Sunday, January 14, 2007
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
உலகெங்கும் பரந்து வாழும் என் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
"பனி படர்ந்த தெருக்களில் கால்கள் நடந்தாலும் மனம் மட்டும் மண் புழுதி
நிறைந்த தெருக்களில் நடந்ததையே நினைக்கிறதே"
வன்னியின் அதிகாலை விடியல் பொழுது புகைப்படத்தில்.
கரிகாலன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)