வாழ்க்கையில் உங்களுடன் கூட இருக்கும்
போதே மதிப்பளியுங்கள்,கொண்டாடுங்கள் .
கால ஒட்டத்தில், ஒரு நாள் நீங்கள் உணரும் பொழுதுகளில் அவர்கள் உங்களுடன்
இல்லாமல் போய் இருக்கலாம் . அந்த தருணங்களில்
கழிவிரக்கம் ,குற்றஉணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக
கொன்று கொண்டு இருக்கும் . எனவே இருக்கும் பொழுதுகளிலே கொண்டாடுங்கள் .
No comments:
Post a Comment