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: #0c343d; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா, நன்றி!</b></span></span></div>
<div>
<span style="color: red; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: red; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>- உண்மையான அன்புடன்,</b></span></span></div>
<div>
<span style="color: red; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b>மு. நியாஸ் அகமது</b></span></span></div>
<div>
<span style="color: red; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> </b></span></span></div>
<div>
<span style="color: red; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<br /></div>
<div>
<span style="color: red; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b><br /></b></span></span></div>
<div>
<span style="color: red; font-family: ptsansregular, helvetica, sans-serif;"><span style="background-color: white; font-size: 14px; line-height: 22px;"><b> </b></span></span></div>
<div>
<br /></div>
</div>
கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7001936.post-74213064919830431832016-02-18T00:47:00.000-05:002016-02-18T00:47:03.389-05:00கொத்து ரொட்டி ---- 010<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சயீட் பாரூக் ,மாலிக் என்னும்<br />
தம்பதிகள் இணைந்து நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சுமார் 14 பொதுமக்கள் அமெரிக்காவில் கொல்லப்பட்ட சம்பவம் உங்களுக்கு நினைவில் இருக்கும் .தாக்குதலின் இறுதியில் பொலிசார் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். விசாரணையின் போது அவர்களிடம் இருந்த அப்பிள் ஐ-போன் ஒன்றை கைப்பற்றிய அமெரிக்க FBI உளவுப் பிரிவால் போனின் உள்ளே செல்ல முடியவில்லை. காரணம் பாஸ்வேர்ட் .பொதுவாக இப்படியான விடையங்களில் அனுபவம் பெற்ற நிபுணர்களைக் கொண்ட அமெரிக்க உளவுப்பிரிவால் இந்த அப்பிள் ஐ-போனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை .<br />
<br />
.2014ம் ஆண்டுக்குப் பின்னர் ஆப்பிள் நிறுவனம் கொண்டு வந்த பாஸ்-கோட் என்னும் சிஸ்டம் தான் இதற்கு காரணம் . இதனால் அவர்கள் அப்பிள் நிறுவனத்தைஅணுகி , அந்த ஐ போனை திறந்து தரும்படி கேட்டார்கள் . அப்பிள் ஐ போன் நிறுவனத்தால் மட்டுமே இந்த பாஸ்வேட்டை கடந்து செல்ல முடியும். ஆனால் அவர்கள் தமது பாவனையாளர் சட்ட திட்டங்களுக்கு அமைவாக, உரிமையாளர் கேட்டால் மட்டுமே நாம் அதனை செய்வோம் என்று கூறிவிட்டார்கள்.<br />
<br />
இதனால் வேறு வழியில்லாத அமெரிக்க உளவுப் பிரிவினர் அமெரிக்க நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள். வழக்கை விசாரித்த நீதிபதிகள். இது பயங்கரவாதிகள் பாவித்த தொலைபேசி. அதில் முக்கியமான ஆதாரங்கள் இருக்கும். எனவே பாஸ்வேட் என்ன என்பதனை கண்டறிந்து , உளவுப் பிரிவுக்கு உதவுமாறு உத்தரவிட்டுள்ளார்கள். ஆனால் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாம் வழக்கு தொடுக்க உள்ளதாக அப்பிள் நிறுவனம் அதிரடியாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.<br />
இது கண்டு பெரும்பாலான அமெரிக்கர்கள் அப்பிளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .<br />
<br />
அமெரிக்க FBI உளவுப்பிரிவினர் பல தடவை பாஸ்வேட்டை முயற்சித்துப் பார்த்ததால், தற்போது இன்னும் ஒரு முறை பிழையாக பாஸ்வேட்டை அடித்தால் கூட ஐ-போன் போனில் உள்ள அனைத்து தரவுகளும் அழிந்து விடும் நிலையில் உள்ளதாம் . ஒரு குறிப்பிட்ட தடவைக்கு மேல் பாஸ்வேட்டை பிழையாக அடித்தால், மோபைல் போனில் உள்ள அனைத்து டேட்டாக்களையும் அழியும் படி புரோகிராம் செய்ய முடியுமாம் . இப்படி ஒரு தொழில்நுட்பம் ஜ -போனில் இருப்பதாக தெரிகிறது .நான் இதுவரையில் ஜ -போன் பாவித்தது கிடையாது .ஒரே ஒரு ஜ-பாட் 2 மட்டும் என்னிடம் இருக்கிறது .என்னவோ எனக்கு ஜ -போனில் பெரிதாக விருப்பம் இல்லை.அன்றோயிட்டில்தான் விருப்பம் அதிகம் .<br />
<br />
<br />
<span style="color: red;">@@@@@@@@@@</span><br />
<span style="color: red;"><br /></span>
<br />
.இங்கு கனடாவில் பத்திரிகைகளை பார்த்தால் பல விதமான விளம்பரங்களை காணலாம் .ஆண் ஆணை தேடுதல் ,பெண் பெண்ணை தேடுதல் ,பெண் ஆணை தேடுதல் ,ஆண் தனக்கு பெண்ணை தேடுதல் போன்ற விளம்பரங்களையும் இதை விட பலவிதமான கேளிக்கைகளுக்குமான விளம்பரங்களை சர்வ சாதாரணமாக காணலாம்.<br />
<br />
ஆனால் காதலி தேவை என்று சொல்லி வீதி ஓரத்தில் விளம்பரப்பலகை வாய்த்த ஒரு நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கனடாவில் . தன்னுடைய முன்னாள் காதலி பிரிந்து சென்றுவிட்டதால் புதிதாக காதலி ஒருவர் தேவை என வீட்டிற்கு வெளியே விளம்பரம் செய்துள்ள நபர் ஒருவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.<br />
<br />
நான் வசிக்கும் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள லண்டன் நகரை(இங்கும் ஒரு லண்டன் உண்டு ) சேர்ந்த Peter Gould (47) என்பவர் தான் இந்த விளம்பரத்தை ஏற்பாடு செய்துள்ளார்.<br />
<br />
இது குறித்து அவர் பேசியபோது ‘என்னுடைய முன்னாள் காதலி என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த நவீன காலத்தில் ஒரு காதலியை பெறுவது மிகவும் கடினமாக உள்ளது.<br />
<br />
இணையத்தளங்கள் அல்லது பார்ட்டி நடைபெறும் இடங்களுக்கு சென்று காதலியை தெரிவு செய்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதனால் தான் என்னுடைய வீட்டிற்கு வெளியே 200 டொலர் செலவில் விளம்பர பலகையை வைத்துள்ளேன்.<br />
என்னுடைய வீடு சிறியதாக இருந்தாலும், அதனை சுத்தமாக வைத்துள்ளேன். என்னுடைய துணிகளை நானே துவைத்து, நானே சமைத்து சாப்பிட்டு வருகிறேன். <br />
<img alt="canada_gfriend 1" src="http://www.canadamirror.com/wp-content/uploads/2016/02/canada_gfriend-1.jpg" /> <br />
<br />
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள், வீட்டினுள் LCD தொலைக்காட்சி என அனைத்து வசதிகளும் இருக்கிறது.<br />
<br />
காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடவும், இந்த நாளின் கடைசியில் என்னுடன் அமர்ந்து பீயர் குடிக்கவும் அழகான ஒரு காதலி தேவை’ என உருக்கமாக பேசியுள்ளார்.<br />
இந்த விளம்பரத்தை பார்த்தும் யாரும் வரவில்லை என்றால், தன்னுடைய புகைப்படத்தையும் விளம்பர பலகையில் ஒட்டி மீண்டும் முயற்சி செய்வேன் என கூறியுள்ளார்.<br />
<br />
முக்கியமாக, இந்த விளம்பரத்தை பார்த்தும் வரும் பெண் 35 முதல் 47 வயதிற்குள் இருக்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்,அவரின் காதலி கிடைத்தாரா காதலர் தினதி அவருடன் கொண்டாடினாரா என்பது தெரியவில்லை .ஆனால் கனடாவில் காசு இருந்தால் தினமும் காதலி கிடப்பார்கள் என்பது மட்டும் நிஜம் .<br />
<br />
<br />
@@@@@@@@@@@@@<br />
<br />
<br />
நேற்று தமிழகத்தில் நடைபெற்ற பா.ஜா.கா வின் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மகன் திருமனத்தில் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டாலும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கலந்துகொண்டது .நல்லதொரு ஆரம்பமாகவே பார்க்கிறேன் .எதிர் கட்சி என்பது எதிரிக்கட்சி அல்ல .கடந்த காலங்களில் தமிழகத்தில் அரசியல் எதிரிகள் நிஜத்திலும் எதிரிகள் போலவே நடந்து கொண்டார்கள் .எம் ஜி ஆர் இறந்தபோது கருணாநிதி இறப்புக்கு போக முடியவில்லை ..<br />
<br />
உண்மையில் தமிழர்கள் ஒரு ஆரோக் கியமான ஒரு அரசியலை முன்னெடுக்கவில்லை என்பதில் வருத்தம் தான் .ஆதிகாலத்தில் இருந்து தலைவனை வணங்கும் குணம் கொண்ட தமிழனை அரசியல் வாதிகள் தங்கள் வசதிக்கு ஏற்பஉருவேற்றி விட்டார்கள் .ஸ்டாலின் கூட ஒரு முறை ஜெயலலிதாவை சந்தித்தார் என நினைக்கிறேன்.<br />
<br />
மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருக்கின்றன . இன்றைய இளைய தலைமுறையினர் கண்டிப்பாக வித்தியாசமாக இருப்பார்கள் என் நம்புகிறேன் .<br />
<br />
@@@@@@@@@@@@@<br />
<br />
<br />
<br />
பொதுவாகவே ஓரளவு விபரம் தெரிந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகள் தொடுதிரை கருவிகளை பயன்படுத்துவது பற்றி பலவிதமான கவலைகள் கொண்டிருப்பார்கள்<br />
<br />
மேற்படி கருவிகளை குழந்தைகள் பயன்படுத்துவது பற்றி ஆராய்ச்சி யாளர்கள் என்ன சொல்கின்றனர் என்பது அண்மையில் நான் படித்த ஒரு கட்டுரையில் இருந்து ஒரு பகுதி உங்களுக்காக தருகிறேன் .<br />
<br />
டச்ஸ்கிரீன் எனப்படும் தொடுதிரையுள்ள ஸ்மார்ட் போன்களும், டேப்ளட்கள் என்று அழைக்கப்படும் தொடுதிரை கையடக்க கணினிகளும் சிறு குழந்தைகளின் கற்றலுக்கு நல்லது என்று புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை சில விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள்.<br />
<br />
<br />
பொதுவாக சிறு குழந்தைகள் மணிக்கணக்கில் தொடுதிரை கணினிகள், கணினிகள், தொலைக்காட்சிகளின் முன்னால் செலவிடுவது தவறு என்றும், இதனால் அவர்களின் மூளையின் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் ஏற்கெனவே பரவலாக கவலைகள் வெளியிட்டு வரும் நிலையில், இந்த பிரச்சனை குறித்து விஸ்கான்ஸின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் இந்த கவலைகள் பெருமளவு தேவையற்றவை என்று கூறியிருக்கிறது.<br />
<br />
பொதுவாகவே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இயற்கையிலேயெ தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வதில் கூடுதல் ஆர்வம் இருக்கிறது. எனவே அந்த வயது குழந்தைகளின் கைகளில் ஒரு புதிய தொழில்நுட்பக் கருவியை கொடுத்தால், பெரியவர்களை விட இயல்பாக அந்த கருவியை ஆராய்ந்து அதை கையாள்வதில் அவர்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவார்கள்.<br />
<br />
இந்த பின்னணியில் இரண்டு வயது குழந்தைகளிடம், தொடுதிரை கையடக்க கணினிகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்த விஸ்கான்ஸின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், குழந்தைகளின் கற்றலை இந்த தொடுதிரை கணினிகள் ஊக்குவிக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்கள்.<br />
<br />
<br />
குறிப்பாக தொடுதிரை கணினிகளில் இருக்கும் கேம் அதாவது விளையாட்டு அல்லது காணொளியானது இண்டர் ஆக்டிவ்வாக, அதாவது குழந்தை அதை தொடத்தொட வெவ்வேறு புதிய தகவல்கள், படங்கள், ஒலிகள் அல்லது காணொளிகள் வரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தால், அது, அந்த குழந்தைகளின் கற்றலை ஊக்குவித்து, குழந்தைக்கு உதவுகிறது என்று இந்த ஆய்வாளார்கள் தெரிவித்திருக்கிறார்கள்.<br />
<br />
<br />
இரண்டுவயது குழந்தையின் பார்வையில் இந்த தொடுதிரைகணினியின் விளையாட்டுக்கள் எவ்வளவுக்கெவ்வளவு இண்டராக்டிவ் ஆக இருக்கிறதோ அந்த அளவுக்கு குழந்தைக்கு இவை பிடிக்கின்றன என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.<br />
இந்த தொடுதிரைகளுடன் அதிகம் புழங்கும் குழந்தைகள் வேகமாக அதில் சொல்லப்படும் செய்திகளை உள்வாங்கிக்கொள்கின்றன என்று கூறுகிறார் இந்த ஆய்வு நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவரான மனித வளம் மற்றும் குடும்பநல படிப்புகளுக்கான துணைப் பேராசிரியர் ஹெதர் கிர்கோரியன்.<br />
<br />
<br />
மேலும் காண்களால் அறிவதில் மட்டுமல்ல, புதிய வார்த்தைகளை கற்பதிலும் இந்த தொடுதிரை கணினிகள் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு உதவுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.<br />
எனவே, தொடுதிரை கணினிகள் குழந்தைகளின் கற்றல் திறனுக்கு உதவுகிறதே தவிர, அதை எதிர்மறையாக பாதிக்கவில்லை என்கிறது இந்த ஆய்வு.<br />
<br />
ஆனால், இந்த ஆய்வின் முடிவுகளில் இருந்து மாறுபடுகிறார் குழந்தை மனநல மருத்துவர் அரிக் சிக்மன்.<br />
<br />
தற்கால குழந்தைகள் திரைகள் முன்னால் மணிக்கணக்கில் செலவிடுவதாக கூறும் அரிக் சிக்மன், தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மாட்ர்போன்கள் என்று சராசரியாக தற்கால குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் திரையின் முன்னால் செலவிடுவது அவர்களின் கற்றல் திறனை பாதிக்கிறது என்கிறார்.<br />
<br />
<br />
இவரது அய்வில் தற்போது பிறக்கும் ஒரு குழந்தை ஏழு வயதாகும் போது அதில் ஒரு ஆண்டு காலத்தை திரைக்கு முன்னால் செலவிட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார். அதாவது இன்று பிறக்கும் குழந்தை தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மார்ட்போன் என்று தினசரி அது ஏதோ ஒரு திரையின் முன்னாள் செலவிடும் மொத்த நேரத்தையும் கணக்கிட்டால், அந்த குழந்தைக்கு ஏழு ஆண்டு ஆவதற்குள், அது ஒரு ஆண்டை திரைக்கு முன்னால் கழித்திருக்கும் என்பது இவரது கணக்கு.<br />
<br />
இது குழந்தைகளின் மூளைவளர்ச்சிக்கும், கற்றல் திறனுக்கும் நல்லதல்ல என்பது இவரது வாதம்.இந்த வாதத்தை மறுக்கும் விஸ்கின்ஸான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பெற்றோர்களுக்கு இரண்டு யோசனைகளை அளிக்கிறார்கள்.<br />
<br />
<br />
<b>முதலாவது, சிறு குழந்தைகள் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக திரை முன்னால் இருக்க அனுமதிக்காதீர்கள் என்பது முதல் யோசனை.அதாவது, தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி என்று எல்லாவகையான திரைகளின் முன்பும் சேர்த்து குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணிகளுக்கு மேல் இருக்க அனுமதிக்கக் கூடாது என்பது முதல் யோசனை.</b><br />
<br />
<b><br /></b>
<b>இரண்டாவது, தொடுதிரை கணினியில் இருக்கும் கேம்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் போன்றவற்றை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.</b><br />
<b><br /></b>
<b>தொடுதிரைகணினியில் குழந்தை செலவழிக்கும் நேரத்தைப் போலவே, அது இந்த திரையின் முன்னால் என்ன செய்கிறது என்பதும் முக்கியம் என்பதை எல்லா விஞ்ஞானிகளுமே வலியுறுத்துகிறார்கள்.</b><br />
<b><br /></b>
<b>தொடுதிரை என்கிற புதிய தொழில்நுட்பம் எதிர்கால தலைமுறையினரின் வாழ்வில் பிரிக்கமுடியாத அங்கமாக மாறிவருவதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், இதை தங்களின் குழந்தைகளுடைய நன்மைக்கு பயன்படுத்தும் ஒட்டுமொத்த பொறுப்பும் பெற்றோர்களின் கையிலேயே இருக்கிறது என்பதை வலியுறுத்துகிறார்கள்.</b><br />
<br />
இனி நீங்கள் பொறுப்பான பெற்றோர் ஆக உங்கள் பிள்ளைகளை நெறிப்படுத்துவீர்கள் என் நம்புகிறேன் .எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவராவதும் தீயவராவதும் எங்கள் வளர்ப்பினிலே .சரி இனி கிழே இருக்கும் படத்தையும் பார்த்துவிட்டு செல்லவும் . பலருடைய வீடுகளில் இப்படியும் நடக்கும் .ஹா ..ஹா ....<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOraxLfVkwr_j2l_9VcdHRqGFOiy6u2Gl7rRpxJnwQRatIO5AFDzNqYCIO-gG-zYnmUXSjvHVV9429oXlTYia0GuxO87iHl89CfTbZ3gzUUAQNr2w6I5uqLExbq4QglLT-7BikPA/s1600/dadboy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="583" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOraxLfVkwr_j2l_9VcdHRqGFOiy6u2Gl7rRpxJnwQRatIO5AFDzNqYCIO-gG-zYnmUXSjvHVV9429oXlTYia0GuxO87iHl89CfTbZ3gzUUAQNr2w6I5uqLExbq4QglLT-7BikPA/s640/dadboy.jpg" width="640" /></a></div>
<br />
<br />
நன்றி <br />
<br /></div>
கரிகாலன்http://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.com3