நேற்றைய தினம் தாயகத்தில் இருந்து NTT எனும் பெயரில் கார்த்திகைப் பூவை இலட்சினையாக கொண்டு தமிழீழ தேசிய தொலைக்காட்சியானது தனது
ஒளிபரப்பு சேவையை ஆரம்பித்துள்ளது.தற்போது ஜரோப்பாவில் இருந்து இயங்கிவரும் தமிழ் தொலைக்காட்சி இணையத்தினூடாக(TTN) தனது சேவையை ஆரம்பித்திருக்கிறது.விரைவில் உலகின் பல பாகங்களிலும் ,ஆசியாஉட்பட தமிழீழ தேசிய தொலைக்காட்சி சேவையினைக் கண்டு களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.