Showing posts with label வை.கோ. Show all posts
Showing posts with label வை.கோ. Show all posts

Saturday, February 06, 2016

கரிகாலனின் உளறல் --001

எங்கள்  பதிவர்கள் எல்லாம்":கருத்து சித்திரம் "போட்டு கலக்கும் போது  என்னால்  முடிந்த  ஒரு முயற்சி . இந்த "கருத்து கந்தசாமி" இனி எனது வலைப்பதிவில் அடிக்கடி வந்து கருத்து சொல்லுவார் .உங்கள் ஆக்கமும் ஊக்கமும்தான்  என்னை மகிழ்வடைய  வைக்கும் .

எனவே மதிப்புக்குரியவர்களே  உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் .நன்றி

கருத்து  கரிகாலன்