சிங்கையில் நாளை நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினத்த்துக்கு அதிபராக ,அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக செய்திகள் சொல்கின்றன .இது சாத்தியமானால் இலங்கைக்கு வெளியே ஒரு உயர் பதவியில் அமரும் ஈழத் தமிழர் என்ற பெருமை
தர்மன் அவர்களுக்கு கிடைக்கும் . பெரும்பாலும் அவருக்கு வெற்றி நிச்சயம் என்றே தெரிகிறது.இதனால் எங்களுக்கு ஏதாவது பயன் உண்டா ,என்றால் , பெருமை மட்டும் தான் .அவ்வளவு தான் ..அதற்கு மேல் அவரால் ஏதும் செய்ய முடியாது..
நாங்களும் அதிகம் எதிர் பாராமல் எங்கள் பிழைப்பை பார்ப்போம்.
No comments:
Post a Comment