Friday, July 14, 2006

தமிழ்மணம் கடந்த சில நாட்களாக..

தமிழ்மணம் கடந்த சில நாட்களாக சூடாக இருக்கிறது என்றுதலைப்பிட்டு பாலச்சந்தர் கணேசன் சில மணிநேரங்களுக்கு முன்பு பதிவு ஒன்ரு இட்டிருந்தார்.அதில் அவருக்கு பிடித்த சில தமிழ் வரிகளை தந்திருந்தார்.7 பேரை அழைத்திருந்தார்.மற்றவர்களுக்கு பொது அழைப்பு.ரோட்டில் ஜந்து ஆறு பேர் கூட்டமாய் நின்றால் என்ன ஏது என்று எட்டிப்பார்ப்பதில்லைஅது போல இங்கு எட்டிப்பார்த்து போட்ட "தமிழ்" வரிகள்.

சரி படியுங்கள் தமிழ் வரிகளை .

வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்.

தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

தமிழே உயிரே வணக்கம் தாய் மண் உறவம்மா உனக்கும் எனக்கும்.

தமிழா நீ பேசுவது தமிழா

யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோமே.

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

மிக மிக அவசரத்தில் போட்டது.

No comments: