தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது தலை போன பின்பு சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்று ,கிட்டத்தட்ட
அதே போல ஒரு நிலைதான் கனேடிய மக்களுக்கு எவ்வளவு சேதத்தை உண்டாக்க முடியுமோ எல்லாவற்றையும் செய்தாகி
விட்டது .இப்போது கடுப்பாடுகள் .யாரை ஏமாற்ற இதை செய்கிறார்கள் ?மக்கள் எல்லாவற்றையும்
பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் .பதில் வரும் வருடம் கடுமையாக, கண்டிப்பாக கிடைக்கும் ,
No comments:
Post a Comment