Friday, April 29, 2005

படுகொலை!

இலங்கையில் கடத்தப்பட்ட பிரபல ஊடகவியலாளரும் தமிழ்நெட் செய்திச் சேவையின் ஆசிரியருமான தராகி என்று அழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்கு முன்பாகவுள்ள ஜப்பான் நட்புறவுப் பாலத்திற்குக் கீழ் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தகவல்களுக்கு
http://www.sankathi.com/index.php?option=com_content&task=view&id=383&Itemid=41
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=14768

No comments: